தொடர் திருட்டு சம்பவங்கள்… தம்பதி உட்பட 3 பேர் கைது…. போலீஸ் அதிரடி…!!
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தட்டாங்குளம் பகுதியில் இருக்கும் திருமண வீட்டில் 82 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள், விலை உயர்ந்த கைபேசிகள் திருடப்பட்டது. அதேபோல பாபு என்பவரது கடையில் மர்ம நபர்கள் 15 ஆயிரம் ரூபாய் பணம், மோட்டார் சைக்கிள்…
Read more