ரயில் நிலையத்தில் ரத்த ஆறு… பணி முடிந்து வந்தவரைப் பலிவாங்கிய ஆத்திரம்… கல்லூரி பேராசிரியரைச் சாய்த்த மர்ம நபர்… மும்பையை உலுக்கிய அதிர்ச்சி சம்பவம்..!!!
மகாராஷ்டிர மாநிலம் மும்பை கண்டிவாலி பகுதியைச் சேர்ந்த 33 வயது மதிக்கத்தக்க அசோக் குமார் என்பவர், விலி பார்லே பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி வந்தார். நேற்று மாலை பணியை முடித்துவிட்டு புறநகர் ரயிலில் வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது, சக…
Read more