பக்தி முக்கியம்தான்… ஆனா இப்படியா?… புனித நதியில் பிளாஸ்டிக் கழிவுகளா?… தட்டிக்கேட்ட வெளிநாட்டுப் பெண்… கங்கைக் கரையில் வெடித்த பெரும் சர்ச்சை…!!!

கங்கை நதிக்கரையை அசுத்தப்படுத்திய இந்தியப் பெண்ணை வெளிநாட்டுப் பயணி ஒருவர் தட்டிக்கேட்ட சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ரிஷிகேஷில் உள்ள சாய் காட் பகுதியில் சியாரா லிலியன் என்ற வெளிநாட்டுப் பெண் அமர்ந்திருந்தபோது, அங்கிருந்த இந்தியப் பெண் ஒருவர்…

Read more

Other Story