பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கு விபத்து…. அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ராஷ்மிகா மந்தனா. இவர் பாலிவுட் சினிமாவிலும் நடத்தி வருகிறார். இவர் தற்போது புஷ்பா 2, ஹிந்தியில் சிக்கந்தர், தமிழில் குபேரா உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார். நேஷனல் கிரஷ் என்ற ரசிகர்களால் அழைக்கப்படும்…

Read more

“2 பேரை கார் ஏற்றிக் கொன்ற‌ தொழிலதிபரின் மனைவி”… மனசாட்சியே இல்லாமல் சிரித்த கொடூரம்…. ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவு…!!!

பாகிஸ்தான் நாட்டில் உள்ள கராச்சி பகுதியில் கடந்த ஆகஸ்ட் மாதம் 19ஆம் தேதி நடந்த ஒரு சம்பவம் குறித்த வீடியோ வெளியாகிய பயங்கர அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அந்த நாட்டைச் சேர்ந்த தொழிலதிபரின் மனைவி ஒருவர் SUV காரினை ஓட்டி வந்தார்.…

Read more

பயங்கர அதிர்ச்சி….! கோர விபத்தில் வெடித்து சிதறிய லாரிகள்… 48 பேர் துடிதுடித்து பலி… 50 பேர் படுகாயம்…!!

மேற்கு ஆப்பிரிக்காவில் நைஜீரியா என்ற நாடு அமைந்துள்ளது. அங்குள்ள நைஜர் மாகாணத்தில் அகெயி நகர் என்ற பகுதி இருக்கிறது. இங்குள்ள தேசிய நெடுஞ்சாலையில் எரிபொருள் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று நேற்று சென்று கொண்டிருந்தது. அப்போது அவ்வழியாக மற்றொரு லாரி  வேகமாக வந்து…

Read more

தமிழகமே அதிர்ச்சி…. விநாயகர் சதுர்த்தி விழாவில் அரங்கேறிய சோகம்…. பயங்கர விபத்தில் 3 சிறுவர்கள் பலி…!!

தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா நேற்று முன்தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அந்த வகையில் தேனி மாவட்டத்திலும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. குறிப்பாக தேவாரத்தில் விநாயகர் சிலையை ஊர்வலமாக டிராக்டர் மூலமாக கொண்டு சென்றனர். அவர்கள் சிலைகளை கரைத்து விட்டு ஊருக்கு…

Read more

Breaking: தமிழகத்தில் காலையிலேயே அதிர்ச்சி… பயங்கர விபத்தில் 5 பேர் துடிதுடித்து பலி… 2 பேர் படுகாயம்..‌.!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் சாலையோரம் அரசு பேருந்து ஒன்று நின்று கொண்டிருந்தது. இந்த அரசு பேருந்தின் மீது கார் ஒன்று மோதி பயங்கர விபத்து  ஏற்பட்டது. அதாவது ராமநாதபுரத்தில் இருந்து தங்கச்சிமடம் நோக்கி கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த கார் எதிர்பாராத…

Read more

வேன் மீது பேருந்து மோதல்…. பயங்கர விபத்தில் 15 பேர் துடிதுடித்து பலி…. பெரும் அதிர்ச்சி.‌!!

உத்திரபிரதேச மாநிலம் ஹத்ராஸில் இருந்து ஆக்ராவுக்கு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து முன்னாள் சென்று கொண்டிருந்த வேனை முந்தி செல்ல முயன்ற போது பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தால் 15 பேர் உயிரிழந்துள்ளனர். அதோடு 16 பேர்…

Read more

Breaking: தமிழகத்தில் காலையிலேயே அதிர்ச்சி… பயங்கர விபத்தில் 4 பேர் உடல் நசுங்கி பலி…!!

சென்னை ஈசிஆரில் கோவளம் அருகே அடுத்த செம்மஞ்சேரியில் ஈச்சர்  வாகனம் ஒன்று நின்று கொண்டிருந்தது. இந்தவாகனம்  மீது அவ்வழியாக சென்று கொண்டிருந்த கார் ஒன்று திடீரென மோதியது. இந்த பயங்கர விபத்தில் காரில் இருந்த 4 பேரும் சம்பவ இடத்திலேயே உடல்…

Read more

மாயமான ரஷ்ய ஹெலிகாப்டர்…. “சுக்குநூறாக நொறுங்கி பயங்கர விபத்து”…. 22 பயணிகள் உயிரிழப்பு…!!

ரஷ்யாவில் நேற்று எம் ஐ 8 டி என்னும் ஹெலிகாப்டர் வாக்கசெட்ஸ் எரிமலை பகுதியில் இருந்து நிக்கோலேவ்கா என்னும் கிராமத்தில் உள்ள தளத்திற்கு சென்றது. அப்போது வாக்கசெட்ஸ் எரிமலை பகுதியில் இருந்து புறப்பட்ட சில நிமிட நேரங்களில் சென்று கொண்டிருந்த ஹெலிகாப்டர்…

Read more

அடுத்தடுத்து பேருந்துகள் மோதி பயங்கர விபத்து… 15 பேர் படுகாயம்… கள்ளக்குறிச்சியில் பரபரப்பு…!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை என்னும் பகுதியில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த தனியார் பேருந்து மீது ஆம்னி பேருந்து மோதியதால் விபத்து ஏற்பட்டது. இந்நிலையில் மதுரையிலிருந்து சென்னைக்கு சென்று கொண்டிருந்த மற்றொரு பேருந்தும் இந்த விபத்தில் சிக்கியது. தொடர்ந்து இந்த…

Read more

நொடிப்பொழுதில் நொறுங்கிய பென்ஸ் காரர்கள்…. கோடியில் வாங்கப்பட்ட கார்கள் சாலையில் சுக்கு நூறான சம்பவம்….!!

கேரளா மாநிலத்தில் உள்ள கொச்சி என்னும் பகுதியில் 2 மெர்சிடிஸ் பென்ஸ் கார் மாடல்கள் கோர விபத்தில் சிக்கிய சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. அதாவது கேந்திரிய வித்யாலயா மைதானம் பகுதி விலிங்டன் ஐலேண்ட் சாலையில் அமைந்துள்ளது. இதற்கு முன்…

Read more

என் லைஃப் ல இப்படி தப்பு பண்ணதில்லை… என்ன வீட்ல விட்ருங்க… போதையில் புலம்பியவர் கைது…!!

விருத்தாசலத்தில் மதுபோதையில் கார் மோதி விபத்து: பள்ளி ஆசிரியை படுகாயம் கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் இன்று சோக சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. மிதமிஞ்சிய மதுபோதையில் கார் ஓட்டி வந்த சிவக்குமார் என்பவர், ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் அருகே எதிர்திசையில் வந்த ஸ்கூட்டி…

Read more

Breaking: தனியார் பள்ளியில் பால்கனி இடிந்து விழுந்து விபத்து… 40 மாணவர்கள் படுகாயம்….!!!

உத்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள பாராபங்கி பகுதியில் ஒரு தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியின் முதல் தளத்தின் பால்கனி இன்று திடீரென இடிந்து விழுந்தது. இந்த கோர விபத்தில் 40 பள்ளி மாணவ மாணவிகள் படுகாயம் அடைந்துள்ளனர். இவர்கள்…

Read more

வேகமாக வந்த ஆம்புலன்ஸ்… வழிவிடும்போது நேர்ந்த விபரீதம்‌…. பைக்கோடு பறந்த நபர்… அதிர்ச்சி வீடியோ…!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் எலக்ட்ரானிக் சிட்டி மேம்பாலம் அமைந்துள்ளது. அங்கு போக்குவரத்து அதிகமாக இருந்ததால் ஆம்புலன்ஸ் ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது. அப்போது ஆம்புலன்ஸில் முன் சென்ற கார் வழி விடுவதற்காக முற்பட்டபோது எதிர்பாராத விதமாக சாலையில் நின்று கொண்டிருந்த பைக்…

Read more

சைக்கிள் ஓட்டிய சிறுமி…. திடீரென வந்த கார்… கண்ணிமைக்கும் நொடியில் நடந்த விபரீதம்… பதற வைக்கும் வீடியோ…!!!

குஜராத் மாநிலத்தில் மெக்ஸானா என்ற பகுதியில் ஸ்பர்ஸ் வில்லா சொசைட்டி அமைந்துள்ளது. இங்கு திஷா பட்டேல் என்ற சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார். இவர் சம்பவ நாளில் சைக்கிள் ஓட்டிக் கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக ஒரு கார் வந்தது. அந்தக் காரை…

Read more

” நினைத்தும் பார்க்க முடியாத சம்பவம்..! … நொடிபொழுதில் பறிபோன வாலிபர் உயிர்… பதற வைக்கும் வீடியோ…!!!

டெல்லியில் உள்ள கரோல் பாக் பகுதியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது. இந்த கட்டிடத்தின் கீழ் பகுதியில் இருசக்கர வாகனத்தில் அமர்ந்து வாலிபர் ஒருவர் தன் நண்பருடன் பேசிக்கொண்டு இருந்தார். அந்த வாலிபருக்கு 19 வயது இருக்கும். அப்போது திடீரென மூன்றாவது…

Read more

“80 -வது ஆண்டு விழா”… 65 வயது விமானி.. அசரவைத்த சாகசம்..! – தீடீரென நிகழ்ந்த துயர சம்பவம்..!

பிரான்சின் தென்கிழக்கு பகுதியில் உள்ள கடற்கரையில் விமான கண்காட்சி நடைபெற்றது. நேற்று மாலை 5 மணி அளவில் நடந்த விமான கண்காட்சியின் போது ஒரு ஏரோபாட்டிக் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தை ஓட்டிய 65 வயது விமானி ஒருவர்…

Read more

“ரயிலை கவிழ்த்த சதி”… அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்… பரபரப்பு தகவல்..!!

குஜராத் மாநிலம் அகமதாபாத்- வாரணாசிக்கு சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு நேரத்தில் இந்த ரயில் வாரணாசியில் இருந்து அகமதாபாத் நோக்கி சென்றது. அப்போது அதிகாலை 2.30 மணி அளவில் உத்திர பிரதேசத்தில் உள்ள கான்பூர்…

Read more

மீண்டும் அதிர்ச்சி…! ரயில் தடம் புரண்டு கோர விபத்து… உ.பியில் பரபரப்பு..!!

உத்திர பிரதேச மாநிலத்தில் சபர்மதி எக்ஸ்பிரஸ் என்ற ரயில் தண்டவாளத்தில் சென்று கொண்டிருக்கும்போது திடீரென விபத்துக்குள்ளானது.இந்த விபத்தால் 20க்கும் மேற்பட்ட பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்டது. ஆனால் அந்த விபத்தில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அதோடு விபத்து நடந்து…

Read more

ரீல்ஸ் மோகம்… அடிச்சு தூக்கிய கார்… நடுரோட்டில் இதெல்லாம் தேவையா…? நெஞ்சை பதற வைக்கும் வீடியோ..!!

உத்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள கிராத்பூர் மாவட்டத்தில் நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்த சாலையில் இரு வாலிபர்கள் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் சாலையில் பைக் செல்லும்போது ரீல்ஸ் வீடியோ எடுத்தனர். அந்த வாலிபர்களின் பெயர் சமர் மற்றும் நோமன்.…

Read more

செல்போன் பார்த்தபடி சாலையில் நடந்த பெண்… தட்டித் தூக்கிய பைக்… அதிர்ச்சி….!!!

இன்றைய காலகட்டத்தில் செல்போன் பயன்பாடு என்பது மக்கள் மத்தியில் அதிகரித்து விட்ட நிலையில் அதனால் பல விபத்துக்கள் நடைபெறுகின்றன. பெரும்பாலும் சாலையில் செல்லும் போது செல்போன் பேசிக் கொண்டும் செல்போன் பார்த்தபடியும் செல்வதால் விபத்துக்கள் நடைபெறுகிறது. நாள்தோறும் ஆங்காங்கே செல்போனால் பல…

Read more

நாய் குறுக்கே வந்ததால் பள்ளத்தில் கார் கவிழ்ந்து கோர விபத்து… 4 மாணவர்கள் பலி… ஒருவர் படுகாயம்… பெரும் அதிர்ச்சி..!!

சென்னை கேளம்பாக்கம் பகுதியில் தனியார் சட்டக் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் கல்வி பயிலும் 5 மாணவர்கள் கோவளம் செல்வதற்காக புறப்பட்டனர். அப்போது சிவா என்ற மாணவர் காரை ஓட்டினார். இந்நிலையில் அவர்கள் பழைய மகாபலிபுரம் அருகே சென்று கொண்டிருந்த போது…

Read more

பள்ளியில் அரங்கேறிய பேரதிர்ச்சி… 10 வயது சிறுவனை துப்பாக்கியால் சுட்ட 5 வயது சிறுவன்…!!!

தனது பையில் துப்பாக்கியை மறைத்து பள்ளிக்கு எடுத்துச் சென்ற ஐந்து வயது மாணவன் மூன்றாம் வகுப்பு மாணவனை சுட்ட சம்பவம் பீகாரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் சுபால் மாவட்டத்தில் உள்ள பள்ளியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. துப்பாக்கியால் சுட்டதால்…

Read more

Breaking: கார் விபத்தில் சிக்கி படுகாயம்…. கேரள அமைச்சர் வீனா ஜார்ஜ் மருத்துவமனையில் அனுமதி…!!!

கேரள மாநில சுகாதாரத்துறை அமைச்சராக இருப்பவர் வீணா ஜார்ஜ். இவர் வயநாட்டில் நேற்று நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்காக காரில் சென்றார். அதாவது நேற்று கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்திலுள்ள 3 பகுதிகளில் அடுத்தடுத்து நிலச்சரிவு ஏற்பட்டதில் 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.…

Read more

நிலைத்தடுமாறிய பைக்…. கோர விபத்தில் தொழிலாளி துடி துடித்து பலி… கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி…!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் முத்தம்பட்டி என்னும் பகுதியில் வெங்கடேசன் (50) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இருசக்கர வாகனத்தில் அப்பகுதியைச் சேர்ந்த சொக்கலிங்கம் என்பவருடன் வெங்கடேசன் சென்றார். அப்போது அவர்கள் திருவிக நகர்…

Read more

Breaking: கார் கவிழ்ந்து விபத்து…. 5 குழந்தைகள் உட்பட 8 பேர் பலி… காஷ்மீரில் அதிர்ச்சி…!!!

ஜம்மு காஷ்மீரில் ஆனந்த்நாக் என்ற மாவட்டம் அமைந்துள்ளது. இங்குள்ள சிம்தான் கோகர்நாக் சாலையில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்தக் காரில் 5 குழந்தைகள் உட்பட 8 பேர் பயணம் செய்தனர். இந்த கார் சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென ஓட்டுனரின்…

Read more

திடீரென பிரேக் பிடிக்காத அரசு பேருந்து.. ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் விபத்து தவிர்ப்பு..!!!

வேலூர் அருகே பிரேக் பிடிக்காமல் சென்ற அரசு பேருந்து ஓட்டுனரின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. வேலூரில் இருந்து கன்னியாகுமரி வரை செல்லும் அரசு சொகுசு பேருந்து வேலூர் அண்ணா சாலை வழியாக சென்று கொண்டிருந்தது, தெற்கு காவல் நிலையம் அருகே…

Read more

3 ஆண்டு வீல் சேரில்… 23 ஆப்ரேஷன்… மீளா துயரில் தவித்த நடிகர் விக்ரம்… இப்படி ஒரு சோகமா…?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விக்ரம். இவருக்கு சிறு வயதிலிருந்தே நடிகராக வேண்டும் என்ற ஆசை இருந்த நிலையில் எந்த ஒரு சினிமா பின்புலமும் இல்லாமல் தன்னுடைய திறமையின் மூலமாக மட்டுமே இன்று தமிழ் சினிமாவில் ஒரு உச்ச…

Read more

குடிபோதையில் கார் ஓட்டிய சிறுவர்கள்… கோர விபத்தில் 9 மாத சிசு பலி… 6 வயது சிறுமி கவலைக்கிடம்..!!

குஜராத் மாநிலம் வதோதரா என்னும் பகுதியில் ரவி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 6 வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறது. அதன்பிறகு ரவியின் மனைவி கர்பமாக இருக்கும் நிலையில் அவருக்கு 9 மாதம் ஆகிறது. இந்நிலையில் சம்பவ நாளன்று…

Read more

இறந்துபோன காதலன்….பிரிவை ஏற்றுக்கொள்ள முடியாமல் பெண் எடுத்த முடிவு…நெகிழ்ச்சி சம்பவம்…!!

கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான தைவான் என்னும் பகுதியில் யூ என்ற பெண் வசித்து வருகிறார். இவர் கடந்த ஜூலை 15ஆம் தேதி தன்னுடைய காரில் தனது காதலனுடன்  சென்று கொண்டிருந்தார். அப்போது தொடர்ந்து வந்த 4 கார்கள் ஒன்றுக்கொன்று மோதி…

Read more

அரியவகை மீனை தேடி ஆழ் கடலுக்கு சென்ற விஞ்ஞானிகள்… திடீரென கவிழ்ந்த படகு…. 8 பேர் பலி… 22 பேர் மாயம்…..!!!

அட்லாண்டிக் கடலின் தெற்கு பகுதியில் போக்லாந்து தீவுகள் அமைந்துள்ளது. இந்த தீவு கூட்டத்தில் கிட்டத்தட்ட 3800 மக்கள் வசித்து வருகிறார்கள். இந்த தீவு கூட்டத்தை இங்கிலாந்து அரசு நிர்வகித்து வருகிறது. இங்கு டூத்பிஷ் என்ற அரிய வகை மீன் காணப்படுகிறது. இதனை…

Read more

லாரி மீது மோதிய அரசு பேருந்து…. 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம்…. கண்ணிமைக்கும் நொடியில் ஏற்பட்ட விபத்து….!!!!

திருச்சி மாவட்டத்தில் இருந்து சென்னைக்கு அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இதில் 20 க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் மேற்கொண்டனர். இந்நிலையில் அந்த பேருந்து நேற்று இரவு சிறுகனூர் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென முன்னாள் சென்று கொண்டிருந்த…

Read more

செம ஷாக்…! பைக்கில் செல்லும்போது வெடித்து சிதறிய செல்போன்… வாலிபர் துடிதுடித்து பலி… ஒருவர் படுகாயம்…!!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி என்ற பகுதியில் ராஜா என்ற வாலிபர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவருடைய பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் திடீரென வெடித்த சிதறியது. இதில் ஏற்பட்ட கோர விபத்தில் ராஜா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.…

Read more

சாலை விபத்தில் காயமடைந்த மத்திய அமைச்சர்…. பரபரப்பு தகவல்…!!

மத்திய அமைச்சர் ஜிதின் பிரசாத்  தனது சொந்த தொகுதியான உ.பி.யில் உள்ள பிலிபித் தொகுதிக்கு நேற்று  சென்றுள்ளார். அப்போது, கான்வாயில் வந்த வாகனம் அவரது கார் மீது மோதியது திடீரென்று மோதியது. இந்த விபத்தில் மத்திய அமைச்சர் ஜிதின் பிரசாத் லேசான…

Read more

திடீரெனெ பஞ்சர் ஆன பைக்…. அடுத்த நொடியே அரங்கேறிய சம்பவம்…. 12-ம் வகுப்பு மாணவர் பரிதாப பலி..!!

வண்டலூரில் பைக் பஞ்சராகி பள்ளி மாணவர் கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. வண்டலூர் அவுட்டர் ரிங் ரோடு வரதராஜபுரம் அருகே பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் பைக்  ஒட்டிச் சென்றுள்ளனர். அப்போது பைக்கின் டயர் பஞ்சர் ஆகி…

Read more

நேருக்கு நேர் மோதிய இருசக்கர வாகனங்கள்….நொடியில் பறிபோன உயிர்…!!

சிவகங்கை மாவட்டம் கீழச்சிவல்பட்டி அருகே அச்சரம்பட்டி என்னும் கிராமம் உள்ளது. இங்கு  ஜெகன் என்பவர் வாழ்ந்து வந்துள்ளார். இவர் கீழச்சிவல்பட்டிலிருந்து இளையாத்தங்குடி செல்லும் சாலையில் தனது இருசக்கர வாகனத்தில் நேற்று சென்றுள்ளார். அப்போது  அதே சாலையில் எதிரே வந்த ஒரு இருசக்கர…

Read more

Breaking: தமிழகத்தில் அதிர்ச்சி… பைக்-ஸ்கூட்டி நேருக்கு நேர் மோதிய விபத்தில் ‌சிறுவன் உட்பட 3 பேர் பரிதாப பலி…!!!

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே மதுக்கூர் கீழக்குறிச்சி என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த சாலையில் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளும், இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. அதாவது ராதிகா என்பவர் தன்னுடைய மகன் மோனிஷை அழைத்துக்…

Read more

அரசு பேருந்து மோதி பெண் உயிரிழப்பு…. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த கோர சம்பவம்….!!!!

சென்னை வடநூம்பல் அருகே பிள்ளையார் கோவில் பகுதியில் ஜெயா(58) என்பவர் வசித்து வந்தார். இவர் வேலப்பன் சாவடியில் தனியார் டைல்ஸ் கடை ஒன்றில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் அவர் வழக்கம்போல் காலையில் கடைக்கு செல்வதற்காக வேலப்பன் சாவடி சாலையில் நடந்து…

Read more

“லெவல் கிராசிங் கேட்டில் சிக்கிய கார்”… அதிவேகமாக மோதிய ரயில்… நூலிலையில் உயிர்தப்பிய ஓட்டுனர்… அதிர்ச்சி வீடியோ…!!

மேற்கு வங்க மாநிலம் கர்தஹா ரயில் நிலையம் பக்கத்தில் லெவல் கிராசிங் கேட் உள்ளது. இந்த கேட் ரயில் வந்ததால் மூடப்பட்டது. அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த கார் ஒன்று கேட் மூடும் போது அதில் மாட்டிக்கொண்டது. அப்போது தண்டவாளத்தில்…

Read more

கடலில் கவிழ்ந்த எண்ணெய் கப்பல்…. இந்தியர்களை தேடும் பணி தீவிரம்…!!

ஓமன் கடல் பகுதியில் எண்ணெய் டேங்கர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. “பிரெஸ்டீஜ் பால்கன்” என்ற எண்ணெய் டேங்கர் கடலில் தலைகீழாக மூழ்கியது கண்டுபிடிக்கப்பட்டது. எண்ணெய் கசிவு உள்ளதா என்பதை ஓமன் அதிகாரிகள் உறுதிப்படுத்தவில்லை.  இந்த கப்பலில் பயணம் செய்த 13 இந்தியர்களும், மூன்று…

Read more

JUSTIN: காலையிலேயே சோகம்… கோவிலுக்கு சென்ற பக்தர்கள் மீது லாரி மோதி விபத்து… 5 பேர் பரிதாப பலி…!!!

புதுக்கோட்டை மாவட்டம் கன்னுக்குடிப்பட்டி பகுதியைச் சேர்ந்த சில பக்தர்கள் திருச்சி சமயபுரம் மாரியம்மன் திருக்கோவிலுக்கு நடந்து பாதயாத்திரையாக சென்றனர். அவர்கள் இன்று காலை தஞ்சாவூர் மாவட்டம் வளம்பக்குடி அருகே திருச்சி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த…

Read more

லாரி மோதியதில் 2 இளைஞர்கள் பலி…. விபத்தை வேடிக்கை பார்த்தவர்களுக்கு நேர்ந்த கொடூரம்…. 15 பேர் மருத்துவமனையில் அனுமதி..!!

விருத்தாச்சலம் அருகே பரவலூர் – கோமங்கலம் இடையை பைக்கில் இரண்டு இளைஞர்கள் சென்ற நிலையில் லாரி மோதியதில் பைக் விபத்துக்குள்ளாகி இளைஞர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் இந்த விபத்து வேடிக்கை பார்ப்பதற்காக கூட்டம் குவிந்துள்ளது. அப்போது…

Read more

தாயைப் பார்க்க சென்ற போது நேர்ந்த விபரீதம்…‌ கண்முண்ணே தங்கை துடிதுடித்து பலி… கதறி அழுத அண்ணன்… பெரும் சோகம்…!!

சென்னை அம்பேத்கர் நகர் பகுதியில் குப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஹேமமாலினி (24) என்ற மகள் இருந்துள்ளார். இவர் எம்.காம் முடித்த நிலையில் ஆசிரியர் வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு தன்னுடைய அண்ணன் வெங்கடேசனுடன்…

Read more

பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து: துண்டான மாணவனின் கை….. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பரபரப்பு…!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே தனியார் பள்ளி வாகனம் ஒன்று  கவிழ்ந்து விபத்து ஏற்பட்டு பள்ளி மாணவனின் கை துண்டான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  நேற்று அனைத்து பள்ளிகளுக்கும் அரசு விடுமுறை அளித்துள்ள நிலையில், அரசு உத்தரவையும் மீறி வெல்டன்…

Read more

விபத்தில் சிக்கிய தி லெஜண்ட் பட நாயகி…. மருத்துவமனையில் தீவிர சிகிச்சை… அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ஊர்வசி ரவுதாலா. இவர் தமிழ் சினிமாவில் தி லெஜெண்ட் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர் பாலிவுட்டில் பிஸியான நடிகையாக வலம் வரும் நிலையில், தெலுங்கு சினிமாவிலும் நடித்து வருகிறார். அந்த வகையில் நடிகர்…

Read more

பிறந்தநாள் கொண்டாட சொந்த ஊருக்கு சென்ற போது விபத்து…. மாணவி பரிதாப உயிரிழப்பு…!!

பெங்களூருவை சேர்ந்த மாணவி ரக்ஷிதா . 16 வயதான இவருடைய சொந்த ஊர் ஓன்னஹள்ளி. இந்த நிலையில் இவர் தன்னுடைய 16 ஆவது பிறந்த நாளை கொண்டாடுவதற்கு பெங்களூரில் இருந்து தன்னுடைய சொந்த ஊருக்கு சென்றுள்ளார். அப்பொழுது கட்டுப்பாட்டை இழந்த கார்…

Read more

மஹாராஷ்டிராவில் அதிகரிக்கும் “HIT AND RUN” வழக்குகள்…. தொடர்கதையாகும் விபத்துகள்…!!

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் பகுதியில் சாலையில் நடந்து சென்ற அர்ச்சனா என்ற 31 வயது பெண் மீது அதிவேகமாக வந்த கார் மோதியதில் அந்த பெண் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதனை அடுத்து காரை ஓட்டி வந்த தேவசந்த் என்ற…

Read more

ஆசையாக பிறந்தநாள் கொண்டாட சென்ற மாணவி…. சட்டென நேர்ந்த விபரீதம்… கண்ணிமைக்கும் நேரத்தில் துடிதுடித்து பலி…!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒன்னஹள்ளி கிராமத்தில் ரக்ஷிதா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பெங்களூரில் உள்ள ஒரு கல்லூரியில் பிகாம் படித்து வருகிறார். இவர் அங்கு விடுதியில் தங்கி படித்து வருகிறார். இதில் நேற்று முன்தினம் ரக்ஷிதாவுக்கு பிறந்தநாள். இதனால் அவர்…

Read more

பிரசித்தி பெற்ற பூரி ஜெகநாதர் ஆலய தேர்த்திருவிழா… திடீரென கீழே விழுந்த சாமி சிலை…. 9 பக்தர்கள் படுகாயம்… ஒரிசாவில் அதிர்ச்சி..!!

ஒடிசா, பூரி மாவட்டத்தில் பூரி ஜெகநாதர் கோவில் அமைந்துள்ளது.  இக்கோவில் உலக புகழ் பெற்ற இந்து மத வழிபாட்டு தலம் ஆகும்.  இக்கோவிலில் நடக்கும் மிகவும் பிரம்மாண்டமான ரத யாத்திரை திருவிழாவின் போது ஒவ்வொரு சாமியும் தனித்தனி தேரில் வைத்து வீதி…

Read more

பயங்கர ஷாக்…! லாரி மீது டபுள் டெக்கர் பேருந்து மோதிய விபத்தில் 18 பேர் பரிதாப பலி… 19 பேர் படுகாயம்….!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள உன்னாவ் மாவட்டத்தில் லக்னோ-ஆக்ரா விரைவுச்சாலை உள்ளது. இங்கு டபுள் டெக்கர் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே பால் லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. இந்த லாரி மீது எதிர்பாராத விதமாக பேருந்து மோதியதில் பெரும்…

Read more

கார் – ஆட்டோ நேருக்கு நேர் மோதி கோர விபத்து… 5 பேர் பலி… 3 பேர் படுகாயம்…!!!

பீகார் மாநிலம் எப்சிஐ போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பெகுசராய் நகரின் ரத்தன் சவுக் பகுதி அருகே கார் மற்றும் ஆட்டோ நேருக்கு நேர் மோதி அதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தை இன்று அதிகாலை நடந்த நிலையில் இதில் 5…

Read more

Other Story