கடந்த சில நாட்களாகவே உலகின் பல பகுதிகளிலும் தினந்தோறும் நிலநடுக்கம் சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் பப்புவா நியூ கினியாவில் சற்று நேரத்திற்கு முன்பு மிகப் பெரிய சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மோர்ஸ்பிதுறைமுகத்திலிருந்து 443 கிலோமீட்டர் தொலைவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சம் அடைந்துள்ளனர். இதனால் ஏற்பட்ட பாதிப்பு குறித்த விவரம் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை.
BREAKING: சற்றுமுன் மிகப்பெரிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்…. வீதியில் தஞ்சமடைந்த மக்கள்…..!!!!
Related Posts
ஆட்சிக்கு வந்து 10 ஆண்டுகளில்…. ரூ.60,000 கோடிக்கு மேலா…? மிரள வைக்கும் பாஜக…!!
ஆட்சிக்கு வந்து 10 ஆண்டுகளில் பாரதிய ஜனதா கட்சி மிரள வைக்கும் அளவுக்கு ரூ.60,000 கோடிக்கு மேல் செலவு செய்துள்ளது அம்பலமாகியுள்ளது. 10 ஆண்டுகளில் பாஜக செலவிட்ட தொகை ரூ.87,750 கோடியை தாண்டும் என்றும் ஒரு ஆய்வில் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.…
Read moreவிரைவில் வந்தே மெட்ரோ ரயில் அறிமுகம்…. ரயில்வேத்துறை சூப்பர் முடிவு…!!
நகரங்களுக்கு இடையில் போக்குவரத்தை குறைப்பதற்காகவே சில மாற்றங்களை கொண்டு வர ரயில்வேத்துறையானது முடிவு செய்துள்ளது. அதன்படி, முதல் முறையாக வந்தே மெட்ரோ ரயிலை அறிமுகம் செய்யபட உள்ளது. இந்த ஆண்டு ஜூலை மாதம் சோதனை ஓட்டம் நடத்தப்பட திட்டமிட்டுள்ளது. வந்தே மெட்ரோ…
Read more