“வேற ஒருத்தனைக் கொன்னு டிரைவர் சீட்டுல உட்கார வச்சு கொளுத்தியிருக்கானுங்கடா..!” போலிசாரின் கூர்மையான விசாரணையில் சிக்கிய கொலையாளிகள்..!!!
தேசிய நெடுஞ்சாலையில் லாரி ஒன்று பயங்கரமாகத் தீப்பற்றி எரிந்து, அதனுள் ஓட்டுநர் உடல் கருகி உயிரிழந்ததாகக் கருதப்பட்ட சம்பவம், காவல்துறையினரின் நுணுக்கமான விசாரணையில் ஒரு அதிர்ச்சிகரமான சதித்திட்டம் என்பதை அம்பலப்படுத்தியுள்ளது. ஆரம்பத்தில் மிகச் சாதாரணமான ஒரு சாலை விபத்து மற்றும் தீ…
Read more