“20 ஆண்டுகள் நாட்டிற்காக உழைத்த வீரரை இப்படியா நடத்துவது….?” ரோஹித் விவகாரத்தில் பிசிசிஐ-யை வெளுத்து வாங்கிய அஸ்வின்….!!
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான ‘ஹிட்மேன்’ ரோஹித் சர்மாவின் ஒரு நாள் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வரவுள்ளதாக வெளியாகும் தகவல்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் இந்தியாவின் மூத்த சுழற்பந்து வீச்சாளர் ஆர். அஸ்வின் பிசிசிஐ மற்றும்…
Read more