நீதி செத்துவிட்டதா?… போக்சோ வழக்கில் கைதானவர் ஒரே வாரத்தில் விடுதலை… நீதிமன்றத்தின் முடிவால் அதிர்ந்த இந்தியா.. கொந்தளிக்கும் பொதுமக்கள்..!!!
தில்லியில் உள்ள பள்ளிக்கூடம் ஒன்றில் மூன்று வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பள்ளியில் ஊழியராகப் பணியாற்றும் நபர் ஒருவரே இந்த கொடூரச் செயலில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் அளித்த…
Read more