சற்றுமுன்: ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்…!!!

ஜப்பானில் சற்றுமுன் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஹோன்ஷூ கிழக்கு கடற்கரைக்கு அருகே ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கியதால், மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சமடைந்துள்ளனர். இதனால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து உடனடியாக…

Read more

தைவானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – இந்தியர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு.!!

தைவானில் வசிக்கும் இந்தியர்களுக்கு உதவ அவசர எண்ணை இந்திய தைபே சங்கம் வெளியிட்டுள்ளது. தைவானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து இந்தியர்களுக்கான உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 0905247906 என்ற எண்ணிலும், [email protected] என்ற மின்னஞ்சல் மூலமும் தொடர்பு கொள்ளலாம். தைவான்…

Read more

BREAKING: தமிழகத்தில் நிலநடுக்கம்…. அதிர்ச்சி…!!

தமிழ்நாட்டில் சமீப காலமாக நிலநடுக்கம் தொடர்ந்து ஏற்படுவதால் மக்கள் பீதியடைந்துள்ளனர். சமீபத்தில் சென்னையில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் இன்று திருவாரூர் மற்றும் அதனை சுற்றி 20 கிலோமீட்டர் தூரம் வரை நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் எவ்வளவு ரிக்டர் அளவில்…

Read more

BREAKING: மிகப்பெரிய நிலநடுக்கம்… அதிகாலையில் பதற்றம்..!!!

பப்புவா நியூ கினியாவில் அதிகாலையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பூமிக்கு அடியில் 95 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.8ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து, தூங்கிக் கொண்டிருந்த மக்கள் வீட்டில் இருந்து வெளியேறி சாலையில் தஞ்சமடைந்துள்ளனர்.…

Read more

குஜராத் மாநிலத்தில் நிலநடுக்கம்…. அதிர்ச்சியில் மக்கள்…!!!

குஜராத் மாநிலம் கட்ச் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தின் அளவு ரிக்டர் அளவுகோலில் 4.7 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் பச்சாவ் நகரிலிருந்து 21 கி.மீ தொலைவில் ஏற்பட்டுள்ளது, நிலநடுக்கம் காரணமாக கட்ச் மாவட்டத்தில் உள்ள கடோல், பச்சாவ், நேர்…

Read more

BREAKING: தலைநகரை உலுக்கி எடுக்கும் நிலநடுக்கம்… அதிர்ச்சி….!!!

டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். ஆப்கானிஸ்தானின் ஹிந்துகுஷ் பிராந்தியத்தில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் விக்டர் அளவில் 6.1 ஆக பதிவானது. அதன் தாக்கம் டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களிலும் உணரப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர்…

Read more

BREAKING: பிலிப்பைன்சில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்….!!

பிலிப்பைன்சில் ரிக்டர் அளவில் 6.7 ஆக சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. நிலநடுக்கம் காரணமாக பல கட்டடங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நிலநடுக்கத்தால் அந்நாட்டில் பரபரப்பான சூழ்நிலை நிலவி…

Read more

1 இல்ல 2 இல்ல 155 தடவை ஜப்பானை உலுக்கிய நிலநடுக்கம்…. 8 பேர் உயிரிழப்பு….!!

தொடர் நிலநடுக்கத்தால் ஜப்பான் அச்சத்தில் ஆழ்ந்துள்ளது. திங்கள்கிழமை முதல் 155 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய ஜப்பானில் திங்கள்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 8 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுனாமி எச்சரிக்கையால் வாஜிமா நகரில்…

Read more

ஜப்பானில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் சுமார் 30 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்.!!

ஜப்பானில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் சுமார் 30 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜப்பானில் 7.6 & 6 என்ற ரிக்டர் அளவில் பதிவான பயங்கர நிலநடுக்கத்தால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடலின் ஆழத்தில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதால் கடுமையான சுனாமி எச்சரிக்கை…

Read more

ஜப்பானில் நிலநடுக்கம், சுனாமி பாதிப்பு – உதவி எண்களை அறிவித்துள்ளது இந்திய தூதரகம்.!!

ஜப்பானில் நிலநடுக்கம், சுனாமி பாதிப்பு தொடர்பாக உதவி எண்களை அறிவித்துள்ளது இந்திய தூதரகம். ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜப்பான் நாட்டின் மேற்கு பகுதியில் 7.6 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 5.5 ரிக்டர் முதல் 7.6…

Read more

japan earthquake : ஜப்பானில் 7.6 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கையால் மக்கள் பேரதிர்ச்சி..!!

ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜப்பான் நாட்டின் மேற்கு பகுதியில் 7.6 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 5.5 ரிக்டர் முதல் 7.6 ரிக்டர் வரை அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டதால் ஆழி பேரலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கட்டடங்கள்…

Read more

கர்நாடகாவில் நிலநடுக்கம் 3.1 ஆக பதிவு…. வெளியான தகவல்…!!

கர்நாடகா மாநிலம் விஜயபுரா பகுதியில் காலை 6.52 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கர்நாடகா மாநிலம் விஜயபுரா பகுதியில் இன்று காலை சுமார் 10 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.1 ஆக பதிவானதாக…

Read more

பெரும் சோகம்…! 157 பேர் மரணம்… மீண்டும் மீண்டும் நிலநடுக்கம்…!!

நேபாளத்தில் நேற்று ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் அங்கு 157 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதன் காரணமாக நாடே சோகத்தில் மூழ்கியுள்ள நிலையில் மீண்டும் இன்று இரண்டு முறை மிதமான முறையில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை 1:30 மணி மற்றும் 4:30…

Read more

சற்றுமுன்: சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. 130 பேர் பலி…!!

நேபாளத்தில் மிகப்பெரிய சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவு கோலில் 6.4ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால், கட்டடங்கள், வீடுகள் இடிந்து விழுந்துள்ளது. இதில், தற்போதுவரை 130 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் இடிபாடுகளில் சிக்கித் தவிக்கின்றனர். அவர்களை மீட்கும்பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.…

Read more

தலைநகர் டெல்லி, உத்தரகாண்ட், உ.பியில் நில அதிர்வு…!!!

டெல்லி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நில அதிர்வு மிகவும் வலுவாக உணரப்பட்டது. அடுக்குமாடி கட்டிடங்களில் உள்ளவர்கள் பீதி அடைந்து, கட்டிடங்களை விட்டு வெளியே வரும் அளவுக்கு வலுவான நிலநடுக்கமாக இருந்தது. அது மட்டுமல்லாமல் இது சிறிது நேரத்துக்கும் நீடித்தது என்பது…

Read more

டெல்லியில் நில அதிர்வு…!!

டெல்லி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளிலேயே நில அதிர்வு மிகவும் வலுவாக உணரப்பட்டுள்ளது.  இந்துகுஷ் மலைப்பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் இந்தியா, சீனா, நேபாளம் ஆகிய நாடுகளில் உணரப்பட்டது. நேபாளத்தின் பட்டேகோடா பகுதியை மையமாகக் கொண்டு 4.6 என ரிக்டர்அளவில்  நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.…

Read more

மொராக்கோ நிலநடுக்கம்: 2 ஆயிரத்தை கடந்த உயிரிழப்பு…. மீளமுடியாத சோகம்…!!

மொராக்கோ நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழப்பு 2,000ஐ கடந்துள்ளது. நாட்டின் முக்கிய நகரமான மாரகேஷ் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மலையடிவாரங்களில் உள்ள பகுதிகள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. 2023 தொடக்கத்தில் நிலநடுக்கத்தால்…

Read more

BREAKING: ஒரே இடத்தில் கொத்தாக 635 பேர் மரணம்…. வரலாற்றில் மிக மோசமான நாள்…!!

மொராக்கோவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்பு எண்ணிக்கை நிமிடத்திற்கு நிமிடம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தற்போது வரை 635 பேர் உயிரிழந்த நிலையில் 350 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில், 150க்கும் மேற்பட்டோர் நிலை கவலைக்கிடமாக இருப்பதால், பலி…

Read more

BREAKING: உலகத்தை உலுக்கும் சம்பவம்…. 300 பேர் உயிரிழப்பு….!!!

மொராக்கோவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மராகேச் என்ற பகுதியில் இருந்து 72 கிலோமீட்டர் தூரத்தில் மையம் கொண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும்…

Read more

BREAKING: சக்திவாய்ந்த நிலநடுக்கம்… சற்றுமுன் சுனாமி அலர்ட்…!!!

அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் 7.4 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பூமிக்கு அடியில் 9.3 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் இதனால்…

Read more

சற்றுமுன்: அசாமில் மிதமான நிலநடுக்கம்…. பீதியில் மக்கள்…!!!

அசாம் மாநிலத்தில் சற்றுமுன் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 4.4ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டடங்கள் குலுங்கியது. இதனால், மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சம் அடைந்துள்ளனர். இதனால், ஏற்பட்ட பாதிப்பு குறித்து உடனடியாக எந்த தகவலும்…

Read more

BREAKING: பலத்த நிலநடுக்கம்… சுனாமி எச்சரிக்கை… சற்றுமுன் அதிர்ச்சி…!!!

கடந்த சில நாட்களாகவே பல்வேறு இடங்களிலும் நில நடுக்கங்கள் ஏற்பட்டு கொண்டிருக்கின்றன. இது மக்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் 7.3ரிக்டர் அளவீடு கொண்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் நள்ளிரவில் இந்தோனேசியா மற்றும் மலேசியா நாடுகளை தாக்கியுள்ளது. சுமந்த்ரா தீவுக்கு மேற்கே…

Read more

#BREAKING: நிகோபார் தீவு பகுதியில் மீண்டும் நிலநடுக்கம்…..!!!!!

அந்தமான் நிகோபார் தீவுகளில் 2-வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதன்படி ரிக்டர் அளவில் 4.1 ஆக பதிவு என்று நில அதிர்வுக்கான தேசிய மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதற்கு முன்னதாகவும் அந்தமான் நிகோபார் தீவு பகுதியில் நில அதிர்வு ஏற்பட்டது. இது…

Read more

அருணாச்சலப் பிரதேசத்தில் சற்று முன் நிலநடுக்கம்… அதிர்ச்சியில் பொதுமக்கள்…!!!

அருணாச்சல பிரதேசம் மாநிலத்தில் சற்று முன் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அங்குள்ள பூடான் எல்லையில் இருந்து 92 கிலோ மீட்டர் தொலைவில் பூமிக்கு கீழே 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.4 என்ற அளவில் பதிவாகியுள்ளது.…

Read more

#BREAKING: ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்…. பாதுகாப்பான இடங்களுக்கு விரைந்த மக்கள்….!!!!

ஜப்பானின் ஹொக்கைடோ பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவானதால் பல்வேறு இடங்களில் கட்டிடங்கள் குலுங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜப்பானின் கடற்கரையை நிலநடுக்கம் தாக்கிய உடனையே அந்நாடு முழுவதும் அதிர்வு உணரப்பட்டதால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு…

Read more

Breaking: காஷ்மீரில் மீண்டும் நிலநடுக்கம்… அச்சத்தில் பொதுமக்கள்…!!

இந்தியாவில் சமீப காலமாக சில மாநிலங்களில் நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகிறது. சமீபத்தில் காஷ்மீரில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் தற்போது மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. காஷ்மீரில் உள்ள லே பகுதியில் இருந்து 166 கிலோமீட்டர் தொலைவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த…

Read more

இரவில் 2 மாநிலங்களில் நிலநடுக்கம்…. காரணம் என்ன?…. தேசிய புவியியல் ஆய்வு மையம் தகவல்….!!!!

தற்போது இந்தியாவில் வடமாநிலங்களில் நிலநடுக்கம் அதிகம் ஏற்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக உத்தரப்பிரதேசம், ஹரியானா, பஞ்சாப், காஷ்மீர், டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது. மேலும் ராஜஸ்தான் மற்றும் அருணாச்சலப்பிரதேசத்தில் நேற்றிரவு 2:16 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக தேசிய…

Read more

சற்றுமுன்: இந்தியாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்….. அச்சத்தில் பொதுமக்கள்…..!!!

இந்தியாவில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு பகுதிகளிலும் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்ட வருவதால் மக்கள் உச்சகட்ட பீதி அடைந்துள்ளனர். இந்நிலையில் அருணாச்சலப் பிரதேசத்தின் சங்லாங் அளவில் பகுதியில் ரிட்டர் அளவு கோளில் 3.5 ஆகவும், ராஜஸ்தான் மாநிலம் பிகாணேரில் ரிட்டர் அளவில்…

Read more

சற்றுமுன் தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்…. அதிர்ச்சியில் பொதுமக்கள்…!!!

தஜிகிஸ்தான் தலைநகர் துஷான்பே அருகில் இன்று காலை 11:30 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த தகவலை நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது. பூமிக்கு அடியில் 170 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக…

Read more

நியூசிலாந்தில் மீண்டும் நிலநடுக்கம்…. புவியியல் ஆய்வு மையம் தகவல்…..!!!!!

உலகின் 2 முக்கிய டெக்டோனிக் தட்டுகளான பசிபிக் தட்டு மற்றும் ஆஸ்திரேலிய தட்டு ஆகியவற்றின் எல்லையில் நியூசிலாந்து அமைந்திருக்கிறது. இதன் காரணமாக நியூசிலாந்து அடிக்கடி நிலநடுக்கங்களுக்கு ஆளாகிறது. ஒவ்வொரு வருடமும் நியூசிலாந்தில் ஆயிரக்கணக்கான நிலநடுக்கங்களானது ஏற்படுகிறது. இந்நிலையில் நியூசிலாந்தின் கெர்மாடெக் தீவுகளில்…

Read more

BREAKING : காலையிலேயே மிகப்பெரிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்…. அதிர்ச்சி….!!!!

நியூசிலாந்து கெர்மா டெக் தீவு கூட்டத்திற்கு அருகே சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிட்டர் அளவுகோலில் ஏழாக பதிவாகியுள்ளது. கடலுக்குள் நிலநடுக்கம் ஏற்பட்டு இருந்தாலும் சுனாமி எச்சரிக்கை இதுவரை விடுக்கப்படவில்லை. நெல் நடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து மக்கள் அளவெடுத்துக்…

Read more

BREAKING: சற்றுமுன் மிகப்பெரிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்…. வீதியில் தஞ்சமடைந்த மக்கள்…..!!!!

கடந்த சில நாட்களாகவே உலகின் பல பகுதிகளிலும் தினந்தோறும் நிலநடுக்கம் சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் பப்புவா நியூ கினியாவில் சற்று நேரத்திற்கு முன்பு மிகப் பெரிய சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மோர்ஸ்பிதுறைமுகத்திலிருந்து 443 கிலோமீட்டர் தொலைவில் ஏற்பட்ட…

Read more

ஆப்கானிஸ்தானில் இரண்டாவது முறையாக மீண்டும் நிலநடுக்கம்…. அதிர்ச்சியில் பொதுமக்கள்….!!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள சைபாத் நகரில் இருந்து 101 கிலோமீட்டர் தொலைவில் இன்று காலை 8 மணி அளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.1 என்ற அளவில் பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கு…

Read more

BREAKING: ஆப்கானிஸ்தானில் காலையிலேயே மீண்டும் நிலநடுக்கம்…. மக்கள் அச்சம்….!!!!

ஆப்கானிஸ்தானில் பைசா பாத்திலிருந்து 259 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. உள்ளூர் நேரப்படி காலை 6.8 மணிக்கு பூமிக்கு அருகில் 167 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவாகியுள்ளது. பிப்ரவரி 13ஆம் தேதி தான்…

Read more

BREAKING: ஆப்கானில் மீண்டும் நிலநடுக்கம்…. அதிர்ச்சியில் மக்கள்..!!

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பைசாபாத் நகரில் இருந்து 306 கிமீ தொலைவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 41 ஆக பதிவாகியுள்ளது. பூமிக்கு அடியில் 7.1 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம்…

Read more

திடுக்கிடும் தகவல்..! அபாய நிலையில் அந்த நாடு.. மரண பீதியில் மக்கள்..!!!

ஆப்கானிஸ்தானில் நேற்று அதிகாலை 4.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆப்கானிஸ்தானில் உள்ள தஜிகிஸ்தான் பகுதியில் நேற்று அதிகாலை 2.35 பணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.1 ஆக பதிவாகி இருப்பதாக தேசிய புவியியல் ஆய்வு மையம்…

Read more

அடுத்தடுத்து தாக்கும் தொடர் ஆபத்து!.. அழிவின் விளிம்பில் மக்கள்.. அரசு எச்சரிக்கை..!!!

பப்புவா நியூ கினியாவில் 6.5 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உண்டானது. தென்மேற்கு பசிப்பிக்கில் அமைந்துள்ள தீவு நாடான பப்புவா நியூ கினியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.5 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தில் கட்டிடங்கள் குலுங்கியதால்…

Read more

திடீர் நிலநடுக்கம்…. ரிக்டரில் 4.1 ஆக பதிவு…. ஆப்கானிஸ்தானில் பதற்றம்….!!!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் பைசாபாத் நகரில் திடீரென நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் அந்நகரில் இருந்து தென் கிழக்கு பகுதியில் 82 கிலோமீட்டர் தொலைவிலும் 10 கிலோமீட்டர் ஆழத்திலும் மையம் கொண்டுள்ளதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த நிலநடுக்கம் ரிக்டர்…

Read more

Breaking: மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்… ரிக்டர் அளவில் 6.5 ஆக பதிவு….!!!

பப்புவா நியூ கினியாவில் சற்று முன் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதன்படி மோர்ஸ்பை துறைமுகத்திலிருந்து 569 கிலோமீட்டர் தொலைவிலும் ஆழத்திலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக பதிவாகியுள்ளது. கடந்த 25-ஆம் தேதி இங்கிருக்கும் காண்ட்ரியன் பகுதியில் 6.2…

Read more

மரண பீதியை கிளப்பும் ஆய்வாளர்கள்!! மார்ச் முதல் வாரத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்படும்..!!!

வருகின்ற மார்ச் முதல் வார இறுதியில் மிகப் பெரிய நிலநடுக்கம் ஏற்படலாம் என நெதர்லாந்தை சேர்ந்த சூர்ய குடும்ப வடிவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிரகங்கள் ஒருங்கிணைவதால் வரும் மார்ச் இறுதி வாரத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக சூரிய…

Read more

BREAKING: இந்தியாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்…. மக்கள் அச்சம்….!!!

இந்தியாவில் கடந்த வாரம் உத்தரபிரதேசம் மற்றும் தமிழகத்தின் சில பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்நிலையில் இந்தியாவின் மேற்கு மாநிலமான குஜராத்தின் ராஜ்காட் அருகே சற்று நேரத்திற்கு முன் நிலநடுக்கம் ஏற்பட்டது. குஜராத்துக்கு சற்று வடக்கே பாகிஸ்தானுக்குள் நிலநடுக்கத்தின் மையம் இருந்ததாக NCS…

Read more

துருக்கி, சிரியாவில் தொடரும் சோகம்..! நிலமெல்லாம் ரத்தம், அலறல் சத்தம்..!!!

துருக்கி மற்றும் சிரியா ஆகிய நாடுகளில் கடந்த ஆறாம் தேதி அதிகாலை அடுத்தடுத்து சக்தி வாய்ந்த நிலநடுகங்கள் ஏற்பட தொடங்கியன. மீட்பு படையினர் தொடர் நில அதிர்வுகளால் துருக்கி மற்றும் சிரியாவில் கட்டிட இடிபாடுகளில் சிக்கிய குழந்தைகள், பெண்கள் உட்பட பல்லாயிரக்கணக்கான…

Read more

ALERT: பூமியின் அடியில் ஏற்பட்ட மாற்றம்… எந்த நேரத்திலும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்படலாம்!

துருக்கி மற்றும் சிரியா நாடுகளில் அண்மையில் ஏற்பட்ட நிலநடுக்கம் உலகையே பெரும் துயரத்தில் அழ்த்தியது. இந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை பல்லாயிரத்தை தாண்டிய நிலையில் இன்னும் கூட அவ்வபோது அந்த நாடுகளில் தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டு கொண்டு தான் இருக்கிறது. இதனால்…

Read more

துருக்கி நிலநடுக்கம்.. 50,000 மக்கள் சாவுக்கு காரணம் இவர்கள் தான்.. அரசின் அதிரடி அறிவிப்பு..!!!

துருக்கி நிலநடுக்கத்தின் பெரும் சேதத்திற்கு உறுதியற்ற சட்டவிரோத கட்டிடங்கள்தான் காரணம் என்று குற்றச்சாட்டை கட்டட ஒப்பந்ததாரர்கள் 171 பேருக்கு எதிராக கைதுவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. துருக்கி சிரியா எல்லையில் கடந்த ஆறாம் தேதி அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் துருக்கியில்…

Read more

ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து 5வது முறையாக நிலநடுக்கம் – மக்கள் அச்சம்..!!

ஆப்கானிஸ்தான் நாட்டின் பைசாபாத் அருகே 5வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சமடைந்தனர்.. ஆப்கானிஸ்தான் நாட்டின் பைசாபாத்தில் இருந்து 265 கிலோமீட்டர் தொலைவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலப்பரப்பிலிருந்து பூமிக்கு அடியில் 113 கிலோமீட்டர் ஆழத்தில் காலை 6:07 மணிக்கு ஏற்பட்ட…

Read more

BREAKING: அடுத்தடுத்து மிகப்பெரிய நிலநடுக்கம்…. வீதியில் தஞ்சமடைந்த மக்கள்…..!!!!!

ஆப்கானிஸ்தான் நாட்டின் பைசாபாத் மற்றும் தசகிஸ்தான் நாட்டின் முர்கோப் ஆகிய இடங்களில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பைசாபாத்தில் 6.7, முர்கோப்-வில் 6.8 என்ற லிட்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் வீடுகளை…

Read more

இமயமலை பகுதியில் மிகப் பெரிய நிலநடுக்கம்…. விஞ்ஞானிகள் எச்சரிக்கை…..!!!!!!

இமயமலை பகுதியில் சேதத்தை ஏற்படுத்தும் மிகப் பெரிய நிலநடுக்கம் ஏற்படலாம் என்று தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி நிறுவனமானது (NGRI) நேற்று (பிப்,.21) கணித்து உள்ளது. NGRI எனும் புவியியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி டாக்டர் என்.பூர்ணச்சந்திர ராவ் கூறியதாவது,…

Read more

இந்தியாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்….. கட்டிடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் அச்சம்…..!!!!

சில வாரங்களுக்கு முன்னதாக துருக்கி மற்றும் சிரியாவில் மிகப்பெரிய அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பெரிய பெரிய கட்டிடங்கள், வீடுகள் இடிந்து விழுந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் பலியாகினர். இந்நிலையில் சென்னையில் இன்று காலை நில அதிர்வு ஏற்பட்டதை தொடர்ந்து தற்போது தலைநகர்…

Read more

உத்தரகாண்ட் எல்லையில் நிலநடுக்கம்….. தலைநகர் டெல்லியில் கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் அச்சம்..!!

தலைநகர் டெல்லியில் நில அதிர்வு ஏற்பட்டதால் கட்டடங்கள் குலுங்கின.. சில வாரங்களுக்கு முன்னதாக துருக்கி மற்றும் சிரியாவில் மிகப்பெரிய அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பெரிய பெரிய கட்டிடங்கள், வீடுகள் இடிந்து விழுந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் பலியாகினர். இந்நிலையில் இந்தியாவில் உத்தரகாண்ட்…

Read more

உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவு..!!

உத்தரகாண்ட் மாநிலம் பித்தோராகர் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவானது. முன்னதாக இந்தியாவில் மிகப்பெரிய நிலநடுக்கத்துக்கு வாய்ப்பிருப்பதாக தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி நிறுவன தலைமை விஞ்ஞானி பூர்ண சந்திரராவ் தெரிவித்துள்ளார். இந்திய தட்டு ஆண்டு ஒன்றுக்கு…

Read more

Other Story