நாட்டில் முதல் ரயில் எப்போது பயணித்தது தெரியுமா?… இதோ சுவாரஸ்ய தகவல்…!!!

நாட்டின் மிகப்பெரிய போக்குவரத்து அமைப்பாக இந்திய ரயில்வே துறை இருந்து வருகின்றது. ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான மக்கள் தங்களுடைய வேலைகளுக்காகவும் தனிப்பட்ட காரணத்திற்காகவும் ரயிலில் பயணம் செய்கிறார்கள். பொதுவாகவே ரயில்வே தொடர்பான அனைத்து தகவல்களும் சுவாரஸ்யமானதாக இருக்கும். அதன்படி நம் நாட்டில்…

Read more

இனி குறைந்த கட்டணத்தில் விரைவாக பயணிக்கலாம்… ரயில்வே வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!

இந்தியாவில் தினம் தோறும் லட்சக்கணக்கான மக்கள் ரயிலில் பயணிக்கின்றனர். இதனால் குறிப்பிட்ட இடங்களுக்கு விரைவாக பயணிக்க ஏதுவாக மத்திய அரசு வந்தே பாரத் ரயில் திட்டங்களை சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. இதன் மூலம் நவீன வசதிகளுடன் குறைவான நேரத்தில் மக்கள்…

Read more

பயணிகளே…! நம்பரை நோட் பண்ணிக்கோங்க… இனி இப்படி செய்யுங்க….. ரயில்வே நற்செய்தி…!!

ரயில் பயணிகள் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் விதமாக ஒவ்வொரு பிரச்சனைக்கும் டோல் ஃப்ரீ எண்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரயில் பெட்டி அழுக்காக இருந்தால் கிளீன் மை கோச் ஹெல்ப்லைன் 58888 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். கொடுக்கப்பட்ட எண்ணுடன் PNR…

Read more

ரயில் பயணிகளின் பாதுகாப்புக்கு புதிய வசதி… உடனே நோட் பண்ணுங்க… முக்கிய அறிவிப்பு…!!

இந்தியாவில் தினந்தோறும் லட்சக்கணக்கான மக்கள் ரயிலில் பயணிக்கின்றனர். அதனால் ரயில் பயணிகளுக்காக இந்திய ரயில்வே அடிக்கடி பல சிறப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறது. அதன்படி பயணிகள் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் விதமாக ஒவ்வொரு பிரச்சனைக்கும் டோல் ஃப்ரீ எண்களை அறிமுகம்…

Read more

ரயிலில் அடிக்கடி பயணம் செய்பவரா நீங்கள்?… பிரச்சனைகளுக்கு தீர்வு காண அவரச கால எண்கள் இதோ… நோட் பண்ணிக்கோங்க…..!!!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் நீண்ட தூர பயணங்களுக்கு ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். மற்ற போக்குவரத்துடன் ஒப்பிடும்போது இதில் குறைந்த கட்டணத்தில் சௌகரியமாக பயணிக்க முடியும் என்பதால் பலரும் ரயில் பயணத்தை விரும்புகின்றனர். இந்த நிலையில் ரயிலில் பயணிக்கும் போது ஏற்படும்…

Read more

ரயில் பயணிகளுக்கு இனி இந்த சிரமம் இருக்காது… அமைச்சர் சொன்ன சூப்பர் குட் நியூஸ்…!!!

தமிழகத்தில் வார இறுதி விடுமுறை நாட்களில் பேருந்து மற்றும் ரயில்களில் பயணிக்கும் நபர்களின் எண்ணிக்கை எப்போதும் அதிகமாக இருக்கும். ரயில்களில் 120 நாட்களுக்கு முன்பாக டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும். இருந்தாலும் சிலருக்கு டிக்கெட் கிடைக்காத நிலையில் காத்திருப்போர் பட்டியலில் பயணம்…

Read more

ரயிலில் இனி இவர்களுக்கு மட்டுமே லோயர் பெர்த்… இந்திய ரயில்வே புதிய விதி…. வெளியான அறிவிப்பு….!!!

இந்தியாவில் நீண்ட தூரம் பயணம் செய்வதற்கு மக்கள் பலரும் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். ஏனென்றால் குறைந்த கட்டணத்தில் சௌகரியமாக பயணிக்க முடியும் என்பதால் பலரும் விரும்புகின்றனர். அதே சமயம் பயணிகளின் வசதிக்காகவும் இந்திய ரயில்வே பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.…

Read more

இனி ஒரே செயலியில் அனைத்தும் கிடைக்கும்…. ரூ.90 கோடி செலவு செய்யும் இந்திய ரயில்வே….!!!

இந்திய ரயில்வே நாட்டின் மிகப்பெரிய போக்குவரத்து நிறுவனமாகும். பெரும்பாலும் மிக நீண்ட தூர பயணத்திற்காக மக்கள் பெரும்பாலும் ரயில் பயணத்தை தேர்வு செய்கிறார்கள். அதிகமான மக்கள் ரயில்களில் தான் பயணம் செய்து வருகிறார்கள். தற்போதுள்ள செயலிகளை தவிர்த்துவிட்டு, இந்திய ரயில்வே விரைவில்…

Read more

ரயில் பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…. பண்டிகை கால சிறப்பு ரயில்கள் அறிவிப்பு….!!!!

இந்தியாவில் வருகின்ற நவம்பர் 12ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் இந்த பண்டிகையை முன்னிட்டு வெளியூர்களில் தங்கி பணியாற்றுபவர்கள் அனைவரும் தங்களுடைய சொந்த ஊருக்கு பயணிப்பார்கள். இதனால் ரயில்களில் வழக்கத்தை விட பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால்…

Read more

ரயில் டிக்கெட்டை இனி பிறருக்கு மாற்றம் செய்யலாம்… பயணிகளுக்கு இந்திய ரயில்வே சூப்பர் அறிவிப்பு…!!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயிலில் பயணம் செய்வதால் அவர்களின் வசதிக்காக அடிக்கடி பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி இந்திய ரயில்வே பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது ஏதேனும் சில காரணங்களால் ஒருவருக்கு புக் செய்த டிக்கெட்டை கேன்சல்…

Read more

நீங்க ரயிலில் பயணம் செய்றீங்களா?…. அப்போ இந்த விதிமுறை பற்றி கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க…. இல்லன்னா அபராதத்துடன் சிறை தண்டனை..!!!

இந்தியாவின் பெரும்பாலான மக்கள் ரயிலில் பயணம் செய்வதால் பயணிகளின் வசதிக்கு ஏற்றவாறு ரயில்வே சார்பாக பல்வேறு அறிவிப்புகள் அடிக்கடி வெளியிடப்பட்டு வருகின்றன. ஆனால் ரயிலில் பயணிக்கும் மக்கள் பலரும் ரயில்வே விதிமுறைகளை முறையாக பின்பற்றுவது இல்லை. பொதுவாக ரயிலில் புகை பிடிப்பது…

Read more

இந்திய ரயில்வே துறையில் புதிய அதிரடி மாற்றங்கள்…. பயணிகளுக்கு சூப்பர் அறிவிப்பு…!!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். குறைந்த கட்டணத்தில் சௌகரியமாக பயணிக்க முடியும் என்பதால் மக்கள் பலரும் ரயிலில் பயணம் செய்கிறார்கள். இந்திய ரயில்வே அரசின் புதிய அமைச்சராக அஸ்வினி வைஷ்ணவி பதவியேற்று உள்ள நிலையில் ரயில்வே துறையை…

Read more

ரயில் டிக்கெட் புக்கிங் விதிகளில் புதிய மாற்றம்… உடனே பார்த்து தெரிஞ்சுக்கோங்க… இந்திய ரயில்வே அறிவிப்பு…!!!

இந்திய ரயில்வே டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான விதிகளில் சில மாற்றங்களை செய்துள்ளதாக அறிவித்துள்ளது. அதாவது உங்களின் ரயில் டிக்கெட் வேறு ஒருவருக்கு மாற்றக்கூடிய ஒரு விதி குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். உங்கள் ரயில் டிக்கெட்டை குடும்ப உறுப்பினர்களில் யாராவது ஒருவருக்கு…

Read more

இந்த ரயில் பெட்டியில் ஜன்னல், கதவு எதுவுமே இருக்காது…. NMG பெட்டிகள் பற்றி உங்களுக்கு தெரியுமா?… சுவாரஸ்ய தகவல்…!!!

பொதுவாகவே நாம் ரயிலில் பயணம் செய்யும்போது ஜன்னலோர சீட் வேண்டுமென்று அடம் பிடிப்போம். பேருந்து மற்றும் ரயில் பயணம் என அனைத்திலும் ஜன்னல் ஓர சீட் தான் அனைவருக்கும் பிடிக்கும். ஆனால் ரயில்வே இயக்கம் ஒருவகை ரயில் பெட்டிகளில் ஜன்னல்கள் மற்றும்…

Read more

அனைத்து ரயில்களிலும் அதிரடி கட்டணம் குறைப்பு… ரயில் பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…!!!

இந்தியாவில் வந்தே பாரத் உட்பட அனைத்து ரயில்களிலும் குறிப்பிட்ட குளிர்சாதன பெட்டிகளின் கட்டணத்தை குறைப்பதற்கு ரயில்வே துறை முடிவு செய்துள்ளதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இருக்கை வசதி கொண்ட ஏசி சேர் கார் போன்ற எக்ஸிக்யூட்டிகளில் வகுப்புகளில் 25…

Read more

இந்திய ரயில்வேயில் மொத்தம் 2.74 லட்சம் காலிப்பணியிடங்கள்….. RTI தகவல்…!

ஜூன் 2023 நிலவரப்படி ரயில்வேயில் சுமார் 2.74 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன, அவற்றில் 1.7 லட்சத்திற்கும் அதிகமானவை பாதுகாப்பு பிரிவில் உள்ளன என்று ஆர்டிஐ தகவல் தெரிவிக்கிறது.மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஆர்டிஐ ஆர்வலர் சந்திர சேகர் கவுர் என்பவர் தாக்கல்…

Read more

வாவ் அசத்தல்…! இனி படுக்கை வசதியோடு 80 வந்தே பாரத் ரயில்கள்…. ஒப்பந்தம் போட்ட இந்திய ரயில்வே…!!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை மேற்கொள்வதால் பயணிகளின் வசதிக்காக பல்வேறு திட்டங்களை இந்திய ரயில்வே துறை அறிமுகப்படுத்தி வருகிறது. அதன்படி தற்போது முக்கிய நகரங்களை இணைக்கும் விதமாக நீண்ட தூர பயணிகளுக்கான நேரத்தை குறைக்கும் வகையில் வந்தே பாரத் அதிவிரைவு…

Read more

“ரயில் பயணத்தில் மூத்த குடிமக்களுக்கு மீண்டும் சலுகை”…. இந்திய ரயில்வே அசத்தல் அறிவிப்பு….!!!

இந்தியாவில் பெரும்பாலான பயணிகள் ரயில் பயணத்தை விரும்பும் நிலையில் ரயில்வே நிர்வாகமும் பயணிகளின் வசதிக்காக அடிக்கடி புதுப்புது வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. அதோடு ரயில்வே நிர்வாகம் சார்பில் தள்ளுபடிகளும் வழங்கப்படுகிறது. கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் முன்பு வரை மூத்த…

Read more

ரயில் பயணிகளுக்கு ஜாக்பாட் வசதி…. ஒரே நேரத்தில் பல சேவைகள்…. புதிய செயலி அறிமுகம்…!!!!

இந்தியாவின் பெரும்பாலான பயணிகள் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள். ரயிலில் வசதிகள் அதிகம் மற்றும் கட்டணம் குறைவு என்பதால் தினந்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் ரயிலில் செல்கிறார்கள். இதனால் பயணிகளின் வசதிக்காக இந்திய ரயில்வே நிர்வாகமும் அடிக்கடி புது புது வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது.…

Read more

ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்…! இனி குழந்தைகளுக்கும் சீட் கிடைக்கும்…. இந்திய ரயில்வே அசத்தல் திட்டம்….!!

இந்தியாவில் பெரும்பாலான பயணிகள் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள். ரயிலில் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருவதால் இந்திய ரயில்வே நிர்வாகம் அடிக்கடி புது புது வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு எந்த…

Read more

எங்களுக்கு இதெல்லாம் கிடைக்கவில்லை…. சிறப்பு சுற்றுலா ரயில் மூலம் புனித யாத்திரை சென்றவர்கள் புகார்….!!!

இந்திய ரயில்வே சார்பில் பாரத் கௌரவ் என்ற திட்டம் மே 5-ம் தேதி தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் திருவனந்தபுரத்திலிருந்து புண்ணிய ஸ்தலங்களுக்கு பயணிகள் சுற்றுலா பயணிகள் அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த ரயிலில் சுமார் 800 பேர் பயணம் செய்த நிலையில்,…

Read more

இனி ரயிலில் குழந்தைகள் பயணம் செய்ய புது வசதி வந்துட்டு….. வெளியான சூப்பர் அப்டேட்….!!!!

இந்திய ரயில்வேயானது தன் பயணிகளின் வசதிக்காக அதன் விதிகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை செய்து வருகிறது. பெண்கள், வயதில் மூத்தவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என பலருக்கும் பல்வேறு வசதிகளை ரயில்வே நிர்வாகம் செய்து வருகிறது. இந்திய ரயில்வேயானது தற்போது குழந்தைகளுக்கு புது மாற்றங்களை…

Read more

இத்தனை வருடம் ஜெயில் தண்டனையா…? இனி வந்தே பாரத் ரயில் மீது கல்வீசினால் ஆப்பு தான்…. இந்திய ரயில்வே எச்சரிக்கை…!!!

இந்திய ரயில்வே நிர்வாகம் வந்தே பாரத் ரயில்கள் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்துபவர்களுக்கு கடுமையான தண்டனை கிடைக்கும் என எச்சரித்துள்ளது. நாடு முழுவதும் மத்திய அரசாங்கத்தால் அதிவேக ரயில் சேவையாக வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. நாடு முழுவதும்…

Read more

“இனி டிக்கெட் பரிசோதகர்களின் உடலில் கேமரா பொருத்தப்படும்”… இந்திய ரயில்வே அதிரடி முடிவு….!!!

இந்திய ரயில்வே நிர்வாகம் டிக்கெட் பரிசோதகர்களின் உடலில் கேமரா பொருத்தும் திட்டத்தை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது. அதாவது டிக்கெட் பரிசோதகர்களுக்கும் பயணிகளுக்கும் இடையே சமீப காலமாக மோதல் போக்கு என்பது அதிகரித்து வருகிறது. கடந்த மார்ச் மாதம் பஞ்சாப் மாநிலத்தில் டிக்கெட்…

Read more

ரயில் பயணிகளுக்கு குஷியான அறிவிப்பு…. 53 வழித்தடங்களில் ரயில் வேகத்தை 130 கிலோமீட்டராக அதிகரிக்க முடிவு….!!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். ஏனென்றால் ரயிலில் குறைந்த கட்டணத்தில் சௌகரியமாக பயணம் செய்ய முடியும் என்பதால் பலரும் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள். அதனால் பயணிகளின் வசதிக்கு ஏற்றவாறு ரயில்வே நிர்வாகமும் அடிக்கடி புதிய அறிவிப்புகளை வெளியிட்டு…

Read more

“207 கடத்தல் சம்பவங்களில் 604 பேர் மீட்பு”…. ரயில் பயணிகளின் பாதுகாப்பில் இந்திய ரயில்வே அதிரடி நடவடிக்கை…!!

இந்தியாவில் தினந்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் ரயிலில் பயணம் செய்கிறார்கள். இதனால் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான அனைத்து விதமான நடவடிக்கைகளையும் ரயில்வே பாதுகாப்பு படை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் 2022-23 ஆம் ஆண்டில் 207 கடத்தல் சம்பவங்களில் ஈடுபட்ட 604 பேரை…

Read more

“இந்திய ரயில்வே துறை தனியார் வசம் ஒப்படைக்கப்படுகிறதா”…? மத்திய அரசின் பதில் இதுதான்…!!

இந்திய ரயில்வே துறை தனியார் மயமாக்கப்படும் என்ற செய்திகள் சமீப காலமாகவே பரவிக் கொண்டிருக்கிறது. இதனுடன் சில நிறுவனங்களும் தனியார் ‌ வசம் ஒப்படைக்கப்படுவதாக செய்திகள் பரவிக்கொண்டிருக்கும் நிலையில் இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்கு மத்திய ரயில்வே துறை…

Read more

ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்….! கோடை விடுமுறையில் 217 சிறப்பு ரயில்கள்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

இந்தியாவில் பெரும்பாலான பயணிகள் ரயில் போக்குவரத்தையே விரும்புவார்கள். தற்போது கோடை விடுமுறை வருவதால் ரயிலில் சொந்த ஊருக்கு செல்வோரின் எண்ணிக்கை அதிகரிக்கும். இதனால் ரயில்களில் வழக்கத்தை விட கூட்டம் நிரம்பி வழியும். இதன் காரணமாக தற்போது இந்திய ரயில்வே நிர்வாகம் ஒரு…

Read more

“இந்த டிக்கெட் இல்லாமல் ரயில்வே நிலையத்திற்குள் செல்லக்கூடாது”… மீறினால் கடும் அபராதம்….!!!

இந்திய ரயில்வே விதிகளின் படி ரயில் நிலையத்திற்கு செல்லும் போது நடைமேடை டிக்கெட் எடுக்க வேண்டும். பிளாட்பார்ம் டிக்கெட் இல்லாமல் சென்றால் அந்த நபருக்கு அபராதம் விதிக்கப்படும். நீங்கள் ரயிலில் உறவினர்கள் நல்லது நண்பர்களை ஏற்றி விடுவதற்காக செல்லும்போது அல்லது யாரையாவது…

Read more

பைசாகி கொண்டாட்டம்… சீக்கியர்களின் புனித தல சுற்றுலா… இந்திய ரயில்வேயின் சிறப்பு ஏற்பாடு…!!!!!

இந்திய ரயில்வே பாரத் கவுரவ் சுற்றுலா ரயிலுடன் சீக்கியர்களுக்கென குரு கிரிப யாத்ராவை வருகிற ஏப்ரல் மாதம்  தொடங்குகிறது. வட இந்தியாவில் இந்த பண்டிகை பைசாகி மாதமாக கொண்டாடப்படுகிறது. பல்வேறு துறைகளுடன் ஆலோசனைக்குப் பின் நாட்டின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள சீக்கியர்களின்…

Read more

வந்தே பாரத் ரயில் சேவை… காந்திநகர் வழித்தடத்தில் கூடுதல் பயணிகள்… இந்திய ரயில்வே வெளியிட்ட தகவல்…!!!!!

கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் முறையாக நாட்டின் அதிவேக ரயில் சேவையான வந்தே பாரத் ரயில்  தொடங்கப்பட்டது. இந்த ரயில் மணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும். இந்நிலையில் இந்திய ரயில்வே வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களில் வந்தே பாரத் ரயிலில் அதிகமாக…

Read more

ஹேப்பி நியூஸ்… ஹோலி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில் சேவை…. இந்திய ரயில்வே சூப்பர் அறிவிப்பு…!!

இந்தியாவில் ஹோலி பண்டிகை சிறப்பான முறையில் கொண்டாடப்படும். இந்த ஹோலி பண்டிகையை முன்னிட்டு பலரும் தங்களுடைய சொந்த ஊருக்கு செல்வதால் தற்போது இந்திய ரயில்வே நிர்வாகம் சிறப்பு ரயில் சேவை தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி அமிர்தசரஸ் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில்…

Read more

அடேங்கப்பா…! நடப்பு நிதியாண்டில் ரூ. 1,91,162 கோடி வருவாய் ஈட்டிய இந்திய ரயில்வே… மத்திய அரசு தகவல்…!!!

இந்திய ரயில்வே நிர்வாகம் 2022-23 நிதி ஆண்டில்‌ இதுவரை ரூ. 1,91,162 கோடி வருமானம் ஈட்டியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த வருவாய் கடந்த ஆண்டு இதே கால கட்டத்தில் ஒப்பிடும்போது 40000 கோடி அதிகமாகும். கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில்…

Read more

நாடு முழுவதும் இன்று முதல் ஜனவரி 26 ஆம் தேதி வரை பார்சல் சேவை நிறுத்தம்…. அதிரடி உத்தரவு….!!!!

குடியரசு தின விழாவை முன்னிட்டு பாதுகாப்பை பலப்படுத்தும் விதமாக டெல்லி செல்லும் அனைத்து ரயில்களிலும் இன்று முதல் ஜனவரி 26 ஆம் தேதி வரை பார்சல் சேவையை தற்காலிகமாக நிறுத்த ரயில்வே நிர்வாகம் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. நாடு முழுவதும் ஜனவரி…

Read more

“இரட்டிப்பு மகிழ்ச்சி”…. தேனி, போடி பயணிகளுக்கு சூப்பர்‌ செய்தி… இந்திய ரயில்வே நிர்வாகம் அசத்தல் அறிவிப்பு….!!!!

இந்திய ரயில்வே நிர்வாகம் மதுரை-தேனி எக்ஸ்பிரஸ் ரயிலை போடி வரை நீட்டிக்க அனுமதி கொடுத்துள்ளது. இதேபோன்று சென்னை-மதுரை இடையே 3 வாரம் இயக்கப்படும் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயிலை போடி வரை நீட்டிக்கவும் இந்திய ரயில்வே நிர்வாகம் அனுமதி கொடுத்துள்ளது. இந்த அறிவிப்புகளால்…

Read more

வருவாயை அள்ளிக் குவித்த இந்திய ரயில்வே…!!!

இந்திய ரயில்வேக்கு வருவாய் அதிகரித்துள்ளது. சரக்கு மற்றும் பயணிகள் போக்குவரத்து மூலம் இந்திய ரயில்வேக்கு 1.83 லட்சம் கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. இது தொடர்பாக இந்திய ரயில்வே வெளியிட்டுள்ள தகவலில் சரக்கு ஏற்றுதல் மற்றும் சரக்கு போக்குவரத்து 2022-23ஆம் நிதி…

Read more

Other Story