தொட்டியைச் சுத்தம் செய்யச் சென்ற இருவர் சடலமாக மீட்பு… சர்க்கரை ஆலையில் நடந்தது என்ன?… பாதுகாப்பு எங்கே?… சிவகங்கை விபத்தின் முழு ரிப்போர்ட்…!!!
சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அருகே உள்ள படமாத்தூர் தனியார் சர்க்கரை ஆலையில், விஷவாயு தாக்கி இரண்டு தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பொங்கல் விடுமுறையை முன்னிட்டு ஆலையில் இயந்திரங்களைச் சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்று வந்தன. அப்போது,…
Read more