ரோட்டில் தண்ணீர் தெறித்ததால் வந்த வினை… பிரபல எம்பி-யின் மைத்துனர் சிக்கியது எப்படி?… மும்பையை உலுக்கிய மோதல் சம்பவம்…!!!

முன்னாள் கிரிக்கெட் வீரரும் திரிணாமுல் காங்கிரஸ் எம்பியுமான யூசுப் பதானின் மாமனார் காலித் கான் மற்றும் மைத்துனர் உமர்ஷா ஆகியோர் மும்பையில் ஒருவரைத் தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். மும்பையின் பைகுல்லா பகுதியில் கடந்த சனிக்கிழமை இரவு, யூசுப் கான் என்பவர்…

Read more

Other Story