நெல்லையப்பர் கோவில் சமபந்தி விருந்தில் சிறுவர்கள் புறக்கணிப்பு?.. சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த மேயர் ராமகிருஷ்ணன் அதிரடி விளக்கம்..!!!

திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளை முன்னிட்டு நடைபெற்ற சமபந்தி விருந்தில், நரிக்குறவர் இன சிறுவர்கள் புறக்கணிக்கப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் செய்திக்கு நெல்லை மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன் மற்றும் கோவில் நிர்வாகம் திட்டவட்டமான மறுப்பு தெரிவித்துள்ளனர்.…

Read more

Other Story