கங்கை நீரில் 5 வயது சிறுவனை மூழ்கடித்துக் கொன்ற பெற்றோர்… பதற வைக்கும் வீடியோ…!!!

உத்திரபிரதேச மாநிலம் ஹரித்வாரில் ஐந்து வயது சிறுவனை கங்கை நீரில் மூழ்கடித்து கொன்ற பெற்றோரை போலீசார் கைது செய்துள்ளனர். அந்த சிறுவன் ரத்த புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்ததாக தெரிகிறது. அவனை கங்கை நீரில் மூழ்க செய்தால் புற்றுநோய் குணமாகும் என்ற நம்பிய…

Read more