“மருமகளின் கள்ளக்காதலால் பறிபோன மகன் உயிர்!” – காவல் நிலையத்தில் பெற்றோர் அளித்த பகீர் புகார்…!!!

கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு மாவட்டம் பேக தல்லி கிராமத்தைச் சேர்ந்த மனு என்ற வாலிபர், தனது மனைவி கள்ளக்காதலனுடன் சென்ற மனவேதனையில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கூலித்தொழிலாளியான மனுவுக்கும் அவரது மனைவிக்கும் திருமணமாகி ஓராண்டு மட்டுமே…

Read more

Other Story