பிசிசிஐ-யின் புதிய ரூல்ஸ்.. சோகத்தில் ஐபிஎல் வீரர்கள்… இது நியாயமா என ரசிகர்கள் கேள்வி… அதிர்ச்சியில் வீரர்கள்…!!!
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் போது வீரர்களின் கவனத்தை திசைதிருப்பும் காரணிகளைக் கட்டுப்படுத்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் புதிய கட்டுப்பாடுகளை விதிக்கத் திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, போட்டிகளின் போது வீரர்களின் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் காதலிகள் தங்குவது தொடர்பான விதிகளில் சில மாற்றங்களைச்…
Read more