600-க்கும் மேற்பட்ட ட்ரோன்கள்… இந்திய எல்லையை நோக்கி பறந்த ‘ட்ரோன் படை’…! அத்தனையையும் எப்படி வீழ்த்தியது இந்தியா…?
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது இந்தியாவின் மேற்கு எல்லையை நோக்கி பாகிஸ்தான் நூற்றுக்கணக்கான ஆளில்லா விமானங்களை அனுப்பியது. மே 2025-இல் நடைபெற்ற இந்த மோதலின்போது 600-க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் பல்வேறு அலைகளாக அனுப்பப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜம்மு-காஷ்மீர் முதல் குஜராத் வரையிலான பகுதிகளில்…
Read more