மரணத்திலும் மகத்தான சாதனை: மறைந்தும் வாழும் மாணவி – ஊரே திரண்டு நின்று அஞ்சலி செலுத்திய நெகிழ்ச்சி பின்னணி…!!!

மூளைச்சாவடைந்த மாணவி ஒருவரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்ட நிகழ்வு, அந்த கிராமத்தையே நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. உயிருக்கு போராடிக்கொண்டிருந்த நிலையில் மருத்துவர்களால் கைவிடப்பட்ட அந்த மாணவியின் பெற்றோர், பெரும் துயரத்திலும் ஒரு உன்னதமான முடிவை எடுத்தனர். இந்நிலையில் தங்கள் மகளின் உடல்…

Read more

Other Story