மெட்ரோ, பஸ்சில் வேலைக்கு வந்தால் ஊக்கத்தொகை…. போக்குவரத்துத்துறை புதிய திட்டம்…!!!

சாலைகளில் நாளுக்கு நாள் பெருகும் வாகனங்களால் பெங்களூரு, இந்தியாவின் டிராபிக் தலைநகரமாக மாறி வருகிறது. இதற்கு தீர்வாக, டிசிஎஸ், இன்ஃபோசிஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் பொதுப் போக்குவரத்தை ஊக்குவிக்கும் புதிய திட்டத்தை கையில் எடுத்துள்ளன. அதன்படி, மெட்ரோ ரயில், பஸ் போன்றவற்றில் வேலைக்கு…

Read more

தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை…. அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு…!!!

தமிழக அரசு கடந்த ஆண்டு பட்ஜெட்டின் போது, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை அறிவித்தது. இதனையடுத்து கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து மாதம் தோறும் கலைஞர் மகளிர் உரிமை தொகை மகளிரின் வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது. இந்நிலையில், கலைஞர் மகளிர்…

Read more

இனி ஊக்கத்தொகை வாங்கிக்கணக்கிலேயே செலுத்தப்படும்…. பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ் சொன்ன அமைச்சர்…!!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுடைய நலனை கருத்தில் கொண்டு அரசானது பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை இனி மாணவர்களுடைய வங்கி கணக்கில் நேரடியாகவே செலுத்தப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். பொதுவாக…

Read more

BREAKING: வங்கிக் கணக்கில் பணம்….. அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு…!!

தலைமைசெயலகத்தில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் மாணவர் நலனுக்கான “நலம் நாடி” செயலியை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிமுகம் செய்தார். அதேபோல், அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கான இணையதளத்தையும் தொடங்கி வைத்தார். நலம் நாடி செயலி, மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று…

Read more

Breaking: இவர்களுக்கு தமிழக அரசு ஊக்கத்தொகை அறிவிப்பு…!!!

நான் முதல்வன் போட்டித் தேர்வில் வெற்றிபெறும் 1000 பேருக்கு மாதம் 7500 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தில் பயிற்சிபெற்ற 1300 இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் அமைச்சர். பின்னர் பேசிய…

Read more

தமிழக அரசு ஊழியர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. ஊக்கத்தொகை குறித்து வெளியான அறிவிப்பு…!!!

தமிழக அரசு ஊழியர்களுக்கு அவர்களின் பணிக்கு ஏற்றவாறு கல்வி தகுதியை விட கூடுதல் கல்வி தகுதியை பெறும்போது ஆறு சதவீதம் ஊதிய உயர்வு வழங்கப்படுகிறது. கொரோனா காலத்தில் நிதி நெருக்கடி காரணமாக இந்த ஊதிய உயர்வு திடீரென ரத்து செய்யப்பட்ட நிலையில்…

Read more

அரசுப் பணியாளர்கள் கூடுதல் கல்வி தகுதிக்கு ஊக்கத்தொகை… தமிழக அரசு அறிவிப்பு….!!!

தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு கூடுதல் கல்வி தகுதிக்கான ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. முனைவர் பட்டம் பெற்றால் 25 ஆயிரம், பட்டம் மேற்படிப்பு மற்றும் அதற்கு சமமான படிப்பு படித்தோருக்கு 20000, பட்டப்படிப்பு மற்றும் பட்டய படிப்பு படித்திருந்தால் பத்தாயிரம்…

Read more

தமிழக வீரர்களுக்கு ஊக்கத் தொகை அறிவிப்பு….. முதல்வர் ஸ்டாலின் அதிரடி…!!

ஆசிய விளையாட்டு தொடரில் பதக்கங்களை வாங்கிக் குவித்த தமிழக வீரர், வீராங்கணைகள் மற்றும் அவர்களது பெற்றோருக்கு தமிழக அரசின் சார்பில் பாராட்டுவிழா நடைபெற்றது. அப்போது வீரர்களை ஊக்கப்படுத்த 79.40 கோடி ஊக்கத்தொகை அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின். மேலும் இந்தியா வென்ற பதக்கங்களில்…

Read more

பெண் குழந்தையின் பெற்றோருக்கு ஊக்கத்தொகை ரூ.2 லட்சமாக உயர்வு…. மாநில முதல்வர் அறிவிப்பு…!!

பெண் சிசுக் கொலையை தடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, ஒரு பெண் குழந்தையின் பெற்றோருக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை ரூ.35 ஆயிரத்தில் இருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தப்படும் என இமாச்சல பிரதேச முதல்வர் சுக்விந்தர் அறிவித்துள்ளார்.  ஒரு பெண் குழந்தை பிறந்தவுடன் குடும்பக்…

Read more

விண்ணப்பிக்க இன்றே(செப்-20) கடைசி நாள்…. வேலை இல்லாதவர்களுக்கு 11,500 வழங்கும் தமிழக அரசு….!!!

வேலையில்லாத இளைஞர்களுக்கு கைத்தறி கற்றுக்கொடுத்து அதன் மூலம் 11,500 ரூபாய் ஊக்கத்தொகை வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இத்திட்டம் மூலம் 45 நாட்கள் பயிற்சி அளித்து நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக சேர்த்து வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். பயிற்சி காலம் முடியும்…

Read more

குட் நியூஸ்…! வேலை இல்லாதவர்களுக்கு ஊக்கத்தொகை+45 நாட்கள் பயிற்சி…. தமிழக அரசு திட்டம்…!!

தமிழக அரசானது வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வேலைவாய்ப்புகள் கிடைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில் தற்போது வேலையில்லாத இளைஞர்கள், பெண்களுக்கு கைத்தறி கற்றுக்கொடுத்து அதன் மூலம் 11,000 வரை ஊக்கத்தொகை வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.…

Read more

இந்த மாணவர்களுக்கான கல்வித்தொகை ரூ.5 லட்சம் வரை உயர்வு…. அமைச்சர் சொன்ன குட் நியூஸ்….!!

கர்நாடக மாநிலத்தில் எம்பிபிஎஸ் படிக்கும் மாணவர்களுக்கு மூன்று லட்சம் வரை கடன் உதவியை கேஎம்டிசி எனும் மாநில சிறுபான்மையினர் வளர்ச்சி ஆணையத்தின் சார்பாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகையை உயர்த்துவது குறித்து பரிசீலனை செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது சிறுபான்மையின மாணவர்களுக்கு…

Read more

குடிமைப்பணி முதன்மை தேர்வர்களுக்கு ஊக்கத்தொகை… ஆகஸ்ட் 11 முதல் விண்ணப்பிக்கலாம்… தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் குடிமைப் பணிகளுக்கு நடத்தப்படும் தேர்வில் முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்ற முதன்மை தேர்வுக்கு எதிர் கொள்வோருக்கு உதவும் வகையில் ஒரு திட்டம் செயல்படுத்தப்படும் என அரசு அறிவித்தது. இந்த திட்டத்தின் படி முதன்மைத் தேர்வை எதிர்கொள்வோருக்கு தல 25…

Read more

UPSC தேர்வரா நீங்க…? ரூ.7,500 ஊக்கத்தொகை பெற நீஙக்ளும் விண்ணப்பிக்கலாம்…. முழு விவரம் இதோ…!!

2023-24 பட்ஜெட் உரையின் போது மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தில் யுபிஎஸ்சி தேர்வுகளுக்காக படித்து வரும் ஆர்வம் உள்ள மாணவர்களுக்கு சிறந்த பயிற்சி மற்றும் இதர தேவையான வசதிகளை செய்து கொடுக்கும் விதமாக ஒரு திட்டத்தை செயல்படுத்தும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி…

Read more

கோயில் பயிற்சி பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்..! மாதாந்திர ஊக்கத்தொகையை உயர்த்தி அரசாணை வெளியிட்ட தமிழக அரசு..!!

கோயில் பயிற்சி பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான மாதாந்திர ஊக்கத்தொகை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.. தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்கள் சார்பில் அர்ச்சகர், ஓதுவார், தவில் மற்றும் நாதஸ்வரம், பிரபந்த விண்ணப்பர்,…

Read more

கோயில் பயிற்சி பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான மாதாந்திர ஊக்கத்தொகையை உயர்த்தி தமிழக அரசு அறிவிப்பு..!!

கோயில் பயிற்சி பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான மாதாந்திர ஊக்கத்தொகை உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது. முழு நேர பயிற்சி பெறும் மாணவர்களுக்கான ஊக்கத்தொகை ரூபாய் 3,000-த்தில் இருந்து ரூ 4,000 ஆக உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பகுதி நேர பயிற்சி பெரும்…

Read more

ஒரு கார்டுக்கு 35 ஊக்கத் தொகை…. ரேஷன் கடை ஊழியர்கள் கோரிக்கை…. அரசின் முடிவு என்ன…???

தமிழகத்தில் செப்டம்பர் 15 ஆம் தேதி அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு இல்லத்தரசிகளுக்கு 1000 உரிமைத்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக ஜூலை 20 முதல் டோக்கன் வழங்கும் பணியானது ரேஷன் கடை ஊழியர்கள் மூலமாக தொடங்கப்பட உள்ளது. இப்பணியில் ரேஷன்…

Read more

மக்கள் தொகை அதிகரிக்க…. ஒரு குழந்தைக்கு 5.65 லட்சம்…. சீன நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு….!!

சீனாவில் மக்கள் தொகை அதிகரிக்க “ஒரு குடும்பம், மூன்று குழந்தைகள்” திட்டத்தை அந்நாட்டு அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. குழந்தை பெற்றுக் கொள்வதை அதிகரிக்க அரசு சார்பாக பல சலுகைகள் கொடுக்கப்பட்டு வருகிறது. அது மட்டும் இல்லாமல் தனியார் நிறுவனங்களும் தங்கள் தரப்பில் சலுகைகளை…

Read more

போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை…. தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு…..!!!!

தமிழகத்தில் சென்ற 2020, 2021, 2022-ம் வருடங்களில் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமெடுத்து பரவியது. இத்தகைய நிலையில் அரசு ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகளை அறிவித்து தடுப்பு பணியை மேற்கொண்டு உள்ளது. இந்த காலக்கட்டத்திலும் போக்குவரத்து கழக ஊழியர்கள் 24 மணிநேரமும் பணியாற்றி…

Read more

‘விஜய்” ஊக்கத்தொகை வழங்கும் விழாவில் குளறுபடி…? வெளியான அதிர்ச்சி தகவல்…!!

நடிகர் விஜய் சினிமாவை தாண்டி விரைவில் அரசியல் கட்சி தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் பல்வேறு அரசியல் நிகழ்வுகளை அவருடைய விஜய் மக்கள் இயக்கம் செய்து வருகிறது. அதன் முதற்கட்டமாக பல்வேறு தலைவர்களுடைய சிலைக்கு மரியாதை செய்து வருகிறார்கள். இந்த…

Read more

அனைத்து குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.2000 பணம்…. எங்கே தெரியுமா…? வெளியான சூப்பர் நியூஸ்…!!!

கர்நாடகாவில் குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.2000 வழங்கப்படும் என முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார். கர்நாடக முதல்வர் சித்தராமையா 2023ஆம் ஆண்டுக்கான முதல் மாநில அமைச்சரவைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில், இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் துணை முதல்வர் டி.கே. சிவக்குமார்…

Read more

சென்னைவாசிகளே மறந்துடாதீங்க…! ரூ.5000 ஊக்கத்தொகை பெற இன்றே(ஏப்ரல் 30) கடைசி நாள்…. முக்கிய அறிவிப்பு…!!!

சென்னை மாநகராட்சியில் சட்டப்படி அரையாண்டின் முதல் 15 நாட்களுக்குள் சொத்து வரியை செலுத்தி விட வேண்டும். இவ்வாறு பதினைந்து நாட்களுக்குள் செலுத்தும் சொத்து உரிமையாளர்களுக்கு ஐந்து சதவீத ஊக்கத்தொகை அதிகபட்சமாக 5 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படும். அதன்படி இந்த மாதம்…

Read more

ஏப்.30-க்குள் சொத்துவரி செலுத்துபவர்களுக்கு ஊக்கத்தொகை…. தாம்பரம் வாசிகளுக்கு நற்செய்தி…!!!

சென்னை மாநகராட்சி சட்டப்படி அரையாண்டின் முதல் 15 நாட்களுக்குள் சொத்து வரியை செலுத்தி விட வேண்டும். இவ்வாறு பதினைந்து நாட்களுக்குள் செலுத்தும் சொத்து உரிமையாளர்களுக்கு ஐந்து சதவீத ஊக்கத்தொகை அதிகபட்சமாக 5 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படும். அதன்படி இந்த மாதம்…

Read more

கலப்பு திருமணம் செய்பவர்களுக்கு இனி ரூ.10 லட்சம் ஊக்கத்தொகை…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு…!!!!

ராஜஸ்தான் மாநிலத்தில் சமூக நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமையை மேம்படுத்தும் விதமாக அம்மணி சவிதா பென் அம்பேத்கர் கலப்பு திருமண திட்டத்தின் கீழ் ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. கலப்பு திருமணம் செய்யும் தம்பதிகளுக்கு 5 லட்சம் ரூபாய் வரை ஊக்க தொகையும் வழங்கப்படுகிறது.…

Read more

அடிச்சது ஜாக்பாட்…! ஜாதி கலப்பு திருமணத்திற்கு ரூ.10 லட்சம் ஊக்கத்தொகை…. மாநில அரசு அசத்தல்…!!!

ராஜஸ்தான் மாநிலத்தில் சமூக நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமையை மேம்படுத்தும் விதமாக அம்மணியை டாக்டர் சவிதா பென் அம்பேத்கர் கலப்புத் திருமணத் திட்டத்தின் கீழ், ஊக்கத்தொகை வழங்கி வருகிறது. அதன் பின் கலப்பு திருமணம் செய்யும் ஜோடிகளுக்கு ரூ. 5 லட்சம் ஊக்கத்தொகை…

Read more

“பாதுகாப்பு உற்பத்தி தொழிலில் முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு தமிழ்நாடு அரசு ஊக்கத்தொகை”…. மத்திய அரசு தகவல்…!!!

பெங்களூருவில் ஏரோ இந்தியா விமான கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்த கண்காட்சியின் ஒரு பகுதியாக சர்வதேச நாடுகளை சேர்ந்த ராணுவ உபகரண உற்பத்தி நிறுவனங்களுடன் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது அமைச்சர்…

Read more

“தமிழக ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை”…. வந்தது சூப்பர் குட் நியூஸ்…!!

தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு மத்திய அரசின் திட்டத்தின் கீழ் பொருட்கள் விநியோகம் செய்த ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவது குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது ரேஷன் கடைகளில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பிரதம மந்திரி கரீப் கல்யாண யோஜனா…

Read more

மொழிப்பெயர்ப்பு ஊக்கத்தொகையாக ரூ.3 கோடி….. சற்றுமுன் முதல்வர் அறிவிப்பு…!!!!

சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில், சென்னை சர்வதேச புத்தக கண்காட்சியின் நிறைவு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார். முதலமைச்சர் முன்னிலையில், தமிழ் மற்றும் வெளிநாட்டு பதிப்பாளர்கள் இடையே பதிப்புரிமை புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகவுள்ளது. அதில் பேசிய முதல்வர் ஸ்டாலின், இலக்கியச் செழுமை…

Read more

பொங்கல் விழா… அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை…!!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரி தாலுகா கோட்டை கிராமத்தில் கருப்பர் சுவாமி கோவிலில் பொங்கல் விழா நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. கோகுல கிருஷ்ணா யாதவா அறக்கட்டளை சார்பாக நடைபெற்ற இந்த விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் தலைமை தாங்கியுள்ளார். இதனை தொடர்ந்து அறக்கட்டளை…

Read more

பொங்கலை முன்னிட்டு 1,17,129 போக்குவரத்து கழக பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை – முதல்வர் ஸ்டாலின் அசத்தல் அறிவிப்பு..!!

முதல்வர் ஸ்டாலின் உத்தரவின்படி 1, 17,129 பணியாளர்களுக்கு ரூபாய் 7.01 கோடி சாதனை ஊக்கத்தொகை வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. பொங்கல் திருநாளை முன்னிட்டு போக்குவரத்து கழக பணியாளர்களுக்கு தமிழ்நாடு அரசு ஊக்கத்தொகை அறிவித்துள்ளது.  இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில்…

Read more

#BREAKING : போக்குவரத்து கழக பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!!

முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் போக்குவரத்து கழக பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும்  என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 1, 17,129 பணியாளர்களுக்கு ரூபாய் 7.01 கோடி சாதனை ஊக்கத்தொகை வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. பொங்கல் திருநாளை முன்னிட்டு போக்குவரத்து கழக…

Read more