‘தொழில் தொடங்க காசு இல்ல’… 74 வயதான மூதாட்டியை கொன்று ரூ.1.5 லட்சம் திருடிய நபர்… அதிர்ச்சி சம்பவம்…!!

மும்பையை அடுத்த கல்யாணில் கடந்த சில மாதங்களுக்கு முன் சிறையில் இருந்து நல்ல நடத்தை காரணமாக விடுதலை செய்யப்பட்ட ஒருவர், மீண்டும் ஒரு கொலை செய்து கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 30 வயதான சந்த் அலியாஸ் அக்பர்…

Read more

தனது 7 வயது பேரனை ரூ.200 – க்கு விற்ற மூதாட்டி… காரணத்தைக் கேட்டு அதிர்ச்சியடைந்த போலீஸ்…!!

ஒடிசாவில் உள்ள கிராமத்தில் மந்த் சோரன்(7) என்ற சிறுவன் வசித்து வருகிறார். இவரது தந்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக காணாமல் போன நிலையில், தாயும் கொரோனாவால் இறந்துள்ளார். இந்நிலையில் இந்த சிறுவன் பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்து வந்துள்ளார். ஆனால் பாட்டியின்…

Read more

“பாட்டியை கடித்துக் கொன்ற ஜெர்மன் ஷெப்பர்ட் நாய்”… மாநகராட்சி எடுத்த அதிரடி ஆக்சன்..‌. பேரன் விடுத்த முக்கிய கோரிக்கை…!!!

உத்திரபிரதேச மாநிலம் கான்பூரில் 90 வயது மூதாட்டி தனது சொந்த ஜெர்மன் ஷெப்பர்ட் நாயால் கொடூரமாக தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. அதாவது உத்திரபிரதேச மாநிலம் கான்பூரில் 90 வயது மூதாட்டியான மோகினி த்ரிவேதி தனது குடும்பத்துடன் வசித்து…

Read more

“குடும்பம் நடத்த வர மறுப்பு தெரிவித்த மனைவி”… கோபத்தில் பாட்டியை உயிரோடு எரித்த கணவன்… அதிர்ச்சி சம்பவம்..!!

மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடு அம்பேத் நகர் என்னும் பகுதியில் காமராஜ்- புனிதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவருக்கும் குடும்ப பிரச்சனை தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக புனிதா தன் கணவரை பிரிந்து சென்றார். இதனால் மன உளைச்சலுக்கு…

Read more

முன்விரோதம் காரணமாக…. மூதாட்டியை 15 முறை கத்தியால் சரமாரியாக குத்திய இளைஞர்…. அதிர்ச்சி சம்பவம்…!!

மயிலாடுதுறையை அடுத்துள்ள மதுரா நகர் என்ற பகுதியில் நிர்மலா என்ற மூதாட்டி ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கும் எதிர் வீட்டைச் சேர்ந்த இளைஞருக்கும் இடையே முன்பகை இருந்துள்ளது. இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் முற்றிய…

Read more

மூதாட்டியை கூட விட்டு வைக்காத காமக்கொடூரன்… சீச்சி ஒரு வாலிபர் செய்ற வேலையா இது…? வலை வீசி தேடும் போலீஸ்.. !!

சென்னை புளியந்தோப்பில் 60 வயதான மூதாட்டி ஒருவர் வசித்து வந்துள்ளார். இவர் மாதவரத்தில் உள்ள தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். தனியாக வசித்து வரும், இவர் கடந்த 15ம் தேதி தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியில் வசிக்கும்…

Read more

பாலியல் குற்றவாளி…. ஜாமினில் வந்து மீண்டும் அதே தப்பு….!!

குஜராத் மாநிலம் பரூச் மாவட்டத்தில் சைலேஷ் ரத்தோட் என்ற 35 வயது நபர் 18 மாதங்களுக்கு முன்பு 70 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார். தற்போது ஷைலைஸ் ஜாமினில் வெளியில் வந்துள்ளார். இந்நிலையில் சைலேஷ் மீண்டும்…

Read more

மூதாட்டியை கூட விட்டு வைக்கல…. பாலியல் பலாத்காரம் வழக்கில் ஜாமீன் பெற்ற நபர்…. வெளியே வந்து மீண்டும்… வாலிபர் செய்த வெறிச்செயல்….!!!

குஜராத் மாநிலம் பரூச்சில் உள்ள விவசாய நிலத்தில் 70 வயதான முதலாளி ஒருவர் வசித்து வருகிறார். இவரை சைலேஷ் ரத்தோடு என்பவர் கடந்த 15ம் தேதி மற்றும் 22ம் தேதி ஆகிய 2 நாட்கள் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதோடு இதுகுறித்து…

Read more

சாதிக்க வயது தடையில்லை.. 60 நிமிடத்தில் 1500… வேற லெவல்… சாதித்து காட்டிய மூதாட்டி…!!!

சாதனை படைக்க வயது தடை இல்லை என்று கூறுவார்கள். கனடாவில் டோனாஜின் வையில்டின் (59) என்பவர் வருகிறார். இவர் கடந்த வாரம் ஒரு மணி நேரத்தில் சுமார் 1575 புஷ் – அப்களை எடுத்துள்ளார். இது இவரது இரண்டாவது உலக சாதனையாகும்.…

Read more

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி… வாலிபரின் துணிச்சலான செயல்… இணையத்தில் வைரல்…!!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள நாலஞ்சிரா அம்பநாடு என்ற பகுதியில் ராதா என்ற 70 வயது மூதாட்டி வசித்து வருகிறார். சம்பவத்தன்று காலை 6 மணி அளவில் தூக்கத்திலிருந்து எழுந்த மூதாட்டி அவரது வீட்டின் பின்புறம் சென்றுள்ளார். அப்போது அங்கு…

Read more

தீவிர கனமழை.. திடீரென இடிந்து விழுந்த வீட்டு சுவர்… பரிதாபமாக உயிரிழந்த மூதாட்டி.. பெரும் சோகம்..!!

தேனி மாவட்டத்தில் உள்ள பகுதியில் கனமழை பெய்தது. இதன் காரணமாக பள்ளிவாசல் தெருவை சேர்ந்த ஆயிஷா பீவி(75) என்பவரது வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. இதில் அவர்  பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் இடுபாடுகளில் சிக்கி…

Read more

மஞ்சப்பைய வச்சிட்டு டீ குடிக்க தான் போனேன்…. அதுக்குள்ள படுபாவி வண்டியோட சேர்த்து… கதறும் நபர்… !!!!

சத்தியமங்கலத்தை அடுத்த கேர்மாளத்தில் மங்கலம்மாள்(65) என்பவர் வசித்து வருகிறார். இவர் திருப்பூர் செல்வதற்காக பேருந்தில் ஏறி உள்ளார். அதன் பின் பேருந்தில் இடம் பிடிப்பதற்காக தான் கொண்டு வந்த மஞ்சள் பையை வைத்துவிட்டு தேநீர் அருந்துவதற்காக அருகில் உள்ள கடைக்கு சென்றுள்ளார்.…

Read more

அந்த அம்மா காலையில 5:30 ரெகுலரா போவாங்க…! திடீரென நடுரோட்டில் கதறிய மூதாட்டி… பகீர் சம்பவம்..!!

லக்னோவில் கடந்த 11 ம் தேதி அன்று காலை 5.30 மணி அளவில் மூதாட்டி ஒருவர் ஜன்கிபுரத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த இருவரில் ஒருவர் அந்த மூதாட்டியை பின் தொடர்ந்தார். மற்றொருவர் பைக்கில் காத்திருந்தார்.…

Read more

பார்த்துகிட்டே இருக்க…. “அந்த அம்மா போகுது” அதுவும் லிஸ்ட் போட்டு…. சென்னையில் நடந்த ஷாக் சம்பவம்…!!

சென்னை தாம்பரம் பகுதியில் பிரகிடா (70) மூதாட்டி ஒருவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர் நேற்று மாங்காடு பகுதியில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து திருட சென்றுள்ளார். அப்போது அங்குள்ள வீடு ஒன்றில் திருடி விட்டு வெளியே வந்த அவரை பார்த்த வீட்டின்…

Read more

மூதாட்டியை பறக்கவிட்ட காளை மாடு…. இப்படி ஆகிருச்சே…. பதற வைக்கும் காணொளி….!!

சமூக வலைதளத்தில் அவ்வப்போது ஏதேனும் ஒரு சம்பவங்கள் காணொளியாகவோ புகைபடமாகவோ வெளியாகி வைரலாகும் சிலவை பார்ப்போரை பதற செய்யும் அப்படி ஒரு காணொளி தான் தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. அந்த காணொளியில் வயதான மூதாட்டி ஒருவர் குச்சியை ஊன்றியபடி…

Read more

“WALKING” போன மூதாட்டி…. வழியில் நேர்ந்த கொடூரம்…. தொடரும் தெரு நாய்களின் அட்டகாசம்…!!

பெங்களூரை சேர்ந்த ராஜ்துலாரி சின்ஹா என்ற 76 வயது மூதாட்டி காலையில் நடை பயிற்சி செல்வதற்காக வீட்டில் இருந்து புறப்பட்டு உள்ளார். ஆனால் அதன் பிறகு அவர் உயிருடன் வீடு திரும்பவில்லை. அவர் செல்லும் வழியில் சுற்றித்திரிந்த பத்துக்கும் அதிகமான தெருநாய்கள்…

Read more

விஜய் நிச்சயமா வெற்றி பெறுவார்…. எல்லாமே நல்லா இருக்கு… சூளுரைத்த மூதாட்டி…!!!

நடிகர் விஜய் “தமிழக வெற்றி கழகம்” என்ற பெயரில் கட்சி ஆரம்பித்துள்ளார். இந்த செய்தியை கேட்டு மகிழ்ச்சியடைந்த மூதாட்டி ஒருவர், விஜய் நிச்சயமாக வெற்றி பெறுவார் என கூறியுள்ளார். மேலும் தமிழகமும் நல்லா இருக்கு, வெற்றியும் நல்லா இருக்கு, கழகமும் நல்லா…

Read more

அடக்கடவுளே…! முதியோர் ஓய்வூதியம் கிடைக்காமல் போராடும் மூதாட்டி…. அலக்கழிக்கப்படும் அவலம்..!!

கர்நாடக மாநிலம் தாவணகெரே மாவட்டத்தில் உள்ள நந்திதவேரே கிராமத்தைச் சேர்ந்த கிரிஜம்மாவுக்கு கடந்த இரண்டு மாதங்களாக முதியோர் ஓய்வூதியம் கிடைக்காமல் போராடி வருகிறார். இதுகுறித்து மூதாட்டி தபால்காரரிடம் கேட்டபோது, ​​அவர் முரட்டுத்தனமாக பதிலளித்துள்ளார். அதனால் செவ்வாய் கிழமை காலை 8 மணிக்கு…

Read more

மின் வசதி இன்றி தவித்த மூதாட்டி…. உதவிக்கரம் நீட்டிய ஐபிஎஸ் அதிகாரி…. பின் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்…..!!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் 70 வயதான மூதாட்டி நூர்ஜஹானின் என்பவர் வீட்டில் பல வருடங்களாக மின்சார வசதி இன்றி தவிர்த்து வந்துள்ளார். இதையடுத்து மூதாட்டியின் வீட்டிற்கு மின் இணைப்பை வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் ஐபிஎஸ் அதிகாரி அனுக்ரித்தி ஷர்மா. மேலும் காவல்துறை…

Read more

பேரனின் சடலத்துடன் 5 நாட்கள் வாழ்ந்த மூதாட்டி…. நடந்தது என்ன?…. திடுக்கிடும் சம்பவம்….!!!!

உத்தரபிரதேசம் பரபங்கி அடுத்த மவுகரியா பகுதியில் வசித்து வருபவர் 65 வயதான மூதாட்டி. இவர் தன் 17 வயதான பிரியன்சு என்ற பேரனுடன் வசித்து வந்துள்ளார். கடந்த 3 நாட்களாக பிரியன்சு வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதாக சொல்லப்படுகிறது. இதுகுறித்த தகவலறிந்து…

Read more

க்யூட்டாக டான்ஸ் ஆடும் பாட்டி…. இணையத்தை கலக்கும் வேற லெவல் வீடியோ…..!!!!

தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வரும் வீடியோவில் வயதான பாட்டி ஒருவர் நடனமாடுவதை பார்க்க முடிகிறது. வீடியோவில் பாட்டி தன் வயதை பற்றி கவலைப்படாமல், க்யூட்டாக நடனமாடுகிறார். அதை பார்த்த பயனர்களால் ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை. வயதான காலத்தில் மூதாட்டி தன்…

Read more

“உச்சி வெயிலில் வெறும் காலில் பென்ஷன் பணம் வாங்க நடந்து செல்லும் 70 வயது மூதாட்டி”… அதிர்ச்சி வீடியோ…!!!

ஒடிசா மாநிலத்தில் உள்ள நப்ராங்பூர் என்ற கிராமத்தில் சூர்யா ஹரிஜன் என்ற 70 வயது மூதாட்டி வசித்து வருகிறார். ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த மூதாட்டிக்கு இரு மகன்கள் இருக்கிறார்கள். மூத்த மகன் வெளிமாநிலத்தில் கூலித்தொழில் செய்து வரும் நிலையில் இளைய மகன்…

Read more

“மின்வாரிய ஊழியர்களின் திடீர் செயல்”…. அரை நிர்வாணமாக சாலையில் பதறி ஓடிய மூதாட்டி…. பெரும் பரபரப்பு சம்பவம்…!!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள சாகர் என்ற பகுதியில் வசித்து வரும் ஒரு மூதாட்டி நீண்ட நாட்களாக மின்கட்டணம் செலுத்தவில்லை. இதனால் மின்வாரிய ஊழியர்கள் மூதாட்டியின் வீட்டை ஜப்தி செய்ய முடிவு செய்து அவருக்கு தகவல் தெரிவிக்காமல் வீட்டில் உள்ள பொருட்களை…

Read more

ஈரோடு இடைத்தேர்தல்: நடக்க முடியாத நிலைமையிலும்…. உரிமையை விட்டுக் கொடுக்காத பாட்டி….!!!!

ஈரோடு இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. வாக்குப்பதிவுக்காக 52 இடங்களில் 238 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. இதில் 32 வாக்குச்சாவடிகள் பதட்டமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்டு, துணை ராணுவத்தினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர். வாக்குப் பதிவு பணியில் 1206…

Read more

வயது எதற்கும் தடையில்லை…. தாமிரபரணி ஆற்றில் அசால்டாக டைவ் அடித்த பாட்டி…. பதற வைக்கும் வீடியோ இதோ….!!!!

இன்றைய காலகட்டத்தில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் இணையத்தில் உலா வந்து கொண்டிருக்கிறன. அதில் சில வீடியோக்கள் சிந்திக்க வைக்கும் சில வீடியோக்கள் வியப்பில் ஆழ்த்தும். அதன்படி தற்போது ஒரு பாட்டி முதுமை எதற்கும் முட்டுக்கட்டை அல்ல என்று நிரூபித்துள்ளார். தாமிரபரணி…

Read more

உச்சக்கட்ட கொடூரம்…. 64 வயது மூதாட்டிக்கு நேர்ந்த கொடூரம்…. போலீஸ் நடவடிக்கை…. பரபரப்பு….!!!!

அமெரிக்க நாட்டின் நியூஜெர்சியை சேர்ந்த 64 வயதான மூதாட்டி ஒருவர், இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் வந்துள்ளார். இதையடுத்து புதுச்சேரியில் 3 நாட்கள் தங்கி சுற்றிப் பார்த்துள்ளார். இதற்கிடையில் புஸ்சி வீதியிலுள்ள ஒரு கலைப் பொருட்கள் விற்கும் கடைக்கு மூதாட்டி சென்றுள்ளார். அங்கு…

Read more

“இறைவன் கொடுத்த வரம்”…. 52 பேரன்- பேத்திகளுடன் 100-து பிறந்த நாளை கொண்டாடிய பாட்டி… இது அல்லவா மகிழ்ச்சி…!!!

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை அருகே ஆதியூர் என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் ராஜாமணி என்ற மூதாட்டி வசித்து வருகிறார். இந்த மூதாட்டி தன்னுடைய 100-வது பிறந்த நாளை 52 பேரன் பேத்திகளுடன் சிறப்பான முறையில் கொண்டாடினார். அதாவது மூதாட்டிக்கு 2…

Read more

ஷாக்!.. 90 வயது மூதாட்டி பாலியல் பலாத்காரம்…. பெரும் பரபரப்பு சம்பவம்…!!!!

மத்திய பிரதேச மாநிலத்தில் ஷாடோல் என்ற பகுதி அமைந்துள்ளது. இங்கிருந்து 177 கிலோமீட்டர் தூரம் பயணித்து ஜபால்பூர் என்ற பகுதிக்கு 90 வயது மூதாட்டி சென்றுள்ளார். அப்போது அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் மூதாட்டியை செல்ல வேண்டிய இடத்திற்கு அழைத்து…

Read more

OMG: இறந்த மூதாட்டி எழுந்து தேநீர் பருகிவிட்டு, மீண்டும் மரணித்த விந்தை..!!!

இறந்துவிட்டதாக நினைத்த மூதாட்டி மீண்டும் எழுந்து வந்து தேநீர் அருந்திவிட்டு உயிரை விட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேசத்தை சேர்ந்த 81 வயது ஆன மூதாட்டி மூளையில் ஏற்பட்ட ரத்தகசிவு காரணமாக மருத்துவமனையில் கடந்த டிசம்பர் மாதம் அனுமதிக்கப்பட்டிருந்தார். இவரின் இதயம்…

Read more

Other Story