திருவிழாவில் பட்டாசு வெடிக்க எதிர்ப்பு…. தற்கொலைக்கு முயன்ற முதியவர்…. பரபரப்பு சம்பவம்…!!
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மேட்டுச்சேரி கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் அடுத்த வாரம் திருவிழா நடத்த அந்த பகுதி மக்கள் முடிவு செய்தனர். அந்த கோவிலுக்கு அருகே குடியிருக்கும் கந்தசாமி என்பவர் திருவிழாவின் போது தனது வீட்டிற்கு முன்பு பட்டாசு வெடிக்க…
Read more