அப்படி போடு…! தமிழ்நாட்டில் விரைவில் ஹெலிகாப்டர் சேவை… அரசு நடவடிக்கை…!!

தமிழகத்தில் உள்ள நகரங்களுக்கு இடையே ஹெலிகாப்டர் சேவையை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 80-க்கும் மேற்பட்ட ஹெலிபேடுகள் பயன்படுத்தப்படாமல் இருக்கிறது. இதை பயன்படுத்துவதற்கு அரசு தற்போது முடிவு செய்துள்ளது. இதற்கான பரிந்துரையை இந்திய தொழில்நுட்ப நிறுவனமான டிட்கோ…

Read more

Other Story