ஓடும் காரை வழிமறித்து 10 பேர் செய்த வெறிச்செயல்… அரிவாள், இரும்புத் தடிகளுடன் பாய்ந்த கும்பல்… சரமாரி தாக்குதல் – அதிர வைக்கும் வீடியோ…!!!
பெங்களூரு பனசங்கரி 3-வது கட்டப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு சுமார் 10 பேர் கொண்ட கும்பல் பஷீர் என்பவரை மிகக் கொடூரமாகத் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காரில் அமர்ந்திருந்த பஷீரை வழிமறித்த அந்த கும்பல், இரும்புத் தடிகளாலும் அரிவாள்களாலும்…
Read more