கடந்த சில நாட்களாகவே உலகின் பல பகுதிகளிலும் தினந்தோறும் நிலநடுக்கம் சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் பப்புவா நியூ கினியாவில் சற்று நேரத்திற்கு முன்பு மிகப் பெரிய சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மோர்ஸ்பிதுறைமுகத்திலிருந்து 443 கிலோமீட்டர் தொலைவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சம் அடைந்துள்ளனர். இதனால் ஏற்பட்ட பாதிப்பு குறித்த விவரம் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை.
BREAKING: சற்றுமுன் மிகப்பெரிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்…. வீதியில் தஞ்சமடைந்த மக்கள்…..!!!!
Related Posts
“மாதம் 10 கிலோ இலவச அரிசி, பெண்களுக்கு ரூ.8,500″… ராகுல் காந்தி அறிவிப்பு…!!!
நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மாதம்தோறும் 10 கிலோ இலவச உணவு தானியம் வழங்கப்படும் என்று ராகுல் காந்தி வாக்குறுதி அளித்துள்ளார். ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் சுய வேலைவாய்ப்பு மேம்படுத்தும் வகையில் சுய வேலைவாய்ப்பு…
Read moreஅதிமுக, தமிழக பாஜகவில் தலைமை மாற வாய்ப்பு…? வெளியான தகவல்…!!
மக்களவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பின், அதிமுக மற்றும் தமிழக பாஜகவில் தலைமை மாற வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். காங்., ஆட்சி அமைத்தால் இரு கட்சிகளும் நெருக்கடியைச் சந்திக்கும் எனவும், தேர்தல் முடிவுகள் பாஜகவுக்குச் சாதகமாக இல்லாவிட்டால் அண்ணாமலை பதவி இழக்கும்…
Read more