தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் நடிகர் தனுஷை தங்களுடைய மகன் என்று கூறி மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்த கதிரேசன் மற்றும் மீனாட்சி தம்பதியினர் வழக்கு தொடர்ந்தனர். இந்நிலையில் உடல்நல குறைவு காரணமாக கதிரேசன் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வருகிறார். அவரின் உடல்நிலை மோசமாக இருப்பதால் வழக்கின் விசாரணைக்காக அவரின் மரபணுவை சேகரித்து பாதுகாக்க வேண்டும் என்று அவரின் மனைவி மீனாட்சி மனு மருத்துவமனை டீனிடம் மனு அளித்துள்ளார். இதனால் தனுசுக்கு புதிய சிக்கல் எழுந்துள்ளது.
நடிகர் தனுஷுக்கு வந்த புது சிக்கல்…. மரபணு சேகரிக்க மனு….!!!
Related Posts
பணத்திற்காக திருமணம் செய்தேனா…? நடிகை வரலட்சுமி விளக்கம்…!!
நடிகர் வரலட்சுமி சரத்குமார் தொழிலதிபரான நிக்கோலாய் என்பவரை திருமணம் செய்யவுள்ளார். இவர்களுக்கு எளிமையான முடியில் எங்கேஜ்மென்ட் நடந்து முடிந்தது. இந்நிலையில் வரலட்சுமி பணத்திற்காக அவரை திருமணம் செய்கிறார் என கூறிவந்தனர். இந்நிலையில் அதற்கு பதிலளித்த வரலட்சுமி, நிகோலாயை நான் திருமணம் செய்யப்போவது…
Read more“கேரளாவில் பாஜக ஆட்சி”…. நிச்சயம் தாமரை மலரும்…. நடிகை கீர்த்தி சுரேஷின் தாயார் பேட்டி…!!!
நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் நிலையில், முதல் கட்ட தேர்தல் நடந்து முடிந்த நிலையில் நேற்று இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில் நேற்று கேரளாவில் தன்னுடைய வாக்கினை பதிவு செய்த நடிகை கீர்த்தி சுரேஷின் தாயும்…
Read more