“பக்ரீத் பண்டிகை”…. ஆடு, மாடுகளை பலியிட தற்போதைக்கு தடை இல்லை…..!!!!

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஆடு, மாடுகளை பலியிட தற்போதைக்கு தடை இல்லை. அரசால் உரிமம் பெற்ற கூட்டத்தில் மட்டுமே பலியிட உத்தரவிடக் கோரி ஸ்ரீரங்கத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் ரங்கராஜன் நரசிம்மன் தாக்கல் செய்த மனுவில் திருச்சி ஆட்சியர், காவல் ஆணையர்,…

Read more

நடிகர் தனுஷுக்கு வந்த புது சிக்கல்…. மரபணு சேகரிக்க மனு….!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் நடிகர் தனுஷை தங்களுடைய மகன் என்று கூறி மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்த கதிரேசன் மற்றும் மீனாட்சி தம்பதியினர் வழக்கு தொடர்ந்தனர். இந்நிலையில் உடல்நல குறைவு காரணமாக கதிரேசன் மதுரை அரசு மருத்துவமனையில்…

Read more

டெல்லி உயர்நீதிமன்றத்தில் இபிஎஸ் பரபரப்பு மனு…. ஏப்ரல் 10-இல் விசாரணை….!!!!

அதிமுகவில் கடந்த சில நாட்களாகவே ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தரப்பு இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. சமீபத்தில் பொதுக்குழு மீதான வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் அதில் இபிஎஸ் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து ஓபிஎஸ் முற்றிலும்…

Read more

லிவ் இன் பார்ட்னர்ஷிப்: சட்டரீதியாக பதிவு செய்யணும்?…. உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்….!!!!!

லிவ் இன் பார்ட்னர்ஷிப்களை உள்ளடக்கும் விதிகள் மற்றும் வழிகாட்டுதல்கள் இல்லாததால் பாலியல் பலாத்காரம், கொலை உள்ளிட்ட பெரிய குற்றங்கள், லிவ்-இன் பார்ட்னர்களால் செய்யப்படும் குற்றங்கள் பெருமளவில் அதிகரித்து இருப்பதாக உச்சநீதிமன்றத்தில் பொதுநலன் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. மம்தா ராணி vs…

Read more

போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் குறைதீர்க்கும் நாள் கூட்டம்… தகுதியுடைய மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு…!!!!!

சிவகங்கையில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் தலைமையில் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு நமச்சிவாயம் மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் கலந்து கொண்டனர். இந்நிலையில் கூட்டத்தில் மாவட்ட போலீஸ்…

Read more

சாத்திக்கோட்டை கண்மாய் ஆக்கிரமிப்பு… பா.ஜனதா சார்பில் மனு…!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை கோட்டாட்சியரை சந்தித்து பாரதிய ஜனதா கட்சியின் நகர பொது செயலாளர் சுப்பிரமணியன் தலைமையில் மனு கொடுத்துள்ளனர். அந்த மனுவில்  கூறப்பட்டுள்ளதாவது, தேவகோட்டை தாலுகா தளக்காவயல் கிராமம் சாத்திக்கோட்டை காலனிக்கு செல்லும் பாதை சாத்திகோட்டை கண்மாய் நீர்…

Read more

“வாக்காளர்களுக்கு பணம்”…. ஈரோடு இடைத்தேர்தலுக்கு தடைவிதிக்கக் கோரி மனு….!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகிற 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இடைத்தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், அனைத்து கட்சியினரும் ஈரோட்டில் குவிந்துள்ளனர். திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் பம்பரமாக சுழன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஈரோடு கிழக்கு…

Read more

சிப்காட் அமைக்கும் திட்டத்தை தடை செய்ய வேண்டும்… கலெக்டரிடம் மனு கொடுத்த பொதுமக்கள்…!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகம் முன்பாக விவசாய முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமையில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் என 200-க்கும் மேற்பட்டோர் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் ஷ்ரேயா  சிங்கிடம் கோரிக்கை மனுவினை அளித்துள்ளனர். அந்த மனுவில்…

Read more

விவசாயிகளிடம் மனுவை வாங்க மறுத்த அதிகாரிகள்… கருப்பு துணி கட்டி போராட்டம்… பெரும் பரபரப்பு…!!!!

திருவையாறு புறவழிச்சாலை பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் விவசாயிகள் கண்டியூர் கிராமத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்தில் புறவழி சாலை பணிக்கு நிலம் கையகப்படுத்துதல் குறித்து விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என கடந்த பத்தாம் தேதி கடிதம் வழங்கி ஒப்புதல் பெறப்பட்டது.…

Read more

#BREAKING : பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை அரசாணை விவகாரம் : ஈபிஎஸ்-ஐ விசாரிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்..!!

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்கள் பெயர்களை அரசாணையில் வெளியிட்டதாக கூறி எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. சென்னையை சேர்ந்த பாலச்சந்தர் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனுவை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கடந்த…

Read more

“பேராவூரணி ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும்”… கோட்ட மேலாளருக்கு கோரிக்கை…!!!!

தஞ்சை மாவட்டம் பேராவூரணி ரயில் நிலையத்தில் தென்னக ரயில்வே திருச்சி கோட்ட மேலாளர் மணிஷ் அகர்வால், கிழக்கு கோட்ட பொறியாளர் ரவிக்குமார் மற்றும் மூத்த ரயில்வே பாதுகாப்பு அலுவலர் சரவணன் ஆகியோர் ஆய்வு செய்துள்ளனர். அதனை தொடர்ந்து தென்னக ரயில்வே திருச்சி…

Read more

ஏன் போலி மதுபான கடையை கண்டுபிடிக்க முடியவில்லை…?? முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை மனு…!!!!

சிவகங்கை மாவட்ட முன்னாள் நகர் மன்ற தலைவரும் காவிரி வைகை கிருதுமால் குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பு பொது செயலாளர் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு மனு அனுப்பியுள்ளார். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, சிவகங்கை மாவட்டம் கல்லல் டாஸ்மாக் கடைக்கு பின்புறம் போலி…

Read more

#BREAKING : பொள்ளாச்சி பாலியல் விவகாரம்….. அரசாணை வெளியிட்ட முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க கோரி மனு..!!

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரங்களில் பாதிக்கப்பட்ட பெண்களின் பெயரோடு அரசாணை வெளியிட்ட விவகாரத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் விசாரணை நடத்த கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.. சென்னையை சேர்ந்த பாலச்சந்தர் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனுவை தாக்கல்…

Read more

நல்லூரில் மக்கள் தொடர்பு திட்ட முகாம்… கலந்து கொண்ட அதிகாரிகள்…!!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கந்தம்பாளையம் அருகே நல்லூர் மாரியம்மன் கோவில் வளாகத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்று உள்ளது. இந்த முகாமில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை தலைமை தாங்கி பேசியுள்ளார். மேலும்  வருவாய்த்துறை, மருத்துவ காப்பீடு திட்டம், சமூக…

Read more

“சட்டவிரோத மது விற்பனையை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்”… கலெக்டரிடம் மனு கொடுத்த பெண்கள்…!!!!

நாமக்கல் மாவட்டத்திலுள்ள கொல்லிமலையில் சோளக்காடு, செம்மேடு, செங்கரை போன்ற மூன்று பகுதிகளில் டாஸ்மாக் கடை செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. மேலும் சில பகுதிகளில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இந்நிலையில் நாமக்கல் கலெக்டர் அலுவலகம் வந்த தேவனூர் நாடு…

Read more

“பெரம்பூர் ரயில்வே மருத்துவமனையின் பணிகள் எப்போது முடிவடையும்”….? மத்திய அமைச்சரிடம் திமுக எம்பி நேரில் மனு…!!!

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினின் அறிவுறுத்தலின் பேரில் மத்திய ரயில்வே துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவி இடம் திமுக கட்சியின் எம்.பி கிரிராஜன் ஒரு மனு கொடுத்துள்ளார். அதில் தெற்கு ரயில்வே தலைமை மருத்துவமனை பெரம்பலூரில் அமைந்துள்ளது. இந்த மருத்துவமனையில் ரயில்வே ஊழியர்கள்…

Read more

இ.பி.எஸ் மனுவை தள்ளுபடி செய்ய கோரி… உச்ச நீதிமன்றத்தில் ஓ.பி.எஸ் பதில் மனு …!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் தரக்கோரியும், கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு முடிவுகளை அங்கீகரிக்கவும் தனது கையெழுத்திட்ட வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ள உத்தரவிட கோரியும்  எடப்பாடி பழனிசாமி தரப்பில்…

Read more

“ராஜராஜ சோழன் சிலையிடம் மனு கொடுக்க அனுமதி மறுப்பு”… 8 பேரை கைது செய்த போலீசார்…!!!!

குடியரசு தினத்தை முன்னிட்டு கட்ச தீவில் காவி புலிப்படை கட்சி சார்பாக தேசியக்கொடி ஏற்றுவதாக அறிவிக்கப்பட்டது. இதற்காக தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவித்து விட்டு சிலையிடம் மனு கொடுத்துவிட்டு ராமேஸ்வரம் புறப்படுவதாக அறிவித்துள்ளனர். அந்த வகையில் காவிரி…

Read more

வேலை கொடுத்து உதவி பண்ணுங்க…. இல்லன்னா கருணைக் கொலை செய்துடுங்க….. கைம்பெண் கதறல்…..!!!!!

கணவனை இழந்து 2 சிறிய குழந்தைகளுடன் உள்ள ஆதரவற்ற விதவை ஆகிய தனக்கு கருணை அடிப்படையில் கிராம உதவியாளர் பணி நியமனம் வழங்க வேண்டும் என கும்பகோணம் விட்டலூர் கிராமத்தில் வசித்து வரும் ஜெனிபர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரிடம்…

Read more

பொது விநியோகத் திட்ட சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம்… கலெக்டர் வெளியிட்ட தகவல்…!!!!

திருவாரூர் மாவட்டத்தில் வருகிற 21-ஆம் தேதி தாலுகா வாரியாக பொது விநியோகத்திட்ட சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது. இது குறித்து திருவாரூர் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, திருவாரூர் தாலுகா திருநெய்பேர் கிராமத்தில் திருவாரூர் வருவாய்…

Read more

அடக்கடவுளே..! ஆட்சியரிடம் கொடுத்த மனு சாக்கடையில்….. கடும் அதிர்ச்சியில் முதியவர்…!!!

திருநெல்வேலியை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் ஜனவரி 2ஆம் தேதி திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்துள்ளார். இதனையடுத்து அவர் இன்று அந்த வழியாக நடந்து சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது அவர் அளித்த  அதே மனு சாக்கடையில் கிடந்துள்ளது.  தான் கொடுத்த…

Read more