வேலியே பயிரை மேய்ந்த கதை..! காவல்துறைக்கு தீராத களங்கம்… கொந்தளித்த நயினார் நாகேந்திரன்… கடும் கண்டனம்.!!
சென்னை கோடம்பாக்கத்தில் 16 வயது சிறுவனை மதுபோதையில் ஆழ்த்தி பாலியல் வன்கொடுமை செய்த புகாரில், வடபழனி காவல் நிலைய தலைமை காவலர் வேலப்பன் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியையும் வேதனையையும் அளிப்பதாகத் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்…
Read more