தமிழகம் முழுவதும் கல்லூரிகளில் ரூ.200 செலுத்தினால் போதும்… அமைச்சர் பொன்முடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அனைத்து அரசு அறிவியல் கலை கல்லூரிகளில் விண்ணப்பிக்க இன்றுடன் கால அவகாசம் முடிந்த நிலையில் மேலும் 3 நாட்களுக்கு நீட்டித்து அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். மே 19ஆம் தேதி வரை விண்ணப்ப பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இதற்கான…

Read more

BREAKING: பொறியியல் கலந்தாய்வு தேதி மாற்றம்…. சற்றுமுன் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் கடந்த வாரம் வெளியிடப்பட்ட நிலையில் பொறியியல் கலந்தாய்வு ஜூலை இரண்டாம் தேதி தொடங்கும் என அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். ஆகஸ்ட் மாதம் இரண்டாம் தேதி கலந்தாய்வு தொடங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில் சிபிஎஸ்இ,மாநில…

Read more

பெரியார் பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வில் மாற்றம்… வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

அரசு தேர்வுகள் நடைபெறுவதால் பெரியார் பல்கலைக்கழக தேர்வு தேதி மாற்றப்பட்டு இருப்பதாக துணைவேந்தர் ஜெகநாதன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் சார்நிலைப் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான எழுத்து தேர்வு மே 27ஆம் தேதி நடைபெற இருந்த நிலையில்…

Read more

தமிழகத்தில் 10-ம் வகுப்பு துணைத்தேர்வு…. மே 23 முதல் விண்ணப்பிக்கலாம்…. வெளியான அறிவிப்பு…!!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை 9 லட்சத்து 40 ஆயிரம் மாணவர்கள் எழுதினர். இதற்கான தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகிறது. தமிழகத்தில் மொத்தம் 91.39 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 4,30,710 பேரும், மாணவர்கள்…

Read more

ரேஷன் அரிசி கடத்தல்…. தமிழகத்தில் பொதுமக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. உரிய பாதுகாப்பு இருந்தாலும் பல ரேஷன் பொருட்கள் கள்ள சந்தையில் விற்பது மற்றும் பிற மாநிலங்களுக்கு கடத்தப்படுவது போன்ற நிகழ்வுகள் தொடர்ந்து…

Read more

ரூ.2 கோடி சம்பளத்தில் பணிப்பெண் வேலை…. இந்த தகுதிகள் மட்டும் இருந்தால் போதும்….!!!

சீனாவில் ஹங்காய் நகரத்தை சேர்ந்த பெண் ஒருவர் தன்னுடைய வீட்டில் பணியாற்ற பணிப்பெண் தேவை என செய்தித்தாளில் விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அந்தப் பெண்மணிக்கு மாத சம்பளமாக 15 லட்சம் வீதம் ஒரு வருடத்திற்கு மட்டுமே இரண்டு கோடி சம்பளம்…

Read more

அடடே சூப்பர்!…. டிக்கெட் இன்றி ரயில் பயணம்…. பலரும் அறியாத ஆச்சரிய தகவல்…..!!!!!

இந்தியா தன் ரயில் வலையமைப்பை தொடர்ந்து விரிவுபடுத்திக்கொண்டே வருகிறது. இப்போது இந்திய ரயில்வே உலகின் 4-வது பெரிய ரயில் நெட்வொர்க் உள்ள நாடாக மாறி இருக்கிறது. இந்திய ரயில்வே பற்றிய பல தனித்துவமான பலர் அரியாத தகவல்கள் இருக்கிறது. இன்று நாங்கள்…

Read more

சென்னையில் இன்று மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க…!!!

தமிழகத்தில் வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதம் தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் இரண்டாவது அல்லது மூன்றாவது வெள்ளிக்கிழமைகளில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு…

Read more

நாளை 10th முடிவுகள்.. அமைச்சர் அறிவிக்கமாட்டார்…. தேர்வுத்துறை அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நடந்து முடிந்தன. இதனைத் தொடர்ந்து கடந்த வாரம் பிளஸ் டூ பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில் 10 மற்றும் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு…

Read more

பால்வளத்துறை அமைச்சராக பொறுப்பேற்றதும்…. அமைச்சர் மனோ தங்கராஜ் வெளியிட்ட முதல் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் சமீபத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டது. இதில் பல அமைச்சர்களும் வெவ்வேறு துறைகளுக்கு மாற்றம் செய்யப்பட்ட நிலையில் ஐடி துறை அமைச்சராக இருந்த மனோ தங்கராஜ் அண்மையில் பால்வளத்துறை அமைச்சராக மாற்றப்பட்டார். இதனை தொடர்ந்து பொறுப்பேற்றதும் ஆவின்…

Read more

மீன்பிடி படகுகளுக்கு பயோமெட்ரிக் சிஸ்டம்…. அரசின் புதிய அசத்தலான திட்டம்….!!!

கடல் வழியே மதுபானம் கடத்துவதை தடுக்க மீன்பிடி படகுகளுக்கு பயோமெட்ரிக் சிஸ்டம் பொருத்தப்பட உள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது.மீன்பிடி படகுகளை பயோமெட்ரிக் சிஸ்டம் மூலம் கண்காணிக்க காரைக்கால் துணை ஆட்சியர் ஜான்சன் அறிவித்துள்ளார். இதன் மூலமாக கடல் வழியே நடைபெறும்…

Read more

BREAKING: சில மணி நேரங்களில் அமைச்சரவையில் மாற்றம்… வெளியான அறிவிப்பு…!!!

சட்டத்துறை இணை அமைச்சராக இருந்த எஸ் பி. சிங் பாகேல், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை இணையமைச்சராக மாற்றப்பட்டுள்ளார். கெலிஜியத்திற்கு எதிராக தொடர்ந்து குரல் எழுப்பியது, நீதிபதிகளின் நியமனத்தில் தாமதம் போன்ற பல்வேறு காரணங்களுக்காக சட்டத்துறை அமைச்சராக இருந்த கிரன் ரஜிஜூபுவியியல்…

Read more

விஐபி தரிசனம் 3 நாட்களுக்கு ரத்து…. திருப்பதி தேவஸ்தானம் எடுத்த முடிவு….!!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கோடை விடுமுறையை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அலைமோதி காணப்பட்டது. இலவச டோக்கன்கள் இல்லாத பக்தர்கள் தரிசனத்துக்காக சுமார் 30 மணி நேரம் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டது. சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு நீண்ட வரிசையில் நின்று…

Read more

தேசிய MSME விருதுக்கு மே 31 வரை விண்ணப்பிக்கலாம்…. வெளியான அறிவிப்பு….!!!

தேசிய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பாக வழங்கப்படும் தேசிய எம் எஸ் எம் இ விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொழில் முனைவோர் விருது, உற்பத்தி தொழில் முனைவோர், சேவை தொழில் முனைவோர், மாநில…

Read more

இளைஞர்களே ரெடியா…. சென்னையில் நாளை மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்… மிஸ் பண்ணிடாதீங்க…!!!

தமிழகத்தில் வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதம் தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் இரண்டாவது அல்லது மூன்றாவது வெள்ளிக்கிழமைகளில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு…

Read more

ஆவின் பாலகம் அமைக்க ரூ.3.75 லட்சம் மானியம்…. வெளியான சூப்பர் அறிவிப்பு..!!!

தமிழகத்தில் ஆவின் விற்பனையை அதிகரிப்பதற்காகவும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் பொருளாதாரத்தை ஊக்குவிக்கவும் மாவட்டம் தோறும் ஆவின் பாலகம் அமைப்பதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. இந்த ஆவின் பாலகம் அமைப்பதற்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிப்பு வெளியாகி உள்ளது.…

Read more

நீட் அல்லாத இளங்கலை படிப்புகள்…. இன்று முதல் சென்டாக் மூலம் விண்ணப்பம்…. வெளியான அறிவிப்பு…!!!

புதுச்சேரி மாநிலத்தில் நடப்பு கல்வி ஆண்டுக்கான நீட் அல்லாத இளங்கலை படிப்புக்கான பி.டெக், பிஎஸ்சி வேளாண்மை, கால்நடை, நர்சிங், டிப்ளமோ, இளங்கலை அறிவியல்,வணிக படிப்புகள் மற்றும் இளங்கலை நூல்களைப் படிப்புகளுக்கு மாணவர்கள் இன்று முதல் சென்டாக் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு இன்று முதல் தரிசன டிக்கெட் வெளியீடு… தேவஸ்தானம் அறிவிப்பு…!!!

திருப்பதியில் தினம்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருவதால் பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் முன்னதாகவே ஆன்லைன் டிக்கெட்டுகளை விநியோகம் செய்து வருகிறது. இந்த டிக்கெட் வெளியிடப்பட்ட சில மணி நேரங்களிலேயே விற்று தீர்ந்து விடுகிறது. இதனால் பக்தர்கள் தரிசன டிக்கெட்…

Read more

தமிழகத்தில் 3000 கூடுதல் ஆசிரியர்களுக்கு…. இன்று முதல் 3 மாதம் பணி நீட்டிப்பு…. வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் கூடுதலாக நியமிக்கப்பட்ட மூவாயிரம் ஆசிரியர்களுக்கு இன்று முதல் அதாவது மே 18ஆம் தேதி முதல் மூன்று மாதங்களுக்கு பணி நீட்டிப்பு செய்து ஊதியம் வழங்க பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கடந்த வருடம் தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர்…

Read more

இனி கோவில்களில் இந்த ஆடையை பெண்கள் அணியக்கூடாது…. மாநில அரசு அறிவிப்பு…!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் முசாபர் நகரில் உள்ள பாலாஜி தாம் கோவிலில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் கடுமையான ஆடை கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.என்னதான் தொழில்நுட்பம் வளர்ந்து வந்தாலும் கலாச்சாரம் என்பது முக்கியமான ஒன்றாக இருப்பதால் பல மாநிலங்களிலும் பெரிய கோவில்களில் ஆடை கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டு வருகிறது.…

Read more

IPL ரசிகர்களுக்கு முக்கிய அறிவிப்பு…. ப்ளே ஆஃப் டிக்கெட் விற்பனையில் மாற்றம்…!!

ஐபிஎல் 16 வது லீக் தொடரில் பிளே ஆப் போட்டிகள் சென்னையில் நடைபெற உள்ளது. சென்னையில் நடைபெற உள்ள ஐபிஎல் பிளே ஆப் போட்டிக்கான டிக்கெட் ஆன்லைனில் மட்டும் விற்பனை செய்யப்படும் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தெரிவித்துள்ளது. முதல்…

Read more

தமிழகத்தில் இலவச மாணவர் சேர்க்கைக்கு… விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்… மிஸ் பண்ணிடாதீங்க….!!!

தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் இலவசமாக எல்கேஜி படிப்பதற்கான மாணவர் சேர்க்கைக்கு  விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் மே 18 என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. அதன்படி மாணவர்கள் என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.  14 வயது வரையில் அனைவருக்கும் இலவச மற்றும் கட்டாய…

Read more

தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு அகலவிலைப்படி உயர்வு…. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அகலவிலை படியை நான்கு சதவீதம் உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது.இதன் மூலம் தமிழக அரசு ஊழியர்களுக்கு அகலவிலைப்படி ஆனது 38 சதவீதத்திலிருந்து 42 சதவீதமாக உயர்த்தப்படுகிறது. அகல விலைப்படி உயர்வானது நிதியாண்டு தொடக்கமான ஏப்ரல்…

Read more

அரசு ஊழியர்கள் சூப்பர் குட் நியூஸ்…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு…!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் அரசு ஊழியர்களுக்கு நற்செய்தியை வழங்கியுள்ளது. அதாவது டி ஏ வை நான்கு சதவீதம் உயர்த்தி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வரும் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்திய முடிவால் டி…

Read more

“தமிழக பள்ளிகளுக்கு பாட புத்தகங்கள் விநியோகம்”…. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 1 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தற்போது கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலையில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஜூன் 1-ம் தேதியும், 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 5-ம்…

Read more

ITI மாணவர்கள் 12 ஆம் வகுப்பு துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்…. வெளியான அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் பொது தேர்வு நடந்து முடிந்த நிலையில் கடந்த வாரம் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து பன்னிரண்டாம் வகுப்பில் 47 ஆயிரத்து 934 பேர் தேர்ச்சி பெறவில்லை. இந்நிலையில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு மறு…

Read more

திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு… ஆன்லைன் டிக்கெட் வெளியிடப்படும் தேதி அறிவிப்பு….!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினம் தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள். அதனால் பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த மாதம் தரும் ஆன்லைன் மூலமாக டிக்கெட் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் பக்தர்கள் தேவஸ்தானத்தில் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் 300…

Read more

மக்களே…. மின்தடை குறித்து புகார் தெரிவிக்க இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க…. அமைச்சர் செந்தில் பாலாஜி…!!!

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ள நிலையில் மின் சாதனங்களின் பயன்பாடு அதிகமாக உள்ளது. அதனால் இதுவரை இல்லாத அளவிற்கு மின் நுகர்வு பதிவாகி வருகிறது. மற்ற மாநிலங்களை விட சென்னையில் மின் பயன்பாடு அதிகமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்…

Read more

ஆசிரியர் தகுதி தேர்வுக்கான சான்றிதழ்…. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கடந்த 2012, 2013, 2017, 2019 ஆம் ஆண்டிற்கான ஆசிரியர் தகுதி தேர்வுக்கான சான்றிதழ் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலமாக வழங்கப்பட்டு வருவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான மறுப்பிரதி சான்றிதழ் இ சேவை மையத்தில்…

Read more

டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு கவுன்சிலிங் தேதி அறிவிப்பு…. உடனே பாருங்க….!!!

தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி மூலமாக தமிழ்நாடு சட்டப்பேரவை தலைமைச் செயலாக பணிகளில் அடங்கிய ஆங்கில நிபுணர் மற்றும் தமிழ் நிபுணர் பதவிகளுக்கான காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டது. அதற்கான தேர்வு கடந்த வருடம் டிசம்பர் மாதம் சென்னை தேர்வு மையத்தில் நடத்தப்பட்டது. எழுத்து தெருவில்…

Read more

தமிழக விளையாட்டு விடுதியில் சேர மே 23ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்…. வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலமாக செயல்பட்டு வரும் மாணவ மாணவிகளுக்கான விளையாட்டு விடுதியில் தங்கி படிக்க தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் மே 23ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மாணவிகளுக்கான விடுதிகள் செயல்பட்டு…

Read more

குருவாயூர் ரயில் மே 21 மாற்றுப் பாதையில் இயக்கப்படும்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!

சென்னை எழும்பூரில் இருந்து குருவாயூர் செல்லும் விரைவு ரயில் பராமரிப்பு பணி காரணமாக வருகின்ற மே 21ஆம் தேதி மாற்று பாதையில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி சென்னை எழும்பூரில் இருந்து கேரள மாநிலம் குருவாயூர் செல்லும் விரைவு…

Read more

உங்க ஊரில் ரேஷன் பொருட்கள் கடத்தல் நடைபெறுதா?…. உடனே இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க… தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதேசமயம் பொதுவிநியோகத் திட்ட பொருட்கள் கடக்கல் மற்றும் பதுக்கள் தொடர்பான குற்றங்களும் தொடர்ந்து அதிகரித்து வருவதால் இது தொடர்பாக புகார்களை கட்டணம்…

Read more

தமிழகத்தில் பிளஸ் 2 துணை தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. வெளியான அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் பிளஸ் 2 மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடந்து முடிந்த நிலையில் கடந்த மே 8ம் தேதி பொது தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதில் மொத்தம் 47 ஆயிரத்து 934 மாணவ மாணவிகள் தேர்ச்சி…

Read more

கள்ளச்சாராயம் குறித்து புகார் தெரிவிக்க… புகார் எண்கள் அறிவிப்பு….!!!!

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் குடித்து 13 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தை உழுக்கியுள்ளது. அதே சமயம் செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேர் உயிரிழந்த சம்பவமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் தமிழக போலீசார் தமிழக முழுவதும்…

Read more

கர்நாடக முதல்வர் பதவியேற்பு தேதி அறிவிப்பு…. முதல்வர் பதவி யாருக்கு….????

கர்நாடகாவில் கடந்த மே பத்தாம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடந்து முடிந்த நிலையில் 135 இடங்களை கைப்பற்றி காங்கிரஸ் சமூக வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து முதல்வர் பதவியை பசவராஜ் பொம்மை ராஜினாமா செய்தார். இந்நிலையில் தேர்தலில் வென்ற காங்கிரஸ் முன்னாள்…

Read more

ஜூன் 5 ஆம் தேதி கேரளம் – மகாராஷ்டிரம் இடையே பாரத கௌரவ் சிறப்பு ரயில்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!

ஸ்ரீரடி சாய் தர்ஷன் சார்பாக கேரள மற்றும் மகாராஷ்டிரா இடையே பாரத கௌரவம் சிறப்பு ரயில் வருகின்ற ஜூன் 5ஆம் தேதி இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கேரள மாநிலம் கொச்சுவேலியில் இருந்து வருகின்ற ஜூன் 5-ம் தேதி காலை…

Read more

தமிழகத்தில் சத்துணவில் இனி சர்க்கரை பொங்கல்…. அரசு அரசாணை வெளியீடு…!!!

தமிழகத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3ஆம் தேதி சத்துணவு மையங்களில் குழந்தைகளுக்கு சர்க்கரை பொங்கல் வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் சத்துணவு திட்டத்தில் பயனடைந்து வரும் குழந்தைகளுக்கு காமராஜர், அண்ணா, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் பிறந்தநாள்…

Read more

தமிழகத்தில் சமூக நலத்துறை விருது…. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்…. அரசு அறிவிப்பு….!!!

தமிழகத்தில் சமூக நலத்துறை சார்பாக வழங்கப்படும் விருது விண்ணப்பிக்கலாம் என அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்தியில், ஒவ்வொரு சுதந்திர தினத்தின் போதும் வழங்கப்படும் பல்வேறு விருதுகளில் பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவையாற்றிய சமூக சேவகர் மற்றும் தொண்டு…

Read more

டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு இலவச பயிற்சி வகுப்பு… உடனே முந்துங்க…. வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப்-1 முதன்மை தேர்வு தமிழ் வழியில் எழுதும் பெண் தேர்வர்களுக்கு மட்டும் உணவு மற்றும் தங்கும் வசதியுடன் வருகின்ற மே 17ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 6ஆம் தேதி வரை இலவச பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளதாக…

Read more

தமிழகத்தில் பிளஸ் 2 துணை தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்…. வெளியான அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் பிளஸ் 2 மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடந்து முடிந்த நிலையில் கடந்த மே 8ம் தேதி பொது தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதில் மொத்தம் 47 ஆயிரத்து 934 மாணவ மாணவிகள் தேர்ச்சி…

Read more

மே 20 முதல் கேரளம் வழியாக செல்லும் ரயில் சேவையில் மாற்றம்…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!

திருவனந்தபுரம் ரயில்வே கோட்டத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் கேரளம் வழியாக செல்லும் மற்றும் கேரளத்தில் இருந்து வரும் ரயில் சேவையில் மே 20- ம் தேதி முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி சென்னை எழும்பூரில் இருந்து…

Read more

ரூ.10 லட்சம் நிதியுதவி….. தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…!!!

செங்கல்பட்டில் கள்ளச்சார விவகாரத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வருவோருக்கு தல ஐந்தாயிரம் ரூபாய் வழங்கப்படும் எனவும் முதலமைச்சர் அறிவித்துள்ளார். மேல்மருவத்தூர் காவல்…

Read more

தமிழகத்தில் 10,11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது?…. அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு….!!

தமிழகத்தில் 10 மற்றும் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதியை அரசு தேர்வுகள் இயக்ககம் தற்போது வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட அறிவிப்பில், 10 மற்றும் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே…

Read more

Gpay, PhonePe, PayTm பயனர்கள் எஞ்சாய்…. SBI வங்கி வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கி அணை எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு அவ்வபோது புதிய சேவைகளை வழங்கி வருகிறது. வாடிக்கையாளர்கள் எவ்வித அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தே எளிதில் வேலையை முடித்துக் கொள்ளும் வகையில் பல புதிய திட்டங்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.…

Read more

ரேஷன் கடைகளில் ஜூலை 1 முதல் இவர்களுக்கு பொருட்கள் நிறுத்தம்…. அரசு திடீர் அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ரேஷன் கார்டுடன் ஆதார் இணைக்காத பொதுமக்களின் ரேஷன் கார்டுகளுக்கு ரேஷன் பொருள் வழங்கப்பட மாட்டாது எனவும் ரேஷன் கார்டு ரத்து…

Read more

ரயில் பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…. புதிய வழித்தடங்களில் 5 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள்….!!!

நாட்டின் முக்கிய நகரங்களை இணைக்கும் விதமாக வந்தே பாரத் ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. என் நிலையில் 5 புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் சேவை தொடங்கப்பட்டுள்ளன. இந்த ஐந்து ரயில்களில் முதல் ரயில் ஒடிசாவில் பூரி மற்றும் ஹௌரா…

Read more

மே 18ஆம் தேதி கர்நாடக முதல்வர் பதவியேற்பு…. முதல்வர் பதவி யாருக்கு….???

கர்நாடகா அமைச்சரவை தற்போது இறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் கர்நாடக முதலமைச்சர் மே 18ஆம் தேதி பதவி ஏற்கிறார். அன்றைய தினம் அமைச்சரவை அமைச்சர்களும் பதவி ஏற்பார்கள். இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் ஆன சோனியா காந்தி, ராகுல் காந்தி,…

Read more

தமிழகம் முழுவதும் நடப்பாண்டு முதல் பாலிடெக்னிக் கல்லூரிகளில் தமிழ் மொழி பாடம்…. அமைச்சர் பொன்முடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் தமிழ் மொழி பாடம் அமல்படுத்தப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். நேற்று சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர், நடப்பு கல்வி ஆண்டில் தன்னாட்சி கல்லூரிகளைத் தவிர…

Read more

நில அளவர் – வரைவாளர் காலி பணியிடம்…. தேவர்களுக்கு டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் நில அளவர் மற்றும் வரைவாளர் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு வருகின்ற மே 23ஆம் தேதி நடைபெற உள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள செய்தியில், நில அளவர் மற்றும் வரைவாளர் காலி…

Read more

Other Story