‘தொழில் தொடங்க காசு இல்ல’… 74 வயதான மூதாட்டியை கொன்று ரூ.1.5 லட்சம் திருடிய நபர்… அதிர்ச்சி சம்பவம்…!!
மும்பையை அடுத்த கல்யாணில் கடந்த சில மாதங்களுக்கு முன் சிறையில் இருந்து நல்ல நடத்தை காரணமாக விடுதலை செய்யப்பட்ட ஒருவர், மீண்டும் ஒரு கொலை செய்து கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 30 வயதான சந்த் அலியாஸ் அக்பர்…
Read more