OMG: அரசு மருத்துவமனையில் நாய் கடித்து குதறியதில் ஒரு மாத குழந்தை பலி… பெரும் சோகம்…!!!!!

ராஜஸ்தான் மாநிலம் ஜவாய்பந்த் பகுதியில் மகேந்திர குமார் என்பவர் வசித்து வந்தார். இவர் உடல் நலக்குறைவு காரணமாக சிரோகி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் மகேந்திர குமாரை கவனித்துக் கொள்வதற்காக அவரது மனைவி ரேகா தன்னுடைய 3 குழந்தைகளுடன் மருத்துவமனையில்…

Read more

உயிருக்கு போராடும் குழந்தை…. பணத்தை வாரி வழங்கிய வள்ளல்…. நெகிழ்ச்சி சம்பவம்….!!!!

கேரள மாநிலத்தைச் சேர்ந்த பாலக்காட்டில் முதுகு தண்டுவட தசை செயலிழப்பு நோயால் 16 மாத ஆண் குழந்தை நிர்வான் அவதிப்பட்டு வந்துள்ளான். இதன் காரணமாக தங்கள் 16 மாத ஆண் குழந்தையின் சிகிச்சைக்கு “க்ரவுட் ஃபண்டிங்” முறையில் பெற்றோர்கள் நிதி திரட்டி…

Read more

“குழந்தை பிறந்ததும் விவாகரத்து தான்”…. 60 வயதில் முதியவர் செய்யும் வேலையை பாருங்க…..!!!!

பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 60 வயதான முதியவர் ஒருவர் தன் வாழ்நாளில் 100 முறை திருமணம் செய்யவேண்டும் என்பதையே லட்சியமாக கொண்டிருப்பதாக பேசி உள்ளார். இதுவரை தன் பேத்தி வயதில் உள்ள பெண்களை 26 முறை திருமணம் செய்திருக்கும் அந்த முதியவர்,…

Read more

டக்குனு குழந்தை பெத்துக்கோங்க…! புதுமண தம்பதிகளுக்கு 30 நாள் சம்பளத்துடன் விடுப்பு…. நச்சுன்னு பிளான் போட்ட சீனா..!!

சீனாவில் நீண்ட காலமாகவே ஒரு குழந்தை மட்டுமே பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற சட்டம் இருந்தது. இதனால் அந்த நாட்டில் குழந்தைகள், இளைஞர்களுடைய எண்ணிக்கை குறைய தொடங்கி முதியவர்களுடைய எண்ணிக்கை மட்டும் அதிகரிக்க தொடங்கியது. இதனால் 2015 ஆம் வருடம் இந்த சட்டமானது…

Read more

குழந்தைக்கு அப்பாவான அஜய் கிருஷ்ணா… குவியும் வாழ்த்து..!!!!

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று மக்களிடையே பிரபலமானவர் அஜய் கிருஷ்ணா. இதன்பின் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்த இவர் நீண்ட நாள் காதலியான ஜெஸ்ஸியை பல கட்ட போராட்டங்களுக்கு பிறகு திருமணம் செய்து கொண்டார். இவர் சமீபத்தில் தனது பிறந்தநாள் அன்று…

Read more

குழந்தையை எழுப்ப அம்மாவின் வியக்கத்தக்க யோசனை… இணையவாசிகளை மிரள வைத்த காட்சி…!!!!

பெற்றோர்கள் கடைக்கு செல்லும்போது குழந்தைகளை அழைத்து செல்ல மாட்டார்கள் ஏன் தெரியுமா அவர்கள் பார்ப்பதையெல்லாம் வாங்கி தர சொல்லி அடம் பிடிப்பர். நாம் நினைக்கும் பொருளை வாங்குவதற்காக குழந்தைகள் எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் அடம்பிடிக்க தயாராக இருக்கின்றனர். அந்த வகையில் சூப்பர்…

Read more

கால் தடுமாறி வாஷிங் மிஷினில் விழுந்த குழந்தை…. 19 நாட்களுக்குப் பிறகு உயிர் பிழைத்த அதிசயம்….!!!!

டெல்லியில் வாஷிங் மிஷினில் தவறி விழுந்த குழந்தை சோப்பு தண்ணீரில் மூழ்கிய நிலையில் மூச்சு பேச்சு இல்லாமல் 19 நாட்களாக சிகிச்சையில் இருந்த குழந்தை உயிர் கிடைத்துள்ளது. தாய் வீட்டில் துணிகளை வாஷிங் மெஷினில் போட்டு துவைத்து கொண்டிருந்தபோது அவரின் குழந்தை…

Read more

வாஷிங் மெஷினில் தவறி விழுந்த குழந்தை…. 19 நாள் போராட்டத்திற்கு பின் நடந்த அதிசயம்…. பெருமூச்சு விட்ட பெற்றோர்….!!!!!

தில்லியில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த 1 1/2 வயது குழந்தை சோப்பு தண்ணீர் நிரம்பிய சலவை இயந்திரத்தில் (வாஷிங் மெஷின்) தவறி விழுந்தது. இதையடுத்து அந்த குழந்தை மீட்கப்பட்டு சுயநினைவின்றி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்நிலையில் 19…

Read more

முனகல் சத்தம்.. சொட்டு சொட்டா ரத்தம்.. எட்டிப்பார்த்து அதிர்ந்த மீட்பு படையினர்..!!!

இரண்டு நாட்களாக துருக்கியில் ஏற்பட்ட ஐந்து நிலநடுக்கங்களுக்கு மத்தியில் அதன் இடிபாடுகளுக்கு அடியிலிருந்து பிறந்த குழந்தையின் காணொளி இணையத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. இடிபாடுகளில் தனது தாய் மற்றும் தந்தையை இழந்த குழந்தை பிறந்து உயிர் தப்பியதால் அக்குழந்தையை அனைவரும்…

Read more

திருமணம் ஆகாதவர்கள் சட்டபூர்வமாக குழந்தைகளை பெற்றுக் கொள்ள அனுமதி… பிரபல நாடு அறிவிப்பு…!!!!

சீனாவில் சமீப காலங்களாக குழந்தை பிறப்பு விகிதம் தொடர்ந்து சரிந்து வருகிறது. இதன் விளைவாக கடந்த 60 வருடங்களில் இல்லாத அளவிற்கு சீனாவில் மக்கள் தொகை சரிந்துள்ளது. அதனால் நாட்டில் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க சீன அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு…

Read more

பாலியல் கொடுமைக்குள்ளான 5 வயது குழந்தையின் கல்வி செலவு…. உதவ ஓடோடி வந்த காவல்துறை….!!!!

பள்ளி வளாகத்தில் பாலியல் பலாகாரத்துக்கு உள்ளான 5 வயது குழந்தையின் கல்விக்கு உதவ மும்பை காவல்துறையினர் முன்வந்து உள்ளனர். இது தொடர்பாக காவல்துறை தரப்பில் கூறியிருப்பதாவது, 15 வயது சிறுவனால் 5 வயது குழந்தை பள்ளி வளாகத்தில் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளானது.…

Read more

ஓடும் ரயில்களில் பிறந்த குழந்தைகள் இவ்வளவா?…. இந்திய ரயில்வே வெளியிட்ட தகவல்….!!!!

சென்ற ஓராண்டில் மட்டும் ஓடும் ரயிலில் 209 குழந்தைகள் பிறந்திருப்பதாக இந்திய ரயில்வேயானது தெரிவித்து உள்ளது. இதுகுறித்து இந்திய ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் “அகில இந்திய அளவில் ரயில் பயணச்சீட்டுகளை முறைகேடாக விற்ற 5,179 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். பயணச்…

Read more

பகீர் வீடியோ: குழந்தையை தரதரவென இழுத்து சென்ற குரங்கு…. பின் நடந்தது என்ன?…..!!!!!

சமூக ஊடகங்களில் தினசரி பெரும்பாலான வீடியோக்கள் பதிவிடப்பட்டாலும் அவற்றில் ஒரு சில மட்டுமே பார்வையாளர்களை கவர்கிறது. அதிலும் குறிப்பாக விலங்குகளின் வீடியோகளுக்கு  இணையத்தில் தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர். ஆனால் தற்போது வெளியாகியுள்ள ஒரு வீடியோ காண்பவர்களை மிரள வைத்துள்ளது. அந்த…

Read more

குழந்தையின் மூச்சுக்குழாயில் சிக்கியிருந்த அயல்பொருள்…. மருத்துவர்களின் துரித செயல்…. பெருமூச்சு விட்ட பெற்றோர்….!!!!

பொள்ளாச்சி நெகமம் பகுதியை சேர்ந்த 7 மாத ஆண் குழந்தை இருமல் மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக கோவை அரசு  ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டது. இந்நிலையில் குழந்தைக்கு உள்நோக்கி குழாய் செலுத்தி பரிசோதனை செய்தபோது அயல்பொருள் (கண்ணாடி போன்ற பொருள்) மூச்சுக் குழாயில் சிக்கி…

Read more

பரமத்தி வேலூர் அருகே… மர்ம காய்ச்சலால் குழந்தை பலி… பொதுமக்கள் கோரிக்கை..!!!

மர்ம காய்ச்சலால் பரமத்தி வேலூர் அருகே பெண் குழந்தை உயிரிழந்துள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பரமத்தி வேலூர் அருகே இருக்கும் நன்செய் இடையாறு பகுதியை சேர்ந்த சிவகுமார் என்பவரின் மனைவி ஜெயஸ்ரீ. இந்த தம்பதியினருக்கு தர்ஷன் என்ற மகனும் சிவ தர்ஷினி…

Read more

ஐந்து வயது குழந்தைக்கு பணி நியமன கடிதம்… பலரையும் வியக்க வைத்த சம்பவம்…!!!!

சத்தீஸ்கர் மாநிலம் சூரஜ்புரி மாவட்டத்தை சேர்ந்த ஹரி பிரசாந்த் என்பவர் பணியின் போது உயிரிழந்துள்ளார். இந்நிலையில் அவர்களது குடும்பத்தில் ஒருவருக்கு கருணை பணி நியமனத்தின் அடிப்படையில் பணி நியமனம் செய்வதற்கு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். அந்த வகையில் நேற்று குழந்தைக்கான பணி நியமன…

Read more

2 மாத குழந்தையை தூக்கிட்டு ஓடிய குரங்கு…. நொடியில் நேர்ந்த சம்பவம்…. பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…..!!!!

உத்தரபிரதேசம் பண்டா மாவட்டத்தில் சபர் கிராமத்தில் விஷ்வேஷ்வர் சர்மா என்பவர் வசித்து வருகிறார். இவருடைய 2 மாத குழந்தை சென்ற செவ்வாய்க்கிழமை தொட்டிலில் படுத்து உறங்கி கொண்டிருந்தது. இந்நிலையில் அவ்வழியாக குரங்குகள் கூட்டம் வந்துள்ளது. அதில் 1 குரங்கு வீட்டுக்குள் நுழைந்து…

Read more

3 மாத குழந்தையை மாடியிலிருந்து கீழே வீசி கொன்ற தாய்…. எதற்காக தெரியுமா?…. வெளியான பரப்பரப்பு தகவல்…..!!!!

குஜராத் ஆனந்த் மாவட்டம் பெட்லெட் பகுதியில் வசித்து வருபவர்கள் ஆசிப்- பெர்சானாபானு மலிக்(23) தம்பதியினர். இதில் பெர்சானாபானுவுக்கு சென்ற 3 மாதங்களுக்கு முன்பு வதோதராவிலுள்ள மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்திருக்கிறது. இதற்கிடையில் குழந்தை உடல்நலம் குன்றிய நிலையில் இருந்ததால் மருத்துவமனையில் தொடர்ந்து…

Read more

Other Story