பள்ளி மாணவிகளுக்கு சானிட்டரி நேப்கின் வழங்கும் திட்டம்…. ஜனவரி முதல் தொடக்கம்…. மாநில அரசு அறிவிப்பு…!!
கர்நாடகாவில் பெலகாவியாவில் உள்ள சட்டப்பேரவையில் சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் பள்ளிகளில் சானிட்டரி நேப்கின் குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது 2024 ஆம் வருடம் ஜனவரி முதல் பள்ளிகளில் மாதவிடாய் சுகாதாரத்துக்கான ஹூச்சி என்ற திட்டத்தை மீண்டும் தொடங்க…
Read more