“ஷேக் ஹசினாவை நாடு கடத்தும் விவகாரம்”… இந்தியா இதுவரை பதில் அளிக்கவில்லை… வங்கதேசம் பரபரப்பு குற்றச்சாட்டு…!!!
வங்கதேச நாட்டில் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் மாணவர்கள் நடத்திய போராட்டம் பெரும் வன்முறையாக மாறி கலவரம் வெடித்தது. அவர்கள் அதிபர் ஷேக் ஹசினாவை பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தினர். இந்த வன்முறையில் 1400 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததால் நாட்டின்…
Read more