கள்ளக்காதல்…! ஆத்திரத்தில் இரு குழந்தைகள் கொடூர கொலை…. உச்சகட்ட அதிர்ச்சி…!!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஏர்கோல்பட்டி பகுதியில் பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி பிரியா (24). இவர்களுக்கு சஷ்வந்த் (6) மற்றும் தர்ஷன் (3) என்ற இரு மகன்கள் இருந்துள்ளனர். இவர்கள் குடும்பத்துடன் முண்டாசு புறவடை பகுதியில் வசித்து வந்துள்ளனர்.…

Read more

தமிழகத்தை உலுக்கும் சம்பவம்: அடித்தே 2 குழந்தைகள் கொலை…!!

கள்ளக்காதல் விவகாரத்தில் தமிழ்நாட்டை உலுக்கிய குன்றத்தூர் அபிராமி வழக்கைப் போல் தருமபுரியிலும் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. பென்னாகரத்தை சேர்ந்த வெங்கடேஷ், பிரியா ஆகியோருக்கு இடையே திருமணத்தை மீறிய உறவு இருந்தது. இந்நிலையில் கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த பிரியாவின் மகன்களான சஷ்வந்த் (6),…

Read more

தர்மபுரி பாமக வேட்பாளர் திடீர் மாற்றம்…. களமிறங்கும் அன்புமணி மனைவி…!!

தர்மபுரி தொகுதியில் பாஜக கூட்டணியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். பாமக தலைவர் அன்புமணியின் மனைவி சௌமியா அன்புமணி தொகுதியில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இன்று காலை வெளியிடப்பட்டிருந்த வேட்பாளர் பட்டியலில் தர்மபுரி மாவட்ட செயலாளர் அரசாங்கம் வேட்பாளராக…

Read more

10 பேரில் 2 சிறார்….. எச்சரிக்கிறேன்….. மது அருந்தியதைத் தட்டிக் கேட்ட விவசாயி சரவணன் கொலை…. திமுக அரசை கண்டித்த அண்ணாமலை.!!

மது அருந்தியதைத் தட்டிக் கேட்ட சரவணன் என்ற விவசாயி, கத்தியால் குத்திப் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பக்கத்தில், “தர்மபுரி…

Read more

மனைவியுடன் தகராறு… மகனைக் கொன்ற தந்தை…. நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு….!!

தர்மபுரி மாவட்டம் பி.பள்ளிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முரளி. இவர் காதலித்து திருமணம் செய்து கொண்டவர் ஷகிரா. இத்தம்பதிக்கு சந்தர், லூர்து என இரண்டு மகன்கள் இருந்தனர். 2017 ஆம் ஆண்டு இந்த தம்பதி குடும்ப தகராறு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்த…

Read more

10 மாதமா சம்பளம் இல்ல…. கடனை அடைக்க முடியல…. கிராம நிர்வாக அதிகாரி எடுத்த முடிவு….!!

தர்மபுரி மாவட்டத்திலுள்ள பாப்பிரெட்டிப்பட்டி கிராமத்தை சேர்ந்த சிவலிங்கம் என்பவர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிராம நிர்வாக அதிகாரியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கிருஷ்ணகிரியில் இருந்து தனது சொந்த ஊருக்கு வந்த சிவலிங்கம் எலி மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். இது குறித்து காவல்துறையினர்…

Read more

பிளஸ்-2 மாணவி தற்கொலை…. காரணம் என்ன…? கதறும் குடும்பத்தினர்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தாதம்பட்டி கிராமத்தில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் கவிப்பிரியா தனியார் பள்ளியில் 12- ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கவிப்பிரியா தனது வீட்டில் வாந்தி எடுத்துக் கொண்டிருந்தார். இதனை…

Read more

குடோனில் திடீர் தீ விபத்து…. பல லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கெங்கலாபுரம் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம் அருகே தனியார் பிளாஸ்டிக் குடோன் அமைந்துள்ளது. நேற்று இரவு நேரத்தில் திடீரென குடோனில் இருந்து கரும்புகை வெளியேறியதை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். சிறுது நேரத்தில் குடோன் தீப்பிடித்து எரிந்தது. இதுகுறித்து தீயணைப்பு…

Read more

ரூ.8 லட்சத்து 74 ஆயிரம் நிலுவை…. 10-ஆம் தேதி வரை கால அவகாசம்…. அதிகாரிகள் எச்சரிக்கை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பொ.மல்லாபுரம் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் 1000-க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் 400-க்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்கள் அமைந்துள்ளது.  இந்நிலையில் பேரூராட்சி செயல் அலுவலர் நாகராஜன் தலைமையில், அலுவலர்கள் வரி வசூல் செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது…

Read more

அடுப்பிற்கு அருகே விளையாடிய போது…. தீயில் கருகி 4 வயது சிறுமி பலி…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ராஜாதோப்பு கிராமத்தில் மாதையன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இச்சிதா(6), தர்ஷினி(4) என்ற இரண்டு மகள்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் தர்ஷினி வீட்டிற்கு முன் பகுதியில் இருக்கும் விறகு அடுப்பிற்கு அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக தர்ஷினியின்…

Read more

மிதித்து கொன்ற யானை…. குடல் சரிந்து இறந்த மாடு…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஈச்சம்பள்ளம் கிராமத்தில் விவசாயியான கோபு என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் மாடுகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய யானை ஒரு பசு மாடை தாக்கியுள்ளது. இந்நிலையில் மாட்டின் அலறல் சத்தம்…

Read more

மயங்கி கிடந்த ஹோட்டல் ஊழியர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தங்கராஜ் தெருவில் குப்பன்(77) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் ஹோட்டலில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் உடல் நலக்குறைதால் பாதிக்கப்பட்ட குப்பன் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்ற சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனாலும் அவரது…

Read more

லஞ்சம் கேட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்…. கையும், களவுமாக பிடித்த போலீஸ்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோடு பகுதியில் காளியப்பன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2011-ஆம் ஆண்டு குழந்தைகள் நல மையம், அரசு பள்ளிகள், சிறுவர் பள்ளிகளுக்கு பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இருந்து காளியப்பன் முட்டைகளை எடுத்து சென்று வினியோகம் செய்து…

Read more

“காதல் விவகாரம்”…. கல்லூரி மாணவியை தாக்கிய வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சக்தி நகர் பகுதியில் விக்னேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் வி.ஜெட்டிஅள்ளி பகுதியை சேர்ந்த 20 வயதுடைய கல்லூரி மாணவியை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் மாணவி செல்போனில் விக்னேஷிடம் பேசுவதற்கு…

Read more

மோட்டார் சைக்கிள்-மினி லாரி மோதல்…. சக்கரத்தில் சிக்கி பலியான தொழிலாளி…. கோர விபத்து…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தளவாய்அள்ளி கிராமத்தில் தங்கவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தங்கவேல் தனது நண்பரான கிருஷ்ணன் என்பவர் உடன் மோட்டார் சைக்கிளில் கிருஷ்ணாபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக…

Read more

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய 9 பேர்…. போலீஸ் அதிரடி…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள காரிமங்கலம் பகுதியில் சட்டவிரோதமாக சிலர் பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரோந்து பணியில் ஈடுபட்ட போது கரகப்பட்டி ஏரி பகுதியில் சிலர் பணம்…

Read more

மாட்டு கொட்டகையில் தொங்கிய சடலம்…. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சவுளுகொட்டாய் கிராமத்தில் சின்னசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரம்யா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு சரவணன், அசோக் என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு…

Read more

புகார் அளித்தும் பலனில்லை…. போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நடூரில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களாக குடிநீர் சரியாக விநியோகம் செய்யப்படாததால் பொதுமக்கள் பலமுறை புகார் தெரிவித்தனர். ஆனால் அதிகாரிகள் சார்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால்…

Read more

மோட்டார் சைக்கிளில் இருந்த பாம்பு…. அதிர்ச்சியடைந்த உரிமையாளர்…. தீயணைப்பு வீரர்களின் செயல்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள குப்பன்கொட்டாய் கிராமத்தில் அரவிந்த் என்பவர் வசித்து வருகிறார். இவர் மோட்டார் சைக்கிளில் பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு சென்றுள்ளார். இதனையடுத்து அலுவலகத்திற்குள் சென்று திரும்பி வந்த அரவிந்த் மோட்டார் சைக்கிளின் இன்ஜின் பகுதியில் பாம்பு இருப்பதை கண்டு…

Read more

பள்ளி ஆசிரியர் தற்கொலை…. சிக்கிய பரபரப்பு கடிதம்…. தம்பதியை கைது செய்த போலீஸ்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பி.பள்ளிப்பட்டி லூர்துபுரத்தில் அருண் பிரசாத் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பத்திரெட்டிஅள்ளி அரசு உயர்நிலை பள்ளியில் ஆங்கில ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு தணிகையேஸ்வரி என்ற மனைவியும், 2 மகன்களும் இருக்கின்றனர். நேற்று முன்தினம் அருண்…

Read more

“இதை விற்பனை செய்ய கூடாது”…. 50 கிலோ மீன்கள் பறிமுதல்…. அதிரடி காட்டிய அதிகாரிகள்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோடு மீன் மார்க்கெட்டில் 15-க்கும் மேற்பட்ட கடைகள் இருக்கிறது. இந்நிலையில் மேட்டூர் ஒகேனக்கல் மற்றும் ஆந்திர மாநிலங்களில் இருந்து வரப்படும் மீன்கள் இந்த மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுகிறது .சமீப காலமாக தரமற்ற மீன்களை விற்பனை செய்வதால் பொதுமக்களுக்கு…

Read more

கிணற்றில் இருந்து வந்த துர்நாற்றம்…. காட்டுப்பன்றி குட்டிகளின் உடல் மீட்பு…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோடு வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. இந்த வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீரை தேடி குடியிருப்பு பகுதிக்குள் நுழைகிறது. இந்நிலையில் வனப்பகுதியை ஒட்டி இருக்கும் நல்லூர் கிராமத்தைச் சேர்ந்த சாம்ராஜ் என்பவரது விவசாய கிணற்றில் துர்நாற்றம்…

Read more

கல்லூரி வேன்-கார் மோதல்…. மாணவிகள் உள்பட 5 பேர் காயம்…. கோர விபத்து…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரிக்கு சொந்தமான கல்லூரி வேன் மேட்டூரில் இருந்து மாணவிகளை ஏற்றிக்கொண்டு தர்மபுரி நோக்கி சென்று கொண்டிருந்தது. இthe போல் அதியமான் கோட்டையில் இருந்து ஒரு கார் அந்தியூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் மேட்டூர் அனல்…

Read more

ஊரிலிருந்து வந்து கொண்டிருந்த கணவர்….. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள புதுகரம்பு கிராமத்தில் மூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மூர்த்திக்கு அவரது அக்காள் மகள் அம்பிகாவுடன் திருமணம் நடைபெற்றது. மேலும் மூர்த்தி சென்னையில் பேக்கரி மற்றும் சிப்ஸ் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில்…

Read more

“இப்படி செய்ய கூடாது”…. அடிக்கடி சாலையை கடந்து செல்லும் யானைகள்…. பொதுமக்களுக்கு அறிவுரை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல் கூட்டு குடிநீர் அமைந்துள்ள முண்டச்சி பள்ளம் பகுதியில் 10-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் உணவு மற்றும் தண்ணீரை தேடி சுற்றி திரிகிறது. இந்நிலையில் அடிக்கடி காட்டு யானைகள் ஒகேனக்கல்- பென்னாகரம் சாலையை கடந்து செல்வதால் சுற்றுலா…

Read more

கர்ப்பமாக இருந்த பெண்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள வேடம்பட்டி கிராமத்தில் அஞ்சலா என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கோவிந்தராஜ் என்ற கணவர் உள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் 6 மாத கர்ப்பிணியாக இருந்த அஞ்சலாவுக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனால்…

Read more

“அது ஒரிஜினல் இல்லை”…. ரூ. 40 லட்சம் மோசடி செய்த வட மாநில வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஈச்சம்பள்ளம் பகுதியில் விஜயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சமூக வலைதளம் மூலம் உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த குணாள்தாஸ் என்பவர் அறிமுகம் ஆகியுள்ளார். இந்நிலையில் 5 லட்ச ரூபாய் கொடுத்தால் வெளிநாடுகளுக்கு வேலைக்கு அனுப்ப ஏற்பாடு…

Read more

காதல் கணவரை தாக்கி கொலை மிரட்டல்…. அரசு பள்ளி ஆசிரியை பணியிடை நீக்கம்…. அதிகாரியின் அதிரடி உத்தரவு…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் காரல் மார்க்ஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் போட்டி தேர்வுக்கான தனியார் பயிற்சி மையத்தில் பயிற்சியாளராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு தேவி என்ற மனைவி உள்ளார். இவர் கீரைப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில்…

Read more

குழந்தையுடன் தூங்கி கொண்டிருந்த இளம்பெண்…. நள்ளிரவில் புகுந்த மர்ம நபர்…. பரபரப்பு சம்பவம்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஏரியூர் அருகே இருக்கும் கிராமத்தில் லாரி டிரைவர் தனது 25 வயதுடைய மனைவி, 2 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் லாரி டிரைவர் வேலைக்காக வெளியூர் சென்றுவிட்டார். நேற்று முன்தினம் இளம்பெண் தனது குழந்தையுடன் தூங்கி கொண்டிருந்தார்.…

Read more

முன்மாதிரி விருது…. என்னென்ன தகுதிகள்….? மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட தகவல்…!!

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, சமூகத்தில் மூன்றாம் பாலினத்தவர் பல்வேறு எதிர்ப்புகளை மீறி சொந்த முயற்சியில் படித்து தனித்திறமைகளை வளர்த்து பல்வேறு துறைகளில் சாதிக்கின்றனர். இவ்வாறு சாதனை படைத்த மூன்றாம் பாலினத்தவருக்கான முன்மாதிரி விருது ஏப்ரல் 15-ஆம்…

Read more

மகளை தேடி அலைந்த பெற்றோர்…. சிறுமி கூறிய அதிர்ச்சி தகவல்…. வாலிபரை கைது செய்த போலீஸ்…!!

தர்மபுரியில் வசிக்கும் 14 வயது சிறுமி கடந்த சில நாட்களுக்கு முன்பு காணாமல் போய்விட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் தங்களது மகளை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனாலும் அவரை கண்டுபிடிக்க இயலவில்லை. இந்நிலையில் காணாமல் போன சிறுமி மீண்டும்…

Read more

அக்காள் வீட்டில் விட்டு சென்ற தாய்…. 2 வயது ஆண் குழந்தைக்கு நடந்த விபரீதம்…. கதறும் குடும்பத்தினர்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பொம்மசமுத்திரம் கிராமத்தில் லட்சுமணன்- கன்னியம்மாள் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினர் சீசனுக்கு ஏற்றவாறு பழங்களை வாங்கி வந்து விற்பனை செய்வது வழக்கம். இவர்களுக்கு ஹரிப்பிரியா(9), தியா ஸ்ரீ(7) என்ற இரண்டு மகள்களும், சக்தி தரன்(2) என்ற…

Read more

காரில் கடத்தப்பட்ட பெண்…. 5 மணி நேரத்தில் மீட்ட போலீசார்…. பரபரப்பு சம்பவம்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ராமண்ணன்கொட்டாய் பகுதியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு லட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு முத்து என்ற மகன் உள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ராஜேந்திரன் இறந்துவிட்டார். இதனால் லட்சுமி தனது மகனுடன்…

Read more

மக்களே உஷார்….! வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.40 லட்சம் மோசடி…. போலீஸ் வலைவீச்சு…!!

தர்மபுரி மாவட்டத்திலுள்ள நல்லம்பள்ளி பகுதியில் விஜயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அறிமுகமான உத்திரப் பிரதேச மாநிலத்தை சேர்ந்த குணால் தாஸ் என்பவர் 5 லட்ச ரூபாய் கொடுத்தால் வெளிநாடுகளுக்கு வேலைக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்வதாக கூறியுள்ளார். இதனை நம்பி…

Read more

வெல்லப்பாகு உடலில் கொட்டியதால்…. வலியில் அலறி துடித்த தொழிலாளி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தர்மபுரி மாவட்டத்திலுள்ள ரெட்டியூரில் முனுசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு முனியம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். கடந்த மே மாதம்…

Read more

காதல் திருமணத்திற்கு உதவியதால்…. நண்பர் மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்திலுள்ள பாப்பாரப்பட்டியில் கூலி வேலை பார்க்கும் வல்லரசு என்பவர் வசித்து வருகிறார். இவரும் அதே பகுதியில் வசிக்கும் ஒரு பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இதனை அறிந்த இளம்பெண்ணின் உறவினர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். எதிர்ப்புகளை மீறி கடந்த 8 மாதங்களுக்கு…

Read more

நண்பர்களுடன் இன்ப சுற்றுலா…. இன்ஜினியருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இன்ஜினியரிங் பட்டதாரியான மணிகண்ட ரெட்டி என்பவர் பெங்களூரில் இருக்கும் உறவினர் வீட்டில் தங்கி இருந்து வேலை தேடி வந்துள்ளார். கடந்த 26-ஆம் தேதி மணிகண்ட ரெட்டி தனது நண்பர்கள் 15 பேருடன் கார் மற்றும் சுற்றுலா வேனில்…

Read more

மர்ம விலங்கின் நடமாட்டமா…? 3 ஆடுகள் பலி…. அச்சத்தில் கிராம மக்கள்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கரகதஅள்ளி கிராமத்தில் முனியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் கொட்டகையில் இருந்த ஆடுகள் அலறும் சத்தம் கேட்டது. இதனால் முனியப்பன் அங்கு சென்று பார்த்துள்ளார்.…

Read more

காதலியுடன் ஏற்பட்ட தகராறு…. ரூ.40 லட்சம் சொகுசு காரை எரித்த டாக்டர்…. பரபரப்பு சம்பவம்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பென்னாகரத்தில் கவின் என்பவர் வசித்து வருகிறார். இவர் காஞ்சிபுரம் அருகே இருக்கும் தனியார் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படித்து முடித்துவிட்டு தர்மபுரியில் டாக்டராக இருக்கிறார். அதே கல்லூரியில் படித்த பெண்ணை கவின் காதலித்து வந்துள்ளார். தற்போது இருவரும்…

Read more

கருவில் பாலினம் கண்டறிந்தவர்கள் மீது கடும் நடவடிக்கை…. மாவட்ட கலெக்டரின் எச்சரிக்கை…!!

தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கலையரங்கில் “பெண் குழந்தைகளை காப்போம்; பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்” என்ற தலைப்பில் நேற்று விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. இதனை மாவட்ட ஆட்சியர் சாந்தி தலைமை தாங்கி துவங்கி வைத்துள்ளார். இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு…

Read more

திருமண சேவை மையத்தில் இருந்து பேசிய பெண்…. இன்ஜினியரிடம் பணம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தடங்கம் சத்யா நகரில் ராஜாராம் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் ஹரி பிரசாத்(32) சென்னையில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் கம்ப்யூட்டர் இன்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் ஹரி பிரசாத் திருமண சேவை மையத்தில் பெண் கேட்டு…

Read more

சிறுமிக்கு குழந்தை திருமணம்…. 5 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஊத்துபள்ளம் கிராமத்தில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2021-ஆம் ஆண்டு சுரேஷ் 17 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்டார். இதற்கு இரு தரப்பு பெற்றோரும் உடந்தையாக இருந்துள்ளனர்.…

Read more

கொசுவர்த்தியை பற்ற வைத்து தூங்கிய பிறகு…. தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட முதியவர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஏரியூர் பஜனை கோவில் தெருவில் தர்மன்(70) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கிராம நிர்வாக உதவியாளராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். கடந்த 14-ஆம் தேதி இரவு நேரத்தில் தர்மன் கொசுவர்த்தியை பற்ற வைத்துவிட்டு மரக்கட்டில்…

Read more

பணம் எடுத்த கணவர்…. கத்தியால் குத்த முயன்ற மனைவி உள்பட 4 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் காரல் மார்க்ஸ் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2011-ஆம் ஆண்டு காரல் மார்க்ஸும், தேவி என்பவரும் காதலித்து கலப்பு திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியினருக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இதில் காரல்…

Read more

ஜல்லிக்கட்டு போட்டியின் போது காயமடைந்த 15 வயது சிறுவன் பலி.!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் பாலமேடு, அலங்காநல்லூர், அவனியாபுரம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் கலந்து கொண்ட வீரர்கள் சிலர் மாடு முட்டி உயிரிழந்துள்ளனர். மேலும் பார்வையாளரும் மாடு முட்டி பலியாகியுள்ளனர். இதுவரையில்…

Read more

சாலையில் கவிழ்ந்த ஆட்டோ…. டிரைவர் உள்பட 4 பேர் காயம்…. கோர விபத்து…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நல்லம்பள்ளியில் இருந்து 3 பயணிகளை ஏற்றிக்கொண்டு ஆட்டோ தண்டுக்காரன்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த ஆட்டோவை செல்வம் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் மேட்டுக்கொட்டாய் பகுதியில் உள்ள வளைவில் திரும்ப முயன்ற போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த…

Read more

“சாப்பாட்டு ராமன் போட்டி”…. ஏராளமான வாலிபர்கள் பங்கேற்பு…. காணும் பொங்கல் ஸ்பெஷல்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள முக்கல்நாயக்கன் பட்டி கிராமத்தில் காணும் பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பல்வேறு விதமான போட்டிகள் நடத்தப்பட்டது. இதனையடுத்து கயிறு இழுக்கும் போட்டிகளில் மாமியார், மருமகள்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.…

Read more

அரசால் வழங்கப்பட்ட இடம்…. இருதரப்பினர் இடையே மோதல்…. 6 பேர் மீது வழக்குபதிவு…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள முள்ளிக்காடு பகுதியில் விவசாயியான சுப்பிரமணி(67) என்பவர் வசித்து வருகிறார். இவரும் அதே பகுதியில் வசிக்கும் ராமர் என்பவரும் அரசால் வழங்கப்பட்ட நிலத்தில் வீடு கட்டி கடந்த 20 வருடங்களாக வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும்…

Read more

மோட்டார் சைக்கிள் மீது சரக்கு வாகனம் மோதல்…. 1 வயது குழந்தை பலி; 3 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கரைகதஅள்ளி கிராமத்தில் கூலி வேலை பார்க்கும் செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வள்ளி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 3 மகள்கள் இருந்துள்ளனர். நேற்று முன்தினம் செல்வம் தனது 3 மகள்களையும் மோட்டார் சைக்கிளில்…

Read more

கி.பி 10-ஆம் நூற்றாண்டை சேர்ந்த நடுகல் கண்டெடுப்பு…. வரலாற்று துறை பேராசிரியரின் தகவல்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சந்தைப்பட்டி கிராம ஏரிக்கரையில் கிபி 10-ஆம் நூற்றாண்டை சேர்ந்த நடு கல்லை தர்மபுரி அரசு கலை கல்லூரி வரலாற்று துறை பேராசிரியர் சந்திரசேகர் தலைமையிலான ஆய்வு குழுவினர் கண்டெடுத்தனர். இதுகுறித்து பேராசிரியர் சந்திரசேகர் கூறியதாவது, தர்மபுரி மாவட்டத்தில்…

Read more