வீட்டு பெயர் மாற்றம் செய்ய லஞ்சம்… கையும், களவுமாக சிக்கிய அரசு அலுவலர்கள் லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி…!!

ராமநாதபுரம் மாவட்ட வீட்டு வசதி வாரிய அலுவலகத்தில் பிரவீன் குமார் என்பவர் வீட்டுமனை பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பித்துள்ளார். அப்போது செயற்பொறியாளர் மற்றும் கிராம நிர்வாக அதிகாரி பாண்டியராஜன், பதிவரை எழுத்தர் ரவிச்சந்திரன் ஆகியோர் பெயர் மாற்றம் செய்ய பத்தாயிரம் ரூபாய்…

Read more

அபராதம் விதித்த போலீஸ்காரர்…. தாக்குதல் நடத்திய 3 பேர்…. அதிரடி நடவடிக்கை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆர்.எஸ் புரம் போக்குவரத்து காவல் பிரிவில் ஆனந்த் என்பவர் முதல் நிலை காவலராக வேலை பார்த்து வருகிறார். இவர் மேட்டுப்பாளையம் சாலையில் சக போலீசாருடன் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளார். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில்…

Read more

சட்டவிரோதமான செயல்…. வசமாக சிக்கிய 3 பேர்…. போலீஸ் அதிரடி…!!

கரூர் மாவட்டத்திலுள்ள தாந்தோணி மலை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சிலர் சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாடியது தெரியவந்தது. இதனால் சூதாட்டத்தில் ஈடுபட்ட குணசேகரன், விஜயன், சிம்சன் ஆகிய மூன்று…

Read more

வாலிபரிடம் வழிப்பறி… 17 வயது சிறுவன் உட்பட 3 பேர் கைது…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள காணிக்காரன் கொட்டை பகுதியில் மூர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் மூர்த்தி வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது மூர்த்தியை திடீரென வழிமறித்த மூன்று…

Read more

நள்ளிரவில் நுழைந்த மர்ம நபர்கள்…. கடை உரிமையாளர் அளித்த புகார்…. போலீஸ் நடவடிக்கை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மச்சுவாடி பகுதியில் அபுதாகிர் என்பவர் வசித்து வருகிறார். இவர் இரும்பு கம்பிகள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். வழக்கம் போல அபுதாகிர் இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார் மறுநாள் காலை வந்து பார்த்தபோது கடை…

Read more

நகைகளை அடகு வைத்து ரூ.16 லட்சம் மோசடி…. தம்பதி உள்பட 4 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள தாந்தாணி மலையில் தனியார் நிதி நிறுவனம் அமைந்துள்ளது. அந்த நிறுவனத்தில் சரவணன், அவரது மனைவி செல்வி ஆகியோர் பெரம்பலூரைச் சேர்ந்த மணி, சந்திரசேகரன் ஆகியோரின் உதவியுடன் தங்க நகைகளை அடகு வைத்து 16 லட்சத்து 80 ஆயிரத்து…

Read more

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய 3 பேர்…. போலீஸ் விசாரணை…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள குமாரபாளையத்தில் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த மூன்று பேரை போலீசார் பிடித்து…

Read more

திருடு போன ஆடு…. 2 சிறுவர்கள் உள்பட 3 பேர் கைது…. போலீஸ் விசாரணை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சோழி பாளையம் செங்காட்டுவலசு பகுதியில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் கட்டி வைத்திருந்த ஆடுகள் காணாமல் போனது. இதுகுறித்து கிருஷ்ணமூர்த்தி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த…

Read more

கிடைத்த ரகசிய தகவல்… வசமாக சிக்கிய 3 பேர்…. போலீஸ் அதிரடி…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள குரும்பட்டி பகுதியில் சிலர் சட்டவிரதமாக பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சட்ட விரோதமாக பணம் வைத்து…

Read more

தீவிர வாகன சோதனை…. வசமாக சிக்கிய 3 பேர்… போலீஸ் விசாரணை…!!

மதுரை மாவட்டத்தில் உள்ள சேடப்பட்டி பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் பெரிய கட்டளை பகுதியைச் சேர்ந்த முத்துப்பாண்டி, தங்கப்பாண்டி, செல்லதுரை என்பது…

Read more

தீவிர வாகன சோதனை… வசமாக சிக்கிய 3 பேர்… போலீஸ் விசாரணை..!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பேராவூரணி பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு அந்த வழியாக வந்த இரண்டு மினி வேன்களை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது சட்ட விரோதமாக வேன்களில் மணல் கடத்தியது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் மணல்…

Read more

சட்டவிரோதமான செயல்…. வசமாக சிக்கிய 3 பேர்…. போலீஸ் விசாரணை…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள சின்ன கோவிலாங்குளம் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த மினி லாரியை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 50 கிலோ ரேஷன் அரிசியை கடத்தியது தெரியவந்தது. இதனையடுத்து…

Read more

கோடிக்கணக்கில் மோசடி…. விடுதலை சிறுத்தைகள் கட்சி பெண் நிர்வாகி உள்பட 3 பேர் கைது…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள அம்மாபேட்டை வித்யா நகரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகியான காயத்ரி என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பலரிடம் பணம் வாங்கி மோசடி செய்ததாக மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளிக்கப்பட்டது.…

Read more

முகம் சிதைந்து, அழுகிய நிலையில் தொழிலாளியின் உடல் மீட்பு…. கல்லை கட்டி கிணற்றில் வீசிய மர்ம நபர்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மொட்டமலைபட்டியில் பழனி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் ராமன் 12- ஆம் வகுப்பு வரை படித்து முடித்துவிட்டு கூலி வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த ஒன்பதாம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற ராமன் வீட்டிற்கு…

Read more

வட்டியில்லா கடன் வாங்கி தருவதாக கூறி…. தனியார் நிறுவன உரிமையாளரிடம் ரூ. 1.40 கோடி மோசடி…. போலீஸ் விசாரணை….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ராமாபுரத்தில் வீரமணி என்பவர் தனியார் நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அதில் அனகாபுத்தூர் லட்சுமி தெருவை சேர்ந்த ரங்கராஜன், கீழ்கட்டளையை சேர்ந்த சுரேஷ்குமார், திருவண்ணாமலையை சேர்ந்த ராஜேஷ்…

Read more

தாய்-மகன் மீது தாக்குதல்…. 3 வாலிபர்கள் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மடப்புரம் மேல தெருவில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் ராஜா, குமரேசன், கதிரேசன், சேரன்மகாதேவியை சேர்ந்த திலகன் ஆகியோர் திருமண வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது ராஜாவுக்கும் குமரேசனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனையடுத்து குமரேசன்,…

Read more

பெண்ணுக்கு அரிவாள் வெட்டு…. தம்பதி உள்பட 3 பேர் கைது…. போலீஸ் விசாரணை…!!

தேனி மாவட்டத்திலுள்ள வயல்பட்டி மந்தையம்மன் கோவில் ஓடை தெருவில் ரம்யா என்பவர் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் ரம்யா தனது தாய் தனலட்சுமி, அக்காள் காயத்ரி ஆகியோருடன் வீட்டில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த ராமர் அவரது மனைவி…

Read more

இன்ஸ்டாகிராம் மூலம் மலர்ந்த காதல்…. காதலியை சந்திக்க சென்ற வாலிபருக்கு அடி-உதை…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள சிந்தாதிரிப்பேட்டையில் லட்சுமணன் கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார். இவரும் மண்ணூர்பேட்டையைச் சேர்ந்த இளம் பெண்ணும் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி காதலித்து வந்தனர். கடந்த இரண்டு வருடங்களாக இருவரும் காதலித்ததாக தெரிகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது…

Read more

செலவுக்கு பணம் கொடுக்காததால்…. தங்கையை கொல்ல முயன்ற அண்ணன்…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்திலுள்ள மாட்லாம்பட்டியில் மதியழகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மீனாட்சி(46) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 3 மகள்களும், ஒரு மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் மீனாட்சியின் அண்ணன் கோகுல கிருஷ்ணன்(47) அடிக்கடி தனது தங்கையிடம் செலவுக்கு பணம் வாங்கி…

Read more

இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம்…. ஓரினச்சேர்க்கைக்கு அழைத்த விடுதி ஊழியர்…. பீர் பாட்டிலால் தாக்கிய நண்பர்கள் கைது…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வரதராஜபுரத்தில் வசிக்கும் 20 வயது வாலிபர் சிங்காநல்லூரில் இருக்கும் தங்கும் விடுதியில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் ஓரினச்சேர்க்கையாளர் என கூறப்படுகிறது. இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலமாக அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது.…

Read more

பெட்டி கடைகளில் திடீர் சோதனை…. பெண் உள்பட 3 பேர் கைது…. போலீஸ் அதிரடி…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆர்.எஸ்.புரம் சிங்காநல்லூர் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து போலீசார் பெட்டிக்கடைகளில் அதிரடியாக சோதனை நடத்தினார். அப்போது பெட்டிக்கடைகளில் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதனால் சுப்பால் சிங், தனலட்சுமி,…

Read more

சட்ட விரோதமான செயல்…. பெண் உள்பட 3 பேர் கைது…. போலீஸ் விசாரணை….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பித்தளைபட்டி பிரிவு, புளியம்பட்டி பிரிவு, சிறுமலை பிரிவு உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்ற மூன்று பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த…

Read more

வீட்டின் முன்பு மது குடித்த வாலிபர்கள்…. தனியார் நிறுவன ஊழியர் மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள அம்மாபேட்டை பச்சப்பட்டி மெயின் ரோட்டில் சக்திவேல்(21) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 18-ஆம் தேதி சக்திவேல் வேலை முடிந்து வீட்டிற்கு வந்தார். அப்போது அவரது வீட்டிற்கு முன்பு மூன்று…

Read more

சட்ட விரோதமான செயல்…. சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது…. போலீஸ் அதிரடி…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள திட்டக்குடி பேருந்து நிலையம் அருகே போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது டீக்கடை அருகே நின்று சில வாலிபர்கள் ஓட்டம் பிடித்தனர். அவர்களை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் ராமச்சந்திரன்…

Read more

தீவிர வாகன சோதனை…. வசமாக சிக்கிய 3 பேர்…. போலீஸ் அதிரடி…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாப்பாரப்பட்டியில் இருந்து வந்த பயணிகள் ஆட்டோவை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது ஆட்டோவில் 70 மது பாட்டில்களை கடத்தியது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் பி.எஸ் அக்ரஹாரத்தைச் சேர்ந்த ஜெயவேல், ஆட்டோ டிரைவர்…

Read more

அனுமதியின்றி பட்டாசு தயாரிப்பு…. 3 வாலிபர்கள் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கன்னிச்சேரி- நாரணாபுரம் சாலையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஒரு கொட்டகையில் அனுமதியின்றி பட்டாசு தயாரித்தது தெரியவந்தது. இதனையடுத்து அனுமதியின்றி பட்டாசு தயாரித்த குற்றத்திற்காக கருப்பசாமி, தர்மர், கருப்பு ஆகிய மூன்று பேரையும் போலீசார்…

Read more

சிறுவன் மீது தாக்குதல்…. அண்ணன், தம்பி உள்பட 3 பேர் கைது…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி ராமநாதன் நகரில் முருகானந்தம் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் சண்முகவேல்(17) கடந்த மாதம் 20-ஆம் தேதி அடிவாரம் பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் அண்ணன், தம்பியான அரவிந்த்(25), சந்துரு(23) உள்ளிட்ட…

Read more

14 சிறுமியை தூக்கி சென்று பலாத்காரம்…. தெருக்கூத்து கலைஞர்கள் கைது…. பரபரப்பு சம்பவம்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நல்லம்பள்ளி பகுதியில் தாயை இழந்த 14 வயது சிறுமி தந்தையுடன் வசித்து வருகிறார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த மே மாதம் 25-ஆம் தேதி சிறுமியின் ஊரில் மழை…

Read more

தொழிலாளிக்கு அடி-உதை…. மனைவி உள்பட 3 பேர் கைது…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பனைமரத்துப்பட்டியில் சிங்காரம் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கண்ணம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவன், மனைவி இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். கடந்த 28-ஆம் தேதி…

Read more

பேத்தியை கேலி செய்த வாலிபர்கள்…. தட்டி கேட்ட பாட்டி மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்துமேடு பகுதியில் ரங்கம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மஞ்சு என்ற பேத்தி உள்ளார். இருவரும் கூலி வேலை பார்த்து வருகின்றனர். திருமணமான மஞ்சு கணவரை விட்டு பிரிந்து பாட்டியுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டிற்கு அருகே…

Read more

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய 3 பேர்…. போலீஸ் அதிரடி…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பொம்மிடி போலீஸ் சபீன்ஸ்பெக்டர் விக்னேஷ் தலைமையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கதிரிபுரம் ரேஷன் கடை முன்பு சிலர் சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் சுற்றி வளைத்து விசாரித்தனர். அந்த…

Read more

10 லட்ச ரூபாய் கேட்ட மகள்…. மூதாட்டிக்கு கொலை மிரட்டல்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொன்னையராஜபுரத்தில் நஞ்சப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராமாத்தாள்(72) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு கோகிலா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் கோகிலா தனது கணவர் கண்ணன், மகன் மோனிஷ் ஆகியோருடன் இணைந்து தனது தாயிடம்…

Read more

கல்லூரி மாணவி தற்கொலை வழக்கு…. திடீர் திருப்பமாக 3 பேர் கைது…. போலீஸ் அதிரடி நடவடிக்கை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ஏழுகிணறு போர்ச்சுகீசியர் தெருவில் சாந்தி என்பவர் வசித்து வருகிறார். இவரது மூத்த மகள் மகாலட்சுமி(19) சென்னையில் இருக்கும் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் மகாலட்சுமி ஆன்லைன் விளம்பரத்தை பார்த்து அதிக பணம் கிடைக்கும்…

Read more

வேலி அமைப்பதில் தகராறு…. 3 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள மேல்நங்கவரம் அண்ணாநகர் பகுதியில் இளங்கோவன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 16-ஆம் தேதி இளங்கோவன் தனது அண்ணன் மனைவி அனிதா, தந்தை அய்யனார் ஆகியோருடன் வீட்டிற்கு வேலி அமைத்து கொண்டிருந்தார். அப்போது பக்கத்து வீட்டில் குடியிருக்கும் அறிவழகன்,…

Read more

தீவிர ரோந்து பணி…. வசமாக சிக்கிய 3 பேர்…. போலீஸ் நடவடிக்கை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கொண்டங்கி பகுதியில் காணை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஏரி பகுதியில் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த ஐயப்பன், அந்தோணி, ஏழுமலை ஆகிய 3 பேரையும் போலீசார்…

Read more

Other Story