“இன்று ஜெயலலிதா மட்டும் உயிரோடு இருந்தால்”… பொன்முடி ஜெயிலில் தான்… தமிழ்நாட்டை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது… செல்லூர் ராஜு பரபர.!!
மதுரையில் அதிமுக கட்சியின் சார்பில் நடைபெற்ற மே தின விழாவில் முன்னால் அமைச்சர் செல்லூர் ராஜு கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, திமுகவில் இருப்பவர்கள் அனைவருமே ஜாமீன் அமைச்சர்கள் தான். திமுக பாஜக உடன் கூட்டணி அமைத்ததை அவர்களால் பொறுத்துக்…
Read more