அதிர்ச்சி: ஊறிய சுவர்கள் எப்போது வேண்டுமானாலும் விழலாம்… தொடர் மழையால் நேர்ந்த விபரீதம் – பலியான சிறுவர்கள்…!!!
வந்தவாசி அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்து அண்ணன் மற்றும் தம்பி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த மழையூர் கிராமத்தில் வசித்து வந்த இந்த சிறுவர்கள், நள்ளிரவில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோது…
Read more