அடடே..! 2 வயது குழந்தையை சென்னைக்கு கொண்டுவர…. ரூ.10 அளித்து உத்தரவிட்ட முதல்வர்…!!

உடல்நலக்குறைவால் துருக்கி நாட்டில் சிகிச்சை பெற்றுவரும் 2 வயது குழந்தையை சென்னைக்கு ஏர்-ஆம்புலன்ஸ் மூலம் கொண்டுவர ரூ.10 லட்சம் அளித்து முதலமைச்சர்  உத்தரவிட்டுள்ளார். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த மனோஜ் என்பவர் தனது குழந்தையுடன் அமெரிக்காவில் இருந்து சென்னைக்கு வந்துகொண்டிருந்த போது நடுவானில் குழந்தைக்கு…

Read more

துருக்கியின் வான்வழி தாக்குதல்…. குர்திஸ் கிளர்ச்சியாளர்கள் 12 பேர் பலி….!!

குர்திஸ் ஆதரவு கிளர்ச்சியாளர்கள் சிரியாவின் வடக்கு பகுதியில் ஆதிக்கம் செலுத்துகின்றனர். சிரியாவில் இருந்தவாறு இந்த கிளர்ச்சியாளர்கள் அவ்வப்போது துருக்கியின் மீது தாக்குதலை மேற்கொண்டு வருகின்றனர். துருக்கி அரசு இந்த கிளர்ச்சியாளர்களை பயங்கரவாதிகளாக பார்க்கிறது. இதனால் அவ்வப்போது துருக்கியும் குர்திஸ் கிளர்ச்சியாளர்களை குறிவைத்து…

Read more

துருக்கியில் பஸ் கவிழ்ந்து விபத்து…. 23 பயணிகள் படுகாயம்…. 7 பேர் உயிரிழப்பு….!!

துருக்கி நாட்டில் உள்ள கார்ஸ் மாகாணத்தில் தேசிய நெடுஞ்சாலையில் 40 பயணிகளுடன் பேருந்து பயணித்துக் கொண்டிருந்தது. இந்த பேருந்து காராகுட் எனும் பகுதிக்கு சென்றபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை  இழந்து சாலை அருகில் இருந்த 50 மீட்டர் ஆழ பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.…

Read more

திருட்டுத்தனமா நாட்டுக்குள் வந்திருக்காங்க…. 35 ஆயிரம் பேர் கைது…. துருக்கி அரசு அதிரடி….!!

துருக்கி நாட்டில் சட்டத்திற்கு புறம்பாக குடிப்புக்குவோரின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருவதாகவும் இதை தடுப்பது பெரும் சிக்கலாக இருப்பதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 35 ஆயிரம் பேர் துருக்கி நாட்டிற்கு புலம்பெயர்ந்துள்ளனர். அவர்களை கைது…

Read more

மலை உச்சியில் நிச்சயம்….. பெண்ணுக்கு ஏற்பட்ட கொடூரம்…. வருங்கால மணமகன் கதறல்….!!

துருக்கி நாட்டை சேர்ந்த நிசாமெட்டின் குர்சு என்பவரும் எஸிம் டெமிர் எனும் பெண்ணும்  திருமணம் செய்ய முடிவு செய்தனர். இதற்கு முன்பு நிச்சயதார்த்தம் செய்து கொள்ள நினைத்த இந்த தம்பதி துருக்கியின் வடமேற்கு பகுதியில் உள்ள கனக்கலே மலை உச்சத்திற்கு சென்றுள்ளனர்.…

Read more

செல்லம்! உனக்கு ஆயுசு ரொம்ப கெட்டி.. இடிபாடுகளுக்குள் நடந்த அதிசயம்!

துருக்கியில் நிலநடுக்கம் ஏற்பட்டு 23 நாட்களுக்கு மேல் ஆன நிலையில் இடிபாடுகளில் இருந்து ஒரு நாய் உயிருடன் மீட்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் கடந்த செவ்வாய்க்கிழமை நடந்திருக்கிறது. ஆக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள ஏலக்ஸ் என்ற நாய் 23 நாட்கள் சிக்கி இருந்தது. சரிந்து…

Read more

திடீரென கொதித்தெழுந்த துருக்கி மக்கள்! மைதானம் முழுக்க பறந்த பொம்மைகள்!

துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட பயங்கர நலநடுக்கத்தால் 51 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகினர். அவர்களில் துருக்கியில் மட்டும் 44 ஆயிரம் பேர் பலியாகினர். மேலும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து மக்கள் இன்னும் மீளாத நிலையில் முக்கிய நகரமான இஸ்தான்புல்லில்…

Read more

துருக்கி, சிரியாவில் தொடரும் சோகம்..! நிலமெல்லாம் ரத்தம், அலறல் சத்தம்..!!!

துருக்கி மற்றும் சிரியா ஆகிய நாடுகளில் கடந்த ஆறாம் தேதி அதிகாலை அடுத்தடுத்து சக்தி வாய்ந்த நிலநடுகங்கள் ஏற்பட தொடங்கியன. மீட்பு படையினர் தொடர் நில அதிர்வுகளால் துருக்கி மற்றும் சிரியாவில் கட்டிட இடிபாடுகளில் சிக்கிய குழந்தைகள், பெண்கள் உட்பட பல்லாயிரக்கணக்கான…

Read more

துருக்கி நிலநடுக்கம்.. 50,000 மக்கள் சாவுக்கு காரணம் இவர்கள் தான்.. அரசின் அதிரடி அறிவிப்பு..!!!

துருக்கி நிலநடுக்கத்தின் பெரும் சேதத்திற்கு உறுதியற்ற சட்டவிரோத கட்டிடங்கள்தான் காரணம் என்று குற்றச்சாட்டை கட்டட ஒப்பந்ததாரர்கள் 171 பேருக்கு எதிராக கைதுவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. துருக்கி சிரியா எல்லையில் கடந்த ஆறாம் தேதி அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் துருக்கியில்…

Read more

நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு…. தனது வீட்டை பகிர்ந்த இலங்கை பெண்….!!!!

துருக்கி மற்றும் சிரியாவை தாக்கிய அதிபயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டு ஒரு வாரம் ஆகி உள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் இடிந்து விழுந்த கட்டிடங்களுக்குள் சிக்கி இருந்தவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. கான்கிரீட் குவியல்களை அகற்ற அகற்ற பிணங்கள் தென்பட்டுக் கொண்டிருப்பதால்…

Read more

HATSOFF! துருக்கியில் 3600 உயிரை காப்பாற்றிய இந்திய ஹீரோக்கள்..!!!

துருக்கியில் 3600 நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தோம் என இந்திய லெப்டினன்ட் கர்னல் ஆதர்ஷ் ஷர்மா தெரிவித்துள்ளார். துருக்கி நிலநடுக்கம் உலகத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு இந்தியா சார்பில் மருத்துவ குழு அடங்கிய ராணுவ குழுவினர் அந்நாட்டுக்கு அனுப்பி…

Read more

14 நாட்கள் கடந்து அழுகிய உடல்கள்!! துருக்கியில் மீட்புப்பணிகளை நிறுத்த முடிவு!

துருக்கியில் அடுத்தடுத்து ஏற்பட்டுள்ள நிலநடுக்கத்தில் சிக்கிய உடல்களை மீட்கும் பணி நிறுத்தப்பட்டுள்ளதால் இந்தியாவில் இருந்து சென்ற மீட்பு படையினர் நாடு திரும்பி விட்டனர். துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டு 14 நாட்கள் கடந்து விட்டன. கட்டிட இடிபாடுகளில் சிக்கி இதுவரை…

Read more

BIG BREAKING: துருக்கியில் மீண்டும் பயங்கர நிலநடுக்கம் ; சற்றுமுன் அதிர்ச்சி

துருக்கி – சிரியா எல்லை அருகே மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் அச்சம். சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.4 பதிவு. ஏற்கனவே நிலநடுக்கத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்த நிலையில் மீண்டும்  துருக்கி – சிரியா எல்லை அருகே நிலநடுக்கம்…

Read more

துருக்கி சம்பவத்தில் சிக்கிய இளைஞர் – 261மணி நேரத்துக்கு பிறகு மீட்பு – கண்ணீரை வரவழைக்கும் காட்சி..!!!

துருக்கி நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் 261 மணி நேரங்களுக்கு பிறகு முஸ்தபா மற்றும் ஹமத் அலி ஆகிய இருவரும் மீட்கப்பட்டுள்ளனர். தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முஸ்தபா தனது மனைவி மற்றும்…

Read more

துருக்கியில் நடக்கப்போகும் மேலும் ஒரு ஆபத்து!.. ஆய்வாளர்கள் எச்சரிக்கை! அதிர்ச்சியில் மக்கள்..!!!

துருக்கி நிலநடுக்கம் இத்துடன் முடியப்போவதில்லை என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். துருக்கி, சிரியாவில் நிலநடுக்கம் புரட்டி போட்ட நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 45 ஆயிரத்தை கடந்ததாக வேதனையான தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த நிலையில் இரண்டு கோடி மக்கள் வசிக்கும் துருக்கியின் மிகப்பெரிய…

Read more

துருக்கியை பழிவாங்கிய பாகிஸ்தான்! நிவாரண பொருட்களை திருப்பி அனுப்பிய அவலம்!!

துருக்கி அளித்த வெள்ள நிவாரண பொருட்களை துருக்கி நிலநடுக்க உதவி பொருட்களாக பாகிஸ்தான் திருப்பி அனுப்பியுள்ளது. துருக்கி, சிரியா நிலநடுக்கத்தில் இருந்து உயிர் பிழைத்த மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் துருக்கிக்கு இந்தியா மருத்துவ பொருட்கள், குளிர்கால போர்வைகள், விரிப்புகள் உள்ளிட்ட…

Read more

துருக்கி நிலநடுக்கம்: 13 நாட்களுக்கு பின் கணவன்-மனைவி பத்திரமாக மீட்பு…. வெளியான தகவல்….!!!!

துருக்கியில் கடந்த பிப்,.6 ஆம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது 46 ஆயிரத்தைத் தாண்டி உள்ளது. நாட்கள் போக போக உயிருடன் இருப்பவர்களை கண்டுபிடிப்பதற்கான வாய்ப்புகள் குறைந்து வருகிறது. எனினும் மீட்புப் பணியின்போது பல அதிசயங்கள் நிகழ்கிறது. அந்த வகையில்…

Read more

‘எங்களுக்கேவா’… துருக்கி நாட்டிற்கே பொட்டலம் கட்டி திருப்பி அனுப்பிய பாகிஸ்தான்…. வெளியான அதிரடி தகவல்….!!!

கராச்சி, துருக்கி மற்றும் சிரியா நாடுகளின் எல்லை பகுதிகளில் கடந்த 6-ஆம் தேதி அதிகாலை வரலாறு காணாத அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டு எல்லை நகரங்களில் உள்ள அடுக்குமாடி கட்டிடங்கள் சீட்டு கட்டுகள் போன்றவை சரிந்து, பெரும் பாதிப்புகள் ஏற்பட்டன. இதனையடுத்து …

Read more

மீட்பு பணியின் போது உயிரிழந்த நாய் புரோடியோவுக்கு…. ராணுவ வீரர்களின் இறுதி மரியாதை….!!!!

துருக்கியில் கடந்த வாரம் அதி பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தினால் அங்கு 42 ஆயிரம் பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். கான்கிரீட் குவியலுக்குள் தோண்ட தோண்ட பிணங்கள் தென்படுவதால் மீட்பு பணிகளில் பல்வேறு நாடுகளை சேர்ந்த மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். அந்த…

Read more

உருக்குலைந்து கிடக்கும் துருக்கி, சிரியா…. உதவிக்கரம் நீட்டும் நாடுகள….!!!!!

கடந்த பிப்ரவரி 6-ம் தேதி துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட மிகவும் சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சுமார் 40,000 பேர் பலியாகியனர். பலி எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடக்கலாம் என ஐ.நா சபை கவலை தெரிவித்துள்ளது. அதோடு உலக சுகாதார நிறுவனம்…

Read more

துருக்கியில் கேட்கும் மரணஓலம்!! ஊரை சுற்றி பிண துர்நாற்றம்.. 41 ஆயிரத்தை தாண்டிய பலி..!!!

துருக்கியில் கடந்த பிப்ரவரி 6-ம் தேதி மிகவும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 7.8 ரிக்டர் ஆக பதிவான இந்த நில நடுக்கம் ஏற்படுத்திய தாக்கத்தால் இதுவரை துருக்கி மற்றும் சிரியாவில் 41 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிர் பிரிந்துள்ளதாக சொல்லப்படுகின்றது. மேலும்…

Read more

என்னைவிட்டு போகாதீங்க அப்பா!! தந்தையின் கரங்களை பற்றியபடி மரணித்த சிறுமி..!!!

துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட வரலாறு காணாத நிலநடுக்கத்தால் பலியானோர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. இரண்டு நாடுகளும் கடும் பேரழிவை சந்தித்துள்ளன. நிலநடுக்க பாதிப்பு குறித்து வெளியாகி வரும் புகைப்படங்கள் பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகின்றது. கட்டிட இடிபாடுக்கு அடியில் சிக்கிய…

Read more

துருக்கியில் மீண்டும் நிலநடுக்கம்…. அதிர்ச்சியில் மீட்பு குழுவினர்….!!!!

துருக்கி சிரியா எல்லையை மையமாக கொண்டு கடந்த 6 ஆம் தேதி அதிகாலை 4.20 மணிக்கு பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவாகியது. இந்த நிலநடுக்கம் சிரியாவையும் துருக்கியையும் நிலைகுலைய வைத்துள்ளது. இதனால் ஏற்பட்ட…

Read more

துருக்கி, சிரியாவிற்கு இந்தியாவின் நிவாரண பொருட்களுடன் 7-வது விமானம்… அரிந்தம் பாக்சி தகவல்…!!!!

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள துருக்கி மற்றும் சிரியாவில் இந்திய பேரிடர் மீட்பு குழுவினர் “ஆபரேஷன் தோஸ்த்” என்னும் பெயரில் தீவிரமாக மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்தியா சார்பில் தொடர்ந்து நிவாரண பொருட்களும் அனுப்பப்படுகிறது. அந்த வகையில்…

Read more

தொடரும் துயரம்: 34,000 ஐ கடந்த உயிர்பலி…. நெஞ்சை உலுக்கும் சோகம்..!!!

துருக்கி, சிரியா நாடுகளில் கடந்த திங்கட்கிழமை அன்று ரிக்டர் அளவில் 7.8, 7.6 அளவில் இரு பெரும் நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இந்த நிலநடுக்கம் சிரியாவையும் துருக்கியையும் நிலைகுலைய வைத்துள்ளது. இதனால் ஏற்பட்ட அதிர்வில் விண்ணை முட்டும் அளவுக்கு கட்டப்பட்டிருந்த கட்டிடங்கள் அனைத்தும்…

Read more

இந்தியாவை கொண்டாடும் துருக்கி.. அப்செட்டில் பாகிஸ்தான் அதிபர்!!

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கிக்கு பயணம் மேற்கொள்வதாக இருந்த பாகிஸ்தான் பிரதமர் தனது பயணத்தை கடைசி நேரத்தில் ரத்து செய்துள்ளார். மிக மோசமான நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள துருக்கி பல்வேறு இழப்புகளை சந்தித்து வருகிறது. துருக்கி வரலாற்றில் கருப்பு பக்கமாக இந்த நிலநடுக்கம் மாறி…

Read more

துருக்கி சிரியா நிலநடுக்கம்…. போர் நீடிக்கும் நிலையிலும்…. உக்ரைன் வீரர்களின் மனிதாபிமான செயலை பாருங்கள்….!!!!

துருக்கி சிரியா எல்லையை மையமாக கொண்டு கடந்த 6 ஆம் தேதி அதிகாலை 4.20 மணிக்கு பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவாகியது. இந்த நிலநடுக்கம் சிரியாவையும் துருக்கியையும் நிலைகுலைய வைத்துள்ளது. இதனால் ஏற்பட்ட…

Read more

கட்டிட இடிபாடுகளில் இருந்து 6 வயது சிறுமி மீட்பு…. இந்தியா வீரர்களுக்கு…. கண்ணீர் மல்க நன்றி தெரிவித்த துருக்கி மக்கள்….!!!!

துருக்கி சிரியா எல்லையை மையமாக கொண்டு கடந்த 6 ஆம் தேதி அதிகாலை 4.20 மணிக்கு பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவாகியது. இந்த நிலநடுக்கம் சிரியாவையும் துருக்கியையும் நிலைகுலைய வைத்துள்ளது. இதனால் ஏற்பட்ட…

Read more

நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகளை…. நேரில் சென்று பார்வையிடும்…. உலக சுகாதார அமைப்பின் தலைவர்….!!!!

துருக்கி சிரியா எல்லையில் கடந்த 6 ஆம் தேதி காலை 4:20 மணிக்கு பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவானது. இதனால் சிரியாவிலும் துருக்கியிலும் நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமாகியது. இந்த நிலநடுக்கம்…

Read more

ஷாக்கிங்! உலக மேப்பில் 10 மீட்டர் அப்படியே நகர்ந்த துருக்கி… வெளியான அதிர்ச்சி தகவல்கள்..!!!

சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் துருக்கி நாடு ஐந்து முதல் பத்து மீட்டர் நகர்ந்து இருக்க வாய்ப்பு இருப்பதாக ஆய்வாளர் ஒருவர் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார். துருக்கி, சிரியா எல்லையில் சென்ற ஆறாம் தேதி அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரெக்டர் அளவில்…

Read more

உருக்குலைந்த 15 மருத்துவமனைகள்!! மக்கள் ஆரோக்யத்தில் நீண்டகால தாக்கம்!!

துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து அங்குள்ள மக்கள் ஆரோக்கியத்தில் நீண்ட கால தாக்கம் இருந்ததாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. துருக்கி மற்றும் சிரியாவில் தொடர்ந்து ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தினால் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்த நிலையில்…

Read more

நடந்தது புரியாமல் மீட்பு படையினருடன் ஜாலியாக விளையாடும் குழந்தை!! துருக்கி விரைவில் மீளுமா?

சிரியாவில் இடிபாடுகளுக்கு இடையே இருந்து மீட்கப்பட்ட சிறுவன் மீட்பு பணியாளர்களிடம் சிரித்துக்கொண்டே மகிழ்ச்சியை வெளிப்படுத்திய வீடியோ காண்போரை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறது. 1999 ஆம் ஆண்டு 7.4 பதிவான நிலநடுக்கம் வரலாற்றில் ஏற்பட்ட மோசமான நிலநடுக்கமாக கருதப்படும் நிலையில் 7.8 ஹெக்டேர்…

Read more

VIDEO: நீங்க தான் என்ன காப்பாத்தினீங்களா…? சிதையுண்ட சிரியாவில் நெகிழ்ச்சி…. கட்டி தழுவிய குழந்தை…!!!

துருக்கி சிரியா எல்லையில் நேற்று முன்தினம் அதிகாலை 4.17 மணிக்கு 7.8 ரிக்டர் அளவில் பயங்கரமான நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டது. இதனை அடுத்து அடுத்தடுத்து மூன்று பெரிய அளவிலான நிலநடுக்கத்துடன் 60க்கும் மேற்பட்ட நில அதிர்வுகள் கடந்த இரண்டு நாட்களாக துருக்கி…

Read more

36 மணி நேரத்தில் 100 நிலநடுக்கங்கள்…. துருக்கியில் ஒலிக்கும் மரணம் ஓலம்…. அதிர்ச்சி தகவல்….!!!

துருக்கியின் கிழக்கு பகுதியில் மீண்டும் தொடர்ந்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகிறது. ரிக்ட்டர் அளவில் நேற்று நிலநடுக்கம் 5.7 ஆக இருந்தது. துருக்கியில் இப்படி அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் இருப்பதாக புவியியல் வல்லுனர்கள் விலக்கியுள்ளனர். துருக்கி கடந்த 24 மணி…

Read more

கடந்த 36 மணி நேரத்தில் 100 நிலநடுக்கங்கள்!! அதிர்ச்சி படங்கள் வெளியீடு…!!!

துருக்கியில் 36 மணி நேரத்தில் 100 நிலநடுக்கங்கள் பதிவானதாக தகவல் வெளியாகி உள்ளது. துருக்கி சிரியா எல்லையில் நேற்று முன்தினம் அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. நூறு ஆண்டுகளுக்குப் பிறகு இப்பகுதியை தாக்கிய சக்தி வாய்ந்த நிலநடுக்கம் இது என கூறப்படுகின்றது.…

Read more

முனகல் சத்தம்.. சொட்டு சொட்டா ரத்தம்.. எட்டிப்பார்த்து அதிர்ந்த மீட்பு படையினர்..!!!

இரண்டு நாட்களாக துருக்கியில் ஏற்பட்ட ஐந்து நிலநடுக்கங்களுக்கு மத்தியில் அதன் இடிபாடுகளுக்கு அடியிலிருந்து பிறந்த குழந்தையின் காணொளி இணையத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. இடிபாடுகளில் தனது தாய் மற்றும் தந்தையை இழந்த குழந்தை பிறந்து உயிர் தப்பியதால் அக்குழந்தையை அனைவரும்…

Read more

துருக்கிக்கு ஆதரவாக…. அரைக்கம்பத்தில் பறக்கும் கொடிகள்….!!!!

துருக்கி சிரியா எல்லையில் நேற்று முன்தினம் காலை 4:20 மணிக்கு பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவானது. இதனால் சிரியாவிலும் துருக்கியிலும் நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமாகியதுடன் 8000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும் உள்ளனர்.…

Read more

மதுவிற்பனை..! துருக்கி, சிரியாவுக்கு ரூ. 25,000 நிவாரணம் வழங்கினால் ஜாமீன்…. ஐகோர்ட் உத்தரவு..!!

தஞ்சையில் சட்ட விரோதமாக 180 மி.லி கொண்ட 23 மது பாட்டில்களை வைத்திருந்ததாக செல்வம் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் சட்டவிரோதமாக மது விற்றதாக கைதான செல்வம் என்பவர் ஐகோர்ட் மதுரை கிளையில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். இந்த…

Read more

துருக்கி, சிரியா நிலநடுக்கம்…. 45 மணி நேரத்திற்கு பிறகு தண்ணீர்…. மனதை உருக்கும் சம்பவம்….!!!!

துருக்கி மற்றும் சிரியாவில் சென்ற 2 நாட்களாக ஏற்பட்டு வரும் தொடர் நிலநடுக்கங்கள் காரணமாக இதுவரையிலும் சுமார் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.மேலும் நூற்றுக்கணக்கான அடுக்குமாடி குடியிருப்புகள் இடிந்து தரைமட்டமாகி உள்ளது. கடந்த திங்கட்கிழமை ஏற்பட்ட…

Read more

Breaking: துருக்கி நிலநடுக்கம்… 11,200 பேர் பலி… தொடர்ந்து உயரும் பலி எண்ணிக்கை…!!!

துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த 6-ம் தேதி மற்றும் 7-ம் தேதி தொடர்ந்து 5 முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்த நிலையில் இடிபாடுகளில் சிக்கியவர்களை தொடர்ந்து மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன்…

Read more

துருக்கி & சிரியா நிலநடுக்கம்: இதுவரை 9,400 பேர் பலி…. பெரும் துயரச்சம்பவம்.!

துருக்கி சிரியா எல்லையில் நேற்று அதிகாலை 4.17 மணிக்கு 7.8 ரிக்டர் அளவில் பயங்கரமான நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டது. இதனை அடுத்து அடுத்தடுத்து மூன்று பெரிய அளவிலான நிலநடுக்கத்துடன் 60க்கும் மேற்பட்ட நில அதிர்வுகள் கடந்த இரண்டு நாட்களாக துருக்கி சரியா…

Read more

துருக்கி துறைமுகத்தில்…. திடீர் தீ விபத்து…. விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

துருக்கி நாட்டில் அங்காரா பகுதியில் அமைந்துள்ள இஸ்கென்டருன் துறைமுகத்தில் நேற்று முன்தினம் திடீரென தீப்பிடித்துள்ளது. இந்த தீயினால் கன்டெய்னர்கள் கொழுந்து விட்டு எரிந்து கரும்புகையை வெளியிட்டு வருகின்றது. இதனை அடுத்து இரண்டாவது நாளான நேற்று தீயை அணைக்கும் முயற்சியில் துருக்கியின் கடலோட…

Read more

#TurkeySyriaEarthquake: 9,000ஐ நெருங்கும் பலி எண்ணிக்கை: அதிகாரபூர்வ அறிவிப்பு!!

துருக்கி – சிரியா நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 9 ஆயிரத்து நெருங்குகிறது. துருக்கியில் நேற்று முன்தினம் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை ஒன்பதாயிரத்தை நெருங்கி வருகிறது. தற்பொழுது வரை வெளியிடப்பட்டிருக்கக்கூடிய அதிகாரப்பூர்வமான தகவலின் அடிப்படையில் 8,800 பேர் உயிரிழந்திருப்பதாக…

Read more

துருக்கி சிரியா நிலநடுக்கம்…. பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு…. உதவி எண்கள் அறிவிப்பு….!!!!

துருக்கி நாட்டில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டு வருகின்றது. இந்த நிலநடுக்கம் அங்கு வாழும் மக்களின் வாழ்க்கையை புரட்டிபோட்டுள்ளது. இதனால் பலியானோரின் எண்ணிக்கை 8,000-த்தை கடந்து உள்ளது. அது மட்டும் இல்லாமல் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.…

Read more

இதுவரை 18000 பேர் பலி! 1999 நிலநடுக்கத்தைவிட பயங்கரம்! அதிர்ச்சி தகவல்…!!!

துருக்கியில் கடந்த கால் நூற்றாண்டில் இதுவரை ஏற்பட்ட நிலநடுக்கங்களில் சிக்கி 18 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. துருக்கியானது உலகில் நிலநடுக்கத்தால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய நாடுகளில் ஒன்றாகும். ஒரு பெரிய பூகம்பம் அழிக்கக்கூடும் என நிபுணர்கள் நீண்ட…

Read more

OMG: கொத்துக்கொத்தாக பிணங்கள்….! பலி எண்ணிக்கை 30,000 ஆக உயரும்: WHO எச்சரிக்கை…!!!

துருக்கி சிரியா எல்லையில் நேற்று அதிகாலை 4.17 மணிக்கு 7.8 ரிக்டர் அளவில் பயங்கரமான நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டது. இதனை அடுத்து அடுத்தடுத்து மூன்று பெரிய அளவிலான நிலநடுக்கத்துடன் 60க்கும் மேற்பட்ட நில அதிர்வுகள் கடந்த இரண்டு நாட்களாக துருக்கி சரியா…

Read more

பலி எண்ணிக்கை 20,000ஐ தாண்டும் சோகம்!

துருக்கி, சிரியா-வில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20,000 தாண்ட வாய்ப்புள்ளதாக உலக சுகாதார அமைப்பு கணித்துள்ளது. துருக்கி, சிரியாவின் எல்லையை ஒட்டிய பகுதிகள் தொடர்ந்து ஏற்பட்ட நிலநடுக்கங்களில் இதுவரை நான்காயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக வேதனை தகவல்கள் வெளியாகி உள்ளன. 5,000-திற்கும் மேற்பட்டோர்…

Read more

துருக்கியில் மனதை பதைபதைக்கச் செய்யும் காட்சிகள்…. அச்சமூட்டும் பதிவுகளை வெளியிட்ட 4 பேர் கைது….!!!

துருக்கியில் கடந்த 2 நாட்களாக தொடர் நிலநடுக்கங்கள் ஏற்பட்டு அந்த நாட்டை முழுவதுமாக முடக்கியுள்ளது. இந்நிலையில் துருக்கியில் உள்ள காஜியான்டெப், கஹ்ராமன்மாராஸ், ஹடாய், ஒஸ்மானியே, அதியமான், மாலத்யா, சன்லியுர்ஃபா, அதானா, தியர்பாகிர் மற்றும் கிலிஸ் ஆகிய நகரங்கள் கடுமையான பாதிப்புள்ளாகியுள்ளது. மேலும்…

Read more

“உண்மையான நண்பன் நீங்கள்தான்”…. உதவிக்கரம் நீட்டிய இந்தியா…. நன்றி தெரிவித்த துருக்கி….!!!!

துருக்கி நாட்டில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ச்சியாக நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றது. இந்த நிலநடுக்கத்தினால் நாட்டின் ஹடாய், ஓஸ்மானியே, அதியமான், மாலத்தியா, அதானா மற்றும் தியர்பாகீர் போன்ற நகரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பலி எண்ணிக்கை 5 ஆயிரத்தை…

Read more

துருக்கி, சிரியா நிலநடுக்கம் : பலி எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டும் என அதிர்ச்சி தகவல்..!!

துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டும் என அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. துருக்கி  மற்றும் சிரியாவில் இதுவரை 5000 பேர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பானது வெளியாகி உள்ளது. நிலநடுக்கம் பாதித்த பகுதிகளில் கடும் குளிர்…

Read more

Other Story