“தூக்கிலிட்டும் சாகவில்லை.. தலையணையால் கொன்று எரித்தனர்!” கணவனின் வக்கிரம்.. 5 மாதமாக மறைக்கப்பட்ட கொடூரம்.. காசியாபாத்தில் வெளிச்சத்திற்கு வந்த உண்மை..!!”
உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில், ஐந்து மாதங்களுக்கு முன்பு காணாமல் போன சோனியா என்ற பெண்ணின் கொலையை முராத்நகர் போலீசார் அதிரடியாகத் தீர்த்து வைத்துள்ளனர். சோனியாவின் மகள், தனது தாயின் கொலையை நேரில் பார்த்ததை தனது உறவினர்களிடம் கூறியதன் அடிப்படையில் இந்தத்…
Read more