“90 மி.லி மது இருந்தாலும் கம்பி எண்ணனும்….” புதுச்சேரி பார்டரில் செம அலர்ட்…. மதுவிலக்கு போலீசாரின் அதிரடி உத்தரவு….!!

“ஒரு சொட்டு மது இருந்தாலும் உள்ளே தள்ளுவோம்” என்று சொல்லும் அளவிற்குப் புதுச்சேரி மற்றும் கடலூர் எல்லைகளில் மதுவிலக்கு போலீசாரின் கெடுபிடி தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த 2025-ஆம் ஆண்டு திருத்தப்பட்ட அரசாணையின்படி, ஒருவர் தனது சொந்தப் பயன்பாட்டிற்காக 4.5 லிட்டர்…

Read more

Other Story