அடப்பாவி..! “புல் போதையில் பாம்புக்கு முத்தம் கொடுத்து கழுத்தில் மாலையாக அணிந்த குடிமகன்”… அலறி ஓடிய மது பிரியர்கள்… பட்டப்பகலில் அட்ராசிட்டி…!!!
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நகர்ப்பகுதி நான்கு வழிச்சாலை அருகில் அரசு மதுபான கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு கழுத்தில் பாம்பை சுற்றிக்கொண்டு இளைஞர் ஒருவர் மது வாங்க வந்துள்ளார். இதனைக் கண்ட கடைக்கு வந்த மது பிரியர்கள் பதறி அடித்து…
Read more