கேரளா இளைஞர்களுக்கு நேர்ந்த கோர விபத்து… செல்ஃபி மோகமா? விதி விளையாட்டா?… பனி அடியில் மறைந்திருந்த எமன்… திக் திக் மீட்புப் பணிகள்.. வைரலாகும் வீடியோ..!!!
அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங் பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற சேலா ஏரியைப் பார்வையிடச் சென்ற கேரளாவைச் சேர்ந்த இரண்டு சுற்றுலாப் பயணிகள், எதிர்பாராதவிதமாக உறைந்த ஏரியில் வழுக்கி விழுந்து உயிரிழந்த சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. பனி மூடியிருந்த ஏரியின் விளிம்பில் நின்று கொண்டிருந்தபோது…
Read more