ஆன்லைன் பெட்டிங்கில் சிக்கிய சிறுவனின் நெஞ்சை பதறவைக்கும் முடிவு… 1 லட்சம் காலி.. உயிரும் போச்சு… விளையாட்டாகத் தொடங்கி வினையான விபரீதம்…!!!
ஆன்லைன் பெட்டிங் விளையாட்டில் 1 லட்சம் ரூபாயை இழந்த சோகத்தில், தெலுங்கானாவைச் சேர்ந்த ஒரு சிறுவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த இந்தச் சிறுவன், இணையதள சூதாட்டத்திற்கு அடிமையாகி, படிப்படியாகப் பெரும் தொகையை…
Read more