“என் அப்பன் காசு தானே…. காதலனைப் பணக்காரனாக்க நான் எதை வேணாலும் செய்வேன்….!” தொழிலதிபர் வீட்டில் நடந்த கொள்ளையின் பின்னணியில் இருந்த சொந்த மகள்…. அரிபாவின் பகீர் வாக்குமூலம்….!!!
பெற்ற மகளைக் கண்ணும் கருத்துமாக வளர்த்து, அவளுக்கு நல்லதொரு வாழ்க்கையை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று நினைத்த ஒரு பாசக்காரத் தந்தைக்கு, அந்த மகளே தன் காதலனுக்காகத் துரோகம் இழைத்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் அம்பலமாகியுள்ளது. தனது ஏழைக் காதலனை…
Read more