மீண்டும் அமைச்சராக பதவி ஏற்கவுள்ள பொன்முடிக்கு உயர் கல்வித்துறை ஒதுக்கீடு – ஆளுநர் மாளிகை.!!

மீண்டும் அமைச்சராக பதவி ஏற்க உள்ள பொன்முடிக்கு உயர் கல்வித்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பரிந்துரையை ஏற்று பொன்முடிக்கு உயர் கல்வித்துறை ஒதுக்கீடுசெய்தது  ஆளுநர் மாளிகை. உயர் கல்வித்துறையை ராஜகண்ணப்பன் கூடுதலாக கவனித்து வந்த நிலையில் பொன்முடி வசம்…

Read more

#BREAKING : மீண்டும் அமைச்சராகிறார் பொன்முடி – சட்டப்பேரவை செயலகம் அறிவிப்பு.!!

பொன்முடி எம்எல்ஏவாக தொடர்வார் என சட்டப்பேரவை செயலகம் அறிவித்துள்ளது. திருக்கோவிலூர் தொகுதி காலி என்ற அறிவிப்பு வாபஸ் ஆனதை அடுத்து மீண்டும் எம்எல்ஏ ஆனார் பொன்முடி. எம்எல்ஏவாக தொடர்வதை அடுத்து மீண்டும் அமைச்சராகிறார் பொன்முடி. திருக்கோவிலூர் தொகுதி காலி என்கிற அறிவிப்பை…

Read more

BREAKING: பொன்முடியின் 3 ஆண்டு சிறை தண்டனை நிறுத்தி வைப்பு….!!!

சொத்துகுவிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் பொன்முடியின் 3 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சொத்துகுவிப்பு வழக்கில் தண்டனையை எதிர்த்த பொன்முடியின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவருக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்த…

Read more

திருக்கோவிலூர் தொகுதி காலியாக உள்ளது…. தேர்தல் ஆணையதிற்கு சட்டப்பேரவை அலுவலகம் கடிதம்.!!

திருக்கோவிலூர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.. திருக்கோவிலூர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது முன்னாள் அமைச்சர் ஆக இருந்த பொன்முடி அவரின் தொகுதி என்பது திருக்கோவிலூர் தொகுதி, அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திருக்கோவிலூர் தொகுதி காலியானதாக இருப்பதாக சட்டப்பேரவை செயலாளர் தலைமை…

Read more

#BREAKING : பொன்முடி மற்றும் அவரது மனைவி சரணடைவதில் இருந்து விலக்கு அளித்துள்ளது உச்ச நீதிமன்றம்.!!

பொன்முடி மற்றும் அவரது மனைவி சரணடைவதில் இருந்து விலக்கு அளித்துள்ளது உச்ச நீதிமன்றம். மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற பொன்முடி சரணடைவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதி சதீஷ்…

Read more

ஓபிஎஸ் உட்பட…. தமிழக அமைச்சர்கள் மீதான வழக்குகளில் பிப்ரவரி 5 முதல் தினசரி விசாரணை…. உயர்நீதிமன்றம் அதிரடி.!!

தமிழக அமைச்சர்கள் மீதான வழக்குகளில் பிப்ரவரி 5 முதல் தினசரி விசாரணை நடத்தப்படும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்தது தொடர்பான வழக்குகளில் முன்னாள் முதல்வர், முன்னாள் அமைச்சர்கள் மீதான 6 வழக்குகள் எடுக்கப்பட்டது. முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம்,…

Read more

சொத்துக் குவிப்பு  வழக்கு….. 3 ஆண்டு சிறைத்தண்டனையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் பொன்முடி மேல்முறையீடு…. இடைக்கால தடை விதிக்கப்படுமா?

சொத்துகுவிப்பு  வழக்கில் வழங்கப்பட்ட சிறை தண்டனையை எதிர்த்து பொன்முடி மற்றும் அவரது மனைவி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர்.. 2006 – 2011ல்  அமைச்சராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக ரூபாய்.1.75 கோடி சொத்து குவித்ததாக பொன்முடி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த…

Read more

#BREAKING : சொத்துகுவிப்பு வழக்கு – உச்ச நீதிமன்றத்தில் பொன்முடி தரப்பில் மேல்முறையீடு மனு தாக்கல்.!!

உச்ச நீதிமன்றத்தில் பொன்முடி தரப்பில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது சொத்து குவிப்பு வழக்கில் உயர்நீதிமன்ற தண்டனையை எதிர்த்து பொன்முடி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். வருமானத்திற்கு அதிகமாக ரூபாய்.1.75 கோடி சொத்து சேர்த்த வழக்கில் பொன்முடிக்கு மூன்று ஆண்டுகள் சிறை…

Read more

கவலைப்படாத பொன்முடி…! நான் உன்னோடு இருக்கேன்… DMK உன்னோடு நிற்கும்… பொன்முடிக்கு ஆறுதல் சொன்ன C.M ஸ்டாலின்…!!

முதலமைச்சர் அமைச்சர் மு.க ஸ்டாலின் அவரது இல்லத்தில்  முன்னாள் அமைச்சர் பொன்முடி சந்தித்து பேசி இருக்கிறார். பொன்முடிக்கு எதிரான சொத்துகுவிப்பு வழக்கில் நேற்றைக்கு தீர்ப்பு வந்த போது முதலமைச்சர் தூத்துக்குடியில் இருந்தாங்க. அதனால உடனடியாக அவரால் பார்க்க முடியவில்லை. இந்த நிலையில்…

Read more

தண்டனை கொடுத்தாச்சு… அவரின் சொத்தை முடக்காதீங்க…! பொன்முடி வழக்கில் சற்றுமுன் நீதிபதி உத்தரவு…!!

பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு எதிரான சொத்துகுவிப்பு வழக்கில் 1 கோடியே 75 லட்சம் ரூபாய் சொத்து குவிப்பு வழக்கு தொடரப்பட்டது. அந்த பிரதான வழக்கு தொடரப்பட்ட நிலையில், அந்த வழக்கிலிருந்து இருவரை விடுதலை செய்து விழுப்புரம் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த…

Read more

பொன்முடி தண்டனை…! DMKவுக்கு எந்த பின்னடைவும் இல்லை…. அசால்ட் கொடுத்த சரவணன்…!!

வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடிக்கும், அவரது மனைவிக்கும் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும்…. தலா 10 லட்சம் ரூபாய் அபதாரமும் விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த திமுகவின் செய்தி தொடர்பாளரும்,  வழக்கறிஞருமான…

Read more

பொன்முடி இனிமேல் MLA ஆக முடியாது…! ”ஜெ” போல இடைதேர்தலை சந்தித்தே ஆகணும்… வெளியான முக்கிய தகவல்…!!

பொன்முடிக்கு மீண்டும் சார் பதவி கிடைப்பதற்கான வாய்ப்புகள் குறைவாகத்தான் இருக்கின்றன.  ஏன் என்று சொன்னால்,  ஒருமுறை தகுதியிலப்பு செய்து விட்டால்….  மீண்டும்,  ராகுல் காந்திக்கும் இந்த சட்டத்துக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. ராகுல் காந்தி பாத்தீங்கன்னா…..  அவர் குற்றவியல் சட்டம்…. மக்கள்…

Read more

#BREAKING: ராஜகண்ணப்பனுக்கு கூடுதல் துறைகள்: ஆளுநர் ஒப்புதல்….!!

சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற அமைச்சர் பொன்முடி துறையானது, அமைச்சர் ராஜகண்ணியப்பனுக்கு கூடுதல் துறையாக ஒதுக்கிடப்பட்டதற்கு ஆளுநர்  ஒப்புதல் அளித்துள்ளார். முதலமைச்சருடைய பரிந்துரையை தமிழக கவர்னர் ஏற்று உள்ளார். தமிழக உயர்கல்வி துறை,   அறிவியல் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளை ராஜகண்ணப்பனுக்கு…

Read more

எல்லாம் கரெக்ட்டா சொன்ன பொன்முடி…! எவிடன்ஸ் கேட்ட நீதிபதி… தண்டனை கன்பார்ம் ஆனது இப்படி தான்…!!

வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடிக்கும், அவரது மனைவிக்கும் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும்…. தலா 10 லட்சம் ரூபாய் அபதாரமும் விதிக்கப்பட்டுள்ளது.  அரசியல் ரீதியாக திமுக இதை எப்படி அணுகப்போகிறது என்பது மிக…

Read more

DMK-வுக்கு இது ஜெயில் காலம்… அடுத்தடுத்து விக்கெட் போய்கிடே இருக்கும்… நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது… பொன்முடி தீர்ப்பில் ஜெயக்குமார் கருத்து…!!!

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அவருக்கும்,  அவரது மனைவிக்கும் மூன்று ஆண்டு சிறை தண்டனை மற்றும் தலா 50 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்தது. மேலும் தண்டனையை ஒரு மாதத்திற்கு நிறுத்தி வைத்துள்ளது. இந்தத் தீர்ப்பின்…

Read more

அமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறார் பொன்முடி?…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

சொத்து குவிப்பு வழக்கில் குற்றவாளி என்று சென்னை உயர் நீதிமன்றம் அமைச்சர் பொன்முடி வழக்கில் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த நிலையில் தீர்ப்பு வந்த உடனே பொன்மொழியின் எம்எல்ஏ பதவி பறிபோனதால் அமைச்சராக நீடிக்க முடியாது. இதனால் நேற்று அவரின் காரில் இருந்த…

Read more

சொத்துகுவிப்பு வழக்கில் தண்டனை…! அமைச்சர் பொன்முடி தப்பிக்க இதான் ஒரே வழி…!!

1996 – 2001 ஆம் ஆண்டு வரை அமைச்சராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர் பொன்முடிக்கான தண்டனை விவரங்கள் டிசம்பர் 21-ம் தேதி அறிவிக்கப்படும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பொன்முடிக்கு இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தண்டனை…

Read more

ADMK ”ஜெ” மாதிரி…. DMKவில் 1st ஆளாக…. சிக்கிய பொன்முடி….ஜெயில் பயத்தில் நடுங்கும் அறிவாலயம்….!!

1996 – 2001 ஆம் ஆண்டு வரை அமைச்சராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர் பொன்முடிக்கான தண்டனை விவரங்கள் டிசம்பர் 21-ம் தேதி அறிவிக்கப்படும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பொன்முடிக்கு இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தண்டனை…

Read more

BREAKING: பொன்முடியின் அமைச்சர் பதவி பறிப்பு ? DMKவை நடுங்க வைத்த தீர்ப்பின் முழு பின்னணி…!!

1996 – 2001 ஆம் ஆண்டு வரை அமைச்சராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர் பொன்முடிக்கான தண்டனை விவரங்கள் டிசம்பர் 21-ம் தேதி அறிவிக்கப்படும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த வழக்கின் பின்னணி: 1996 –…

Read more

#BREAKING: செந்தில்பாலாஜியை தொடர்ந்து பொன்முடிக்கும் சிறையா? டிச.21ஆம் தேதி தண்டனை கொடுக்கிறது ஹைகோர்ட்…!!

2006-2011 ஆம் ஆண்டு நடந்த திமுக ஆட்சி காலத்தில் உயர்கல்வி கனிமவளத்துறை அமைச்சராக இருந்த பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலட்சுமி ஆகியோர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் அமைச்சர்…

Read more

#BREAKING: அமைச்சர் பொன்முடியை விடுவித்தது ரத்து; தண்டனை விவரங்கள் டிசம்பர் 21 இல் அறிவிப்பு… ஹை கோர்ட் அதிரடி தீர்ப்பு…!

பொன்முடியை விடுவித்த தீர்ப்பை ஹை கோர்ட் ரத்து செய்தது. பொன் முடியை விடுவித்த சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. வருமானத்திற்கு அதிகமாக 1.75 கோடி சொத்து சேர்த்த வழக்கில் பொன்முடியை விடுவித்த தீர்ப்பு ரத்து. அமைச்சர்…

Read more

துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்க வேண்டும்…. உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி..!!

துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்க வேண்டும் என உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தில் முதலமைச்சரின் தனித்தீர்மானத்தின் மீது பேசிய அவர், மேற்கு வங்கத்தில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தின் வேந்தராக பிரதமர் உள்ளார். வேந்தராக முதலமைச்சர் இருந்தால் தான்…

Read more

பொன்முடி வழக்கு… இந்த நீதிபதி வேண்டவே வேண்டாம்… கோர்ட்டில் நறுக்கென சொன்ன அரசு தரப்பு!!

பொன்முடி மீதான சொத்துகுவிப்பு வழக்கு மறு விசாரணையை வேறு நீதிபதிக்கு மாற்ற வேண்டும் என லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில்  கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறது. பொன்முடிக்கு எதிரான வழக்கிலிருந்து அவர் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிராக சென்னை நீதிமன்ற நீதிபதி ஆனந்த வெங்கடேசன் தானாக முன்வந்து…

Read more

#BREAKING: ஆளுநர் அமைத்த தேர்வுக்குழு; தமிழக அரசு எதிர்ப்பு..!! 

பல்கலைக்கழக துணைவேந்தர்களை தேர்வு செய்ய ஆளுநர் அமைத்த குழுவிற்கு உயர் கல்வித் துறை அமைச்சர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 3 பல்கலைக்கழக துணைவேந்தர்களை தேர்வு செய்ய  தேடுதல் குழுவை ஆளுநர் அமைத்தார். 3 பல்கலைக்கழக துணைவேந்தர்களை தேர்வு செய்ய தேடுதல் குழுவை ஆளுநர்…

Read more

Breaking: விடிய விடிய விசாரணை…. சிக்கி தவித்த பொன்முடி…!!!

அமைச்சர் பொன்முடியின் வீடு,அலுவலகங்களில் அமலாக்கத்துறையினர் நடத்திய சோதனையில், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது; ரூ.48 கோடி வருவாய் வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்பட்ட பொன்முடியிடம் விடியவிடிய தூங்கவிடாமல் விசாரணை நடைபெற்றுள்ளது. பின் அதிகாலை 4 மணிக்கு அனுப்பி வைக்கப்பட்ட…

Read more

BREAKING: பொன்முடியின் இரண்டாவது மகனும் சிக்குகிறார்…? வெளியான தகவல்..!!

சென்னை கேகே நகரில் அமைச்சர் பொன்முடியின் இரண்டாவது மகன் அசோக் சிகாமணியின் மருத்துவமனை உள்ளது. அமலாக்கத் துறையினர் அங்கும் சோதனையை தொடங்கியிருக்கின்றனர். காலை முதல் அமைச்சர் பொன்முடியின் விழுப்புரம் வீடு, சென்னை வீடு, அலுவலகங்கள், மூத்த மகன் கெளதம சிகாமணியின் வீடு…

Read more

BREAKING: ED விசாரணை வளையத்திற்குள் வந்தார் பொன்முடி…!!

அமலாக்கத்துறையின் விசாரணை வளையத்திற்குள் அமைச்சர் பொன்முடி வந்துள்ளார். இந்த ரெய்டு பின்னணி தொடர்பாக பிரத்யேக தகவல் வெளியாகியுள்ளது. 2006-11 வரை பொன்முடி அமைச்சர் பதவி வகித்தபோது 5 செம்மன் குவாரிகளை சட்டவிரோதமாக நெருங்கிய உறவினர்கள் அல்லது பினாமிகளுக்கு ஒதுக்கியதால் அரசுக்கு ரூ.50…

Read more

1,895 கவுரவ விரிவுரையாளர்கள் நியமனம்: அமைச்சர் பொன்முடி தகவல்

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது நான் முதலிலேயே சொல்லி இருக்கிறேன். தமிழக முதலமைச்சர் அவர்கள் பொறுப்பேற்ற 20 மாதங்களில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 4000 பேர் நிரந்தரமாக பணியமர்த்தப்படுவதற்கான ஆணையையும்,  அதேபோல 1895 பேர்…

Read more

Other Story