29 நாள்களில், 189 உறுப்புகளை 30 பேர் தானம்…. தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையம் தகவல்…!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் 23-ம் தேதி உடல் உறுப்புகளை தானம் செய்பவர்களுக்கு, அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறும் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. அதைத்தொடர்ந்து உறுப்பு தானம் செய்பவர்களின் எண்ணிக்கை கடந்த சில மாதங்களாக அதிகரித்து வருவகிறது. அதன்படி தமிழ்நாட்டில்…

Read more

Other Story