பெற்ற குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற தாய்… கலங்க வைக்கும் பின்னணி…!!!
பெங்களூருவை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு இரட்டைக் குழந்தைகள் இருக்கிறது. இந்த குழந்தைகளுக்கு 3 1/2 வயதாகிறது. இவருடைய கணவர் வெளிநாட்டில் இருக்கிறார். இந்த தம்பதிகளின் இரட்டை பெண் குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு ஆட்டிச குறைபாடு இருந்துள்ளது. மற்றொரு குழந்தைக்கு லேசான பாதிப்பு…
Read more