விபரீத கள்ளக்காதல்.. அந்த டிரம்முக்குள் இருந்ததை பார்த்து அலறிய போலீஸ்.. மீரட் கொடூரம் மீண்டும் அரங்கேறியதா?… நெஞ்சை உலுக்கும் கொலை வெறி சம்பவம்…!!!
மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டம் மும்ப்ரா பகுதியில் மீரட் கொலை சம்பவத்தை நினைவுபடுத்தும் வகையில் ஒரு அதிர்ச்சிகரமான கொலை அரங்கேறியுள்ளது. ஒரு பெண் தனது காதலனை கொடூரமான முறையில் கொலை செய்து, ஆதாரங்களை மறைப்பதற்காக அவரது உடலை ஒரு பிளாஸ்டிக் டிரம்முக்குள்…
Read more