முதல்வரின் காலை உணவு திட்டம் குறித்து ஆய்வு… மாணவர்களோடு சேர்ந்து உணவு அருந்திய அமைச்சர் உதயநிதி….!!!
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தொடக்கப் பள்ளியில் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் முதல்வர் ஸ்டாலினால் காலை உணவு திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து 2-ம் கட்ட காலை உணவு வழங்கும் திட்டம் நேற்று மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் அவர்களால் தொடங்கி…
Read more