“பக்ரீத் பண்டிகை”…. ஆடு, மாடுகளை பலியிட தற்போதைக்கு தடை இல்லை…..!!!!
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஆடு, மாடுகளை பலியிட தற்போதைக்கு தடை இல்லை. அரசால் உரிமம் பெற்ற கூட்டத்தில் மட்டுமே பலியிட உத்தரவிடக் கோரி ஸ்ரீரங்கத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் ரங்கராஜன் நரசிம்மன் தாக்கல் செய்த மனுவில் திருச்சி ஆட்சியர், காவல் ஆணையர்,…
Read more