நடுரோட்டில் காதலியை துடிக்க துடிக்க கொன்ற காதலன்… சுற்றி நின்று வேடிக்கை பார்த்த மக்கள்…. நடு நடுங்க வைக்கும் சம்பவம்…!!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் வசாய் கிழக்கு சின்ச்வாடா பகுதி அமைந்துள்ளது. இங்கு நேற்று காலை நடு ரோட்டில் ஒரு வாலிபர் பெண்ணை கொடூரமாக அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது இளம்பெண் ஒருவர் சாலையில் சென்று கொண்டிருந்தபோது அவரை…

Read more

ஒரு தலை காதல்… திரும்பி கூட பார்க்காத இளம்பெண்… ஆத்திரத்தில் இளைஞர் செய்த வெறிச்செயல்…!!!

மதுரை அண்ணா நகரை சேர்ந்த நவீன் ராஜ் என்ற 27 வயது இளைஞர், இளம் பெண் ஒருவரை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். அந்தப் பெண் சென்னையில் தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்த நிலையில் மயிலாப்பூர் பகுதியில் உள்ள பெண்கள் விடுதியில்…

Read more

75 வயது, 65 வயது பாட்டிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 24 வயது வாலிபர்… சேலத்தில் பரபரப்பு….!!!

சேலம் மாவட்டம் ஜல்லிக்காட்டை சேர்ந்த கட்டிட தொழிலாளியான ரவிக்குமார்(24) என்பவர் குடிபோதையில் நேற்று முன் தினம் இரவு 11 மணி அளவில் 75 வயதான மூதாட்டியின் வீட்டுக்குள் புகுந்து அவரை கட்டிப்பிடித்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதனால் அலறிய மூதாட்டியின்…

Read more

“நடந்து சென்ற பெரியப்பா”… பின்னால் சென்ற தம்பி மகன்… அரிவாளால் தலையில் ஒரே போடு.. பகீர் சம்பவம்…!!

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அருகே உள்ள பகுதியில் உத்திராடம் (56) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் ஊழியராக பணியாற்றி வந்துள்ளார். இவருடைய தம்பி சங்கர். இவர்கள் இருவருக்கும் இடையே கடந்த சில வருடங்களாக சொத்து பிரச்சனை இருந்துள்ளது.…

Read more

என்கிட்டயே காசு கேப்பியா…! சுங்கச்சாவடியை புல்டோசரால் இடித்து தள்ளிய வாலிபர்…. அதிர்ச்சி வீடியோ….!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ஹபூர் மாவட்டத்தில் சாஜர்சி சுங்கச்சாவடி அமைந்துள்ளது. அங்கு சம்பவ நாளில் புல்டோசர் ஒன்று வந்தது. அதை ஓட்டி வந்த வாலிபரிடம் சுங்கச்சாவடி ஊழியர்கள்  கட்டணம் செலுத்துமாறு கூறினர். இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் சுங்கச்சாவடியை புல்டோசர் மூலம்…

Read more

ஆன்லைன் முதலீட்டால் ரூ.15 லட்சம் கடன்…. இளைஞர் எடுத்த விபரீத முடிவு…. திருமணம் நெருங்கிய நிலையில் அதிரடி கைது…!!!

சென்னை தாம்பரம் அருகே சேலையூர் என்ற பகுதியில் சீதாலட்சுமி மற்றும் சுபா ஆகிய பெண்களிடம் தனித்தனியாக 5 மற்றும் 2 சவரன் தங்க நகைகளை பைக்கில் வந்த வாலிபர் ஒருவர் திருடிவிட்டு சென்ற நிலையில் இது தொடர்பாக சேலையூர் காவல்துறையினர் வழக்கு…

Read more

காதலி சென்ற அரசு பேருந்தை நிறுத்த பெட்ரோல் குண்டு வீசிய காதலன்… பதற வைக்கும் சம்பவம்…!!

அரியலூர் மாவட்டம் நரசிங்க பாளையம் பகுதியில் அருமைராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரேம் குமார் (21) என்ற மகன் இருக்கிறார். இந்த வாலிபர் டிப்ளமோ மெக்கானிக் படித்துள்ளார். இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்த நிலையில் இருவருக்கும் இடையே திடீரென…

Read more

இரவு, பகலாக உல்லாசம்… தேம்பி தேம்பி அழுத குழந்தை… ஆத்திரத்தில் அடித்தே கொன்ற கள்ளக்காதலன்….!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் பார்த்தசாரதி (28) என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்றுவிட்டார். இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்தப் பெண்ணின் பெயர் திவ்யா (27). இதில்…

Read more

ஓகே சொன்ன கலெக்டர்… அதிரடி காட்டிய போலீஸ்… பாய்ந்தது குண்டாஸ்…!!

புதுச்சேரி மாநிலம் காட்டேரிக்குப்பம் பகுதியில் சூர்யா (24) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு பள்ளியின் அருகே சாராயம் விற்பனை செய்த நிலையில் கடந்த 6-ம் தேதி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவருடைய குற்ற செயல்களை தடுப்பதற்காக கிளியனூர்…

Read more

செல்போன் நம்பர் ப்ளாக்…. கோபத்தில் ஜன்னல் வழியாக வாலிபர் செய்த கொடூரம்… அலறி துடித்த கள்ளக்காதலி….!!!!

கர்நாடக மாநிலம் கடனகேரி பகுதியில் லட்சுமி என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய கணவரை பிரிந்து தன் 8 வயது மகளுடன் தனியாக இருக்கிறார். இவருக்கு மவுனேஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவருக்கும் ஏற்கனவே திருமணமாகி மனைவி இருக்கிறார். இந்நிலையில் லட்சுமி…

Read more

திருமண ஆசை காட்டி காதலியுடன் உல்லாசம்… கடைசியில் இடியாய் விழுந்த செய்தி… போலீசில் பரபரப்பு புகார்….!!!

சேலம் மாவட்டம் வளையமாதேவி எம்பிசி நகர் பகுதியில் பச்சமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பரத் (25) என்ற மகன் இருக்கிறார். இவர் தலைவாசல் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்தப் பெண்ணுக்கு 20 வயது இருக்கும். இவர்கள்…

Read more

வேலை வாங்கித் தருவதாக கூறிய நண்பர்… கதறி அழுத மனைவி…. நம்பி சென்ற வாலிபருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…!!

கோயம்புத்தூர் மாவட்டம் வடமதுரை பிஜி புதூர் பகுதியில் ஒரு தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்கள் இருவரும் வேலையில்லாமல் இருந்த  நிலையில் இவருடைய மனைவி நர்சிங் படித்துள்ளார். இந்நிலையில் வேலை விஷயமாக தன்னுடைய நண்பரான தரண் (19) என்பவரிடம் வாலிபர் பேசியுள்ளார். அந்த…

Read more

“இன்ஸ்டாவில் பழக்கம்”… இளம் பெண்களை ஏமாற்றி ஆபாச வீடியோ அனுப்ப வைத்த வாலிபர்… சென்னையில் அதிர்ச்சி…!!!

சென்னையில் வசித்து வரும் இளம் பெண் ஒருவர் இன்ஸ்டாகிராம் மூலம் வாலிபர் ஒருவருடன் பழகி வந்துள்ளார். இந்த வாலிபர் இளம்பெண்ணிடம் திருமண ஆசை காட்டி ஆபாச புகைப்படங்களை அனுப்புமாறு கூறியுள்ளார். இதை நம்பிய அந்த பெண்ணும் ஆபாச படங்களை அனுப்பியுள்ளார். அவர்…

Read more

கடைக்கு சென்ற சிறுவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி… வாலிபரின் வெறிச்செயலால் பதறிய பெற்றோர்… போக்சோவில் கைது…!!!

தூத்துக்குடி மாவட்டம் அண்ணா நகர் பகுதியில் தர்மதுரை (24) என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி தொழிலாளி. இவர் நேற்று முன் தினம் அப்பகுதியை சேர்ந்த 11 வயது சிறுவனை அழைத்துள்ளார். பின்னர் அந்த சிறுவனிடம் 100 ரூபாய் கொடுத்து கடைக்கு…

Read more

விளம்பர படத்தில் நடிக்க வாய்ப்பு…. ஆசை காட்டி மோசம் செய்த வாலிபர்…. இளம் பெண் பரபரப்பு புகார்…!!!

கேரளாவைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் சென்னை ராயப்பேட்டை காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரில் நான் மாடலிங் தொழில் செய்து வரும் நிலையில் சில விளம்பர படங்களிலும் நடித்து வருகிறேன். அப்போது எனக்கு சித்தார்த் என்பவர் அறிமுகமானார்.…

Read more

“யூடியூபில் வீடியோ”… வங்கியில் திருடுவது எப்படி…? பிளான் போட்ட எம்பிஏ பட்டதாரி…. தட்டித் தூக்கிய போலீஸ்….!!!

மதுரை மாவட்டத்திலுள்ள ஆரியப்பட்டி கிராமத்தில் லெனின் (30) என்பவர் வசித்து வருகிறார். இவர் எம்பிஏ முடித்து விட்டு சென்னையில் உள்ள ஒரு வங்கியில் வேலை பார்த்து வந்த நிலையில் ஊதியம் போதாததால் வேலையை விட்டு நின்றார். அதன் பிறகு சொந்த ஊருக்கு…

Read more

“ஆளில்லாத நேரத்தில் காதலனை வீட்டுக்கு அழைத்த நர்ஸ்”…. செல்போனில் எடுத்த வீடியோ…. பதறவைக்கும் சம்பவம்..!!

விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் 24 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார் மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இளம்பெண் தன்னுடைய அக்கா வீட்டில் தங்கி இருந்தபோது அதே பகுதியைச் சேர்ந்த மலைக்கனி என்ற…

Read more

“காற்றுக்காக கதவைத் திறந்த ஆசிரியை”…. கத்தி முனையில் போதை ஆசாமியின் வெறிச்செயல்…. பதற வைக்கும் சம்பவம்…!!!

சென்னை கோயம்பேடு பகுதியைச் சேர்ந்த 31 வயது இளம் பெண் ஒருவர் ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய கணவர் ஆட்டோ ஓட்டுனர். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். இந்நிலையில் இளம்பெண்ணின் கணவர் ஆட்டோ ஓட்டுவதற்காக இரவில்…

Read more

“சவுக்கு சங்கருக்கு கஞ்சா சப்ளை செய்த வாலிபர் கைது”…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!

பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் பெண் காவலர்களை தரக்குறைவாக பேசிய வழக்கில் கடந்த 3-ம் தேதி கோவை சைபர் கிரைம் காவல்துறையினரால் தேனியில் கைது செய்யப்பட்டார். அதன் பிறகு அவரை கோவைக்கு அழைத்து சென்றனர். அப்போது அவருடன் தங்கியிருந்த ராஜரத்தினம் மற்றும்…

Read more

“திமுக வேட்பாளரின் தேர்தல் பிரச்சாரத்தில் பாம்புடன் வலம் வந்த வாலிபர்”… சேலத்தில் அதிர்ச்சி…!!

சேலம் மாவட்டம் கோட்ட கவுண்டம்பட்டி கிராமத்தில் நேற்று முன்தினம் திமுக வேட்பாளர் டி.எம். செல்வ கணபதி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். இவர் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது வயல்வெளியில் சுற்றித்திரிந்த பாம்பு ஒன்றினை வாலிபர் ஒருவர் பிடித்து தன்னுடைய கழுத்தில் போட்டுக் கொண்டு அந்த…

Read more

“சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர்”… போக்சோவில் தட்டி தூக்கிய போலீஸ்…!!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீரனூர் பகுதியில் 17 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார்‌. இந்த சிறுமியை காணவில்லை என அவருடைய தந்தை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் படி கீரனூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து காணாமல்…

Read more

“30 குழந்தைகள்”…. பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை… வாலிபரின் வெறிச்செயல்… உச்சகட்ட கொடூரம்…!!!

உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ரவீந்திர குமார் என்பவர் தன் குடும்பத்துடன் வேலை தேடி டெல்லிக்கு சென்றுள்ளார். அங்கு குடும்பத்தினர் அனைவரும் வேலைக்கு சென்ற போது ரவீந்திர குமார் மட்டும் வேலை செய்யாமல் ஊர் சுற்றியுள்ளார். அதன்பிறகு போதைக்கு அடிமையான ரவீந்திர குமார்…

Read more

காதல் விவகாரம்: நர்சிங் கல்லூரி மாணவி துடிக்க துடிக்க வெட்டிக்கொலை…. வாலிபர் கைது… பெரும் பரபரப்பு…!!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டியில் ராதாபுரம் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியைச் சேர்ந்த தரணி என்பவர் விழுப்புரத்தில் உள்ள நர்சிங் கல்லூரியில் படித்து வந்துள்ளார். இன்று காலை 6 மணி அளவில் தரணி அவரின் வீட்டின் முன்பாக வெட்டி கொலை…

Read more

ஆசை வார்த்தைகள் கூறிய வாலிபர்…. சிறுமியின் பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் அதிரடி…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள காரையூரில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பொக்லைன் ஆபரேட்டரான சுஜித்குமார் (23) என்ற மகன் உள்ளார். இந்நிலையில்  17 வயது சிறுமியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி சுஜித்குமார் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால்…

Read more

டாக்டரிடம் காண்பிப்பதற்காக “புகைப்படம்” எடுத்த இளம்பெண்…. மிரட்டிய வாலிபர் கைது…. போலீஸ் நட்வடிக்கை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூரில் 33 வயதுடைய இளம்பெண் வசித்து வருகிறார். இவர் தியாகராய நகரில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் தன்னுடன் வேலை பார்க்கும் புதுப்பேட்டையை சேர்ந்த அரவிந்த்சாமி என்பவரிடம் நட்பாக பழகி வந்துள்ளார். இந்நிலையில்…

Read more

தீவிர ரோந்து பணி…. வசமாக சிக்கிய வாலிபர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள உடையார்பாளையம் கடைவீதியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது உடையார்பாளையம் தெற்கு பள்ளி அருகே சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் இடையார்…

Read more

விசாரணைக்கு சென்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்…. கொதிக்கும் குழம்பை ஊற்றிய நபர்…. பரபரப்பு சம்பவம்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஓலைமான்பட்டியில் சின்னத்தம்பி என்பவர் வசித்து வருகிறார். இவர் இலுப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகார் குறித்து விசாரணை நடத்துவதற்காக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜு மற்றும் பிற போலீசார் அங்கு சென்றனர். அப்போது தங்கராஜ் என்பவரை…

Read more

சிகிச்சைக்காக சென்ற சிறுமி…. பரிசோதனையில் தெரிந்த உண்மை…. வாலிபர் போக்சோவில் கைது…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கரிமரம் பகுதியில் நிஷாந்த் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கும் 17 வயதுடைய சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இந்நிலையில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி நிஷாந்த்…

Read more

பாதுகாப்பு கேட்ட காதல் ஜோடி… விசாரணையில் தெரிந்த உண்மை…. வாலிபரை கைது செய்த போலீஸ்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சியில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சிறுமிக்கு 22 வயதுடைய கட்டிட தொழிலாளியுடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இருவரும் செல்போனில் பேசி காதலை வளர்த்து வந்தனர். இதுகுறித்து அறிந்த…

Read more

கோலம் போட்டு கொண்டிருந்த பெண்…. மிளகாய் பொடி தூவி நகையை பறித்த மர்ம நபர்…. போலீஸ் விசாரணை…!!

திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள காக்களூர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் ஹரிஹரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சியாமளா என்ற மனைவி உள்ளார். நேற்று முன்தினம் அதிகாலை சியாமளா தனது வீட்டு வாசலில் கோலம் போட்டு கொண்டிருந்தார். அப்போது திடீரென…

Read more

10-ஆம் வகுப்பு மாணவியின் ஆபாச புகைப்படம்…. தனியார் பள்ளி ஊழியர் கைது…. போலீஸ் அதிரடி…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அயனம்பாக்கம் பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் எட்வின்(21) என்பவர் உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் அதே புள்ளியில் படிக்கும் பத்தாம் வகுப்பு மாணவியிடம் எட்வின் பேசிக் கொண்டிருந்தார். இதனை பார்த்த பள்ளியின் முதல்வர் எட்வினின்…

Read more

“துணிவு படம் பார்த்து வங்கியில் கொள்ளையடிக்க முயற்சி”…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் அதிரடி….!!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தாடிக்கொம்பு சாலையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளை அமைந்துள்ளது. இந்த வங்கி இன்று காலை வழக்கம் போல் 10 மணிக்கு செயல்பட தொடங்கி நிலையில் ஒரு வாலிபர் கையில் ஸ்பிரே, கத்தி, கட்டிங் பிளேடு போன்றவைகளுடன் வங்கிக்குள்…

Read more

சட்ட விரோதமான செயல்…. வாலிபரை மடக்கி பிடித்த போலீஸ்….. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள படகு இல்லம் பகுதியில் மதுவிலக்கு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும் படியாக சுற்றித்திரிந்த ஒரு வாலிபரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் மஞ்சனக்கொரை பகுதியை…

Read more

Other Story