ஓடும் காரை வழிமறித்து 10 பேர் செய்த வெறிச்செயல்… அரிவாள், இரும்புத் தடிகளுடன் பாய்ந்த கும்பல்… சரமாரி தாக்குதல் – அதிர வைக்கும் வீடியோ…!!!

பெங்களூரு பனசங்கரி 3-வது கட்டப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு சுமார் 10 பேர் கொண்ட கும்பல் பஷீர் என்பவரை மிகக் கொடூரமாகத் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காரில் அமர்ந்திருந்த பஷீரை வழிமறித்த அந்த கும்பல், இரும்புத் தடிகளாலும் அரிவாள்களாலும்…

Read more

Other Story