தமிழகத்தில் இன்று இங்கெல்லாம் மழை வெளுத்து வாங்கும்…. வானிலை ஆய்வு மையம்….!!!

வட தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழக மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் நீலகிரி, வேலூர்…

Read more

அடுத்த 3 மணி நேரம்… 1இல்ல… 2இல்ல… டோட்டலா 12; வானிலை அலெர்ட் … மக்களே உஷாரா இருங்க!!

அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 12 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு. நீலகிரி. கோவை. அரியலூர்.கடலூர். ராமநாதபுரம். சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு. புதுக்கோட்டை. தஞ்சை. மதுரை. திண்டுக்கல். காஞ்சி. செங்கல்பட்டு மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பு என…

Read more

BREAKING: இடி, மின்னலுடன் பொளந்து எடுக்கும் மழை…. வானிலை ஆய்வு மையம்…!!!

மேற்கு திசை காற்றின் வேகம் ஆறுபடை காரணமாக தமிழகத்தில் இன்றும் நாளையும் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக சென்னையில் மாலை மற்றும் இரவு நேரங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை…

Read more

தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மழை… வெளிய போகும் போது குடையை எடுத்துட்டு போங்க..!!!

தமிழகத்தின் அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு 9 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கன்னியாகுமரி நெல்லை தென்காசி தேநீர் ராணிப்பேட்டை காஞ்சிபுரம் திருவள்ளூர் சென்னை மற்றும் செங்கல்பட்டு ஆகிய 9 மாவட்டங்களில்…

Read more

தமிழகத்தில் இங்கெல்லாம் மழை வெளுத்து வாங்க போகுது… வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!

தமிழகத்தில் இன்றும் நாளையும் கோவை மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மற்ற மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும் என்றும் சென்னையில் நகர் பகுதி முழுவதும் இரவில் இடி மின்னலுடன்…

Read more

BREAKING : தமிழகத்தில் கனமழை வெளுக்கும்… வானிலை ஆய்வு மையம் அலெர்ட்…!!!

வடக்கு வங்க கடலில் வளிமண்டல சுழற்சி நிலவுவதாகவும் இதனால் 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதால் இன்று…

Read more

குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது… இனி கனமழை வெளுத்து வாங்கும்…!!!

வடமேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்க கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில்…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும்… வானிலை ஆய்வு மையம்…!!!

சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நேற்று இரவு நேரத்தில் கனமழை வெளுத்து வாங்கியது. இந்நிலையில் பல மாவட்டங்களிலும் மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த ஒரு மணி நேரத்திற்கு சென்னை, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை,…

Read more

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் அலெர்ட்….!!!

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதன்படி தென்காசி,…

Read more

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் மிக கனமழை வெளுத்து வாங்கும்… சற்றுமுன் வானிலை ஆய்வு மையம் அலெர்ட்…!!!

தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேசமயம் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் எனவும் அரியலூர், கடலூர்,…

Read more

யாரும் வெளியே செல்ல வேண்டாம்…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்…!!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இரண்டு நாட்களுக்கு வெயில் நான்கு டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ்…

Read more

தமிழக மக்களே அலர்ட்…. 2 நாட்களுக்கு வெளியே போகாதீங்க… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இரண்டு நாட்களுக்கு வெயில் நான்கு டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ்…

Read more

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்… வானிலை ஆய்வு மையம் அலெர்ட்..!!!

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் நேற்று முன்தினம் விரைவில் பெய்ய தொடங்கிய மழை நேற்று இரவு வரை தொடர்ந்து நீடித்தது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் இன்னும் சில நாட்களுக்கு மழை…

Read more

உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி …. சற்றுமுன் ரெட் அலர்ட்… எச்சரிக்கை…!!!

வங்க கடல் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடமாநிலங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் அடுத்த ஐந்து நாட்களுக்கு மிக கனமழை வெளுத்து வாங்கும் என்றும்…

Read more

நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழை தொடரும் – வானிலை ஆய்வு மையம்..!!

நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழை தொடரும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி ஆகிய மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி…

Read more

Red Alert: பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை…. தமிழகத்திற்கும் ரெட் Alert..!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் அதீத கன மழைக்கு வாய்ப்புள்ளதாக கேரளா, கர்நாடகா மற்றும் அசாம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு இந்திய மாநில ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.…

Read more

நாளை 16 மாவட்டங்களுக்கு அலெர்ட்…. பள்ளிகளுக்கு லீவ்?…. வந்தது வானிலை ரிப்போர்ட்…!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. தெற்கு வங்க கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. மேலும் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் நாளை 16 மாவட்டங்களில் கனமழையும் இரண்டு…

Read more

தமிழகத்தில் நாளை மறுநாள் முதல்… கனமழை முதல் மிக கனமழை: மஞ்சள் எச்சரிக்கை அலர்ட்…!!!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்றும் நாளையும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு வங்க கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல சுழற்சி நிலவி வருகிறது. மேலும் தெற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக…

Read more

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம்…!!

தமிழகத்தில் இன்று முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு ஒரு சில இடங்களில் மிதமான மழை…

Read more

தமிழகத்தில் 2 நாட்களுக்கு அலர்ட்…. மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் இன்றும் நாளையும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் அடுத்த 24…

Read more

வெயில் முடிவுக்கு வந்துவிட்டது… இனி மழை மட்டும் தான்… இந்திய வானிலை ஆய்வு மையம் குட் நியூஸ்…!!!

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களிலும் கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கோடை வெயிலின் தாக்கம் உச்சத்தில் இருந்தது. குறிப்பாக அக்னி நட்சத்திரம் எனும் கத்திரி வெயில் சுட்டெரித்த போது மக்கள் வெளியில் செல்வதற்கு அச்சப்பட்டனர். தற்போது ஓரளவு வெயிலின் தாக்கம்…

Read more

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் மழை தொடரும்…. பள்ளிகளுக்கு விடுமுறை… வெளியான அறிவிப்பு…!!

தமிழகத்தில் கடந்த ஓரிரு நாட்களாக பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று முன்தினம் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்ததால் நேற்று ஆறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.…

Read more

ALERT: இந்த மாவட்டங்களில் எல்லாம் இரவு 7 மணி வரை… இடி, மின்னலுடன் மழை கொட்டும்….!!

தமிழகத்தில் நேற்று வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்தது. அதே சமயம் சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்ததால் இன்று 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.…

Read more

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம்….!!!

தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் மேலடுக்கு சுழற்சி நிலவி வருவதால் தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் தஞ்சாவூர்…

Read more

தொடங்கியது தென்மேற்கு பருவமழை…. இனி குளு குளு தான்…. வானிலை ஆய்வு மையம்…!!!

தென்மேற்கு பருவமழை கேரள பகுதிகளில் தொடங்கியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது தென் தமிழக பகுதிகளில் பரவ உள்ளது. வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாடு,புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். தமிழ்நாடு…

Read more

மக்களே உஷார்…. தமிழகத்தில் வெப்ப அலை வீசும்…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!

தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்த சூழலில் மே மாதம் தொடக்கத்தில் கத்திரி வெயில் எனும் அக்னி நட்சத்திரம் தொடங்கியதால் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. தற்போது அக்னி நட்சத்திரம் முடிந்த பிறகும்…

Read more

அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்…. 3 நாட்களுக்கு கனமழை வெளுக்கும்…. வானிலை ஆய்வு மையம்…!!

தென்கிழக்கு அரபிக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காலை 5.30 மணிக்கு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது மும்பையில் இருந்து தெற்கு மற்றும் தென்மேற்கு திசையில்…

Read more

தமிழகத்தில் வெப்பநிலை மேலும் 4 டிகிரி அதிகரிக்க வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் தகவல்….!!!

தமிழகத்தில் இன்று மற்றும் நாளை வெப்பநிலை அதிகரிக்க கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதன்படி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்றும் நாளையும் அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி முதல் 42 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

ALERT: தமிழக மக்களே உஷாரா இருங்க…. அடுத்த ஒரு வாரத்திற்கு வந்தது அலர்ட்…!!!

தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்த சூழலில் மே மாதம் தொடக்கத்தில் கத்திரி வெயில் எனும் அக்னி நட்சத்திரம் தொடங்கியதால் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. தற்போது அக்னி நட்சத்திரம் முடிந்த பிறகும்…

Read more

FLASH NEWS: நாளை உருவாகிறது காற்றழுத்த தாழ்வு நிலை…. வானிலை ஆய்வு மையம்…!!!

அரபிக் கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக 5 மற்றும் 6ஆம் தேதிகளில் கேரளாவில் கனமழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதால் இன்று முதல்…

Read more

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு வெயில் அலெர்ட்…. வானிலை ஆய்வு மையம்…!!!

தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்த சூழலில் மே மாதம் தொடக்கத்தில் கத்திரி வெயில் எனும் அக்னி நட்சத்திரம் தொடங்கியதால் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. தற்போது அக்னி நட்சத்திரம் முடிந்த பிறகும்…

Read more

தமிழகத்தில் இன்று முதல் ஜூன் 2 வரை மழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம்…!!!

தமிழகத்தில் கடந்த மூன்று மாதங்களாக கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருந்தது.அதேசமயம் அக்னி நட்சத்திரம் எனும் கத்திரி வெயிலின் தாக்கமும் அதிகமாக இருந்த நிலையில் நேற்றுடன் அக்னி நட்சத்திரம் நிறைவு பெற்றது. இந்நிலையில் தமிழகத்தில் இன்று முதல் ஜூன் இரண்டாம்…

Read more

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இங்கெல்லாம் மழை கொட்டப்போகுது…. வானிலை ஆய்வு மையம்….!!!!

தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களிலும் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி ஈரோடு, நீலகிரி, சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், நாகை, பெரம்பலூர், சேலம், தர்மபுரி,…

Read more

தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் கனமழை வெளுக்க போகுது…. வானிலை ஆய்வு மையம்…!!!

தமிழகத்தில் கடந்த மூன்று மாதங்களாக கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டு இருந்த சூழலில் தற்போது வெப்பத்தின் தாக்கம் குறைந்துள்ளது. அதேசமயம் ஒரு சில நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் வளிமண்டல கீழடுக்கு…

Read more

தமிழகத்தில் இன்று முதல் இடி, மின்னல், பலத்த காற்றுடன் மழை…. வானிலை ஆய்வு மையம்…!!!

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் பல்வேறு மாவட்டங்களிலும் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்தது. அதேசமயம் அக்னி நட்சத்திரம் தொடங்கிய நாள் முதல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் இந்தியாவில் நேற்றுடன் வெப்பத்தின் அலை ஓய்ந்து விட்டதாக வானிலை…

Read more

BREAKING: இந்தியா முழுவதும் வெப்ப அலை ஓய்ந்தது…. வானிலை ஆய்வு மையம்…!!!!

இந்தியாவில் வழக்கத்தை விட இந்த வருடம் முன்னதவே மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்தது. அதேசமயம் அக்னி நட்சத்திரம் தொடங்கிய பிறகும் பல மாநிலங்களிலும் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்தது.இந்நிலையில் இந்தியா முழுவதும் மக்களை வாட்டி…

Read more

தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு மழை பெய்யும்…. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வெப்ப சலனம் காரணமாக இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று முதல் மே. 27-ம் இதுவரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய  பகுதிகளில்…

Read more

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை வெளுத்து வாங்கும்…. வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக இன்று முதல் அடுத்த 5 தினங்களுக்கு தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு…

Read more

மக்களே அலர்ட்…. தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும்…. வானிலை ஆய்வு மையம்….!!!

தமிழகத்தில் இந்த வருடம் வழக்கத்தை விட கோடை வெயில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் சுட்டெரித்தது. அதேசமயம் கடந்து சில நாட்களுக்கு முன்பு அக்னி நட்சத்திரம் தொடங்கிய நிலையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம்…

Read more

சற்றுமுன்: கடற்கரையை கடக்க தொடங்கிய மோக்கா புயல்…. வானிலை ஆய்வு மையம்…!!

தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய வங்கக் கடல் பகுதிகளில் நிலவிய மோக்கா புயல் நேற்று முன்தினம் இரவு அதி தீவிர புயலாக வலுப்பெற்று வடகிழக்கு திசையில் நகர்ந்தது. இந்நிலையில் மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் போர்ட் பிளேயரில் இருந்து…

Read more

அதிதீவிர புயலாக கரையை கடக்கிறது மோக்கா…. 5 லட்சம் பேர் வெளியேற்றம்…. எச்சரிக்கை…!!!

தென்மேற்கு வங்கதேசம் மற்றும் வடக்கு மியான்மர் இடையே அதிதீவிர புயலாக இன்று மோக்கா புயல் கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மணிக்கு 22 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வரும் நிலையில் புயலின் தாக்கம் வங்கதேசத்தில் கடுமையாக…

Read more

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில்…. கனமழை வெளுத்து வாங்கப்போகுது….!!!

தென் கிழக்கு வங்கக்கடலில் நேற்று முன்தினம் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான நிலையில் அது நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. இதனைத் தொடர்ந்து தென்கிழக்கு வங்க கடலில் மே பத்தாம் தேதி யான இன்று மாலை மோக்கா புயல்…

Read more

வங்க கடலில் இன்று உருவாகிறது மோக்கா புயல்…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!

தென் கிழக்கு வங்கக்கடலில் நேற்று முன்தினம் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான நிலையில் அது நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. இதனைத் தொடர்ந்து தென்கிழக்கு வங்க கடலில் மே பத்தாம் தேதி யான இன்று மாலை மோக்கா புயல்…

Read more

தமிழகத்தில் இன்னும் சற்று நேரத்தில் 13 மாவட்டங்களில்…. கனமழை வெளுத்து வாங்க போகுது….!!!

தென் கிழக்கு வங்க கடல் மற்றும் தெற்கு அந்தமான் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து மே பத்தாம் தேதி புயலாக உருவெடுக்கும்.…

Read more

தமிழகத்தில் 18 மாவட்டங்களில் மஞ்சள் எச்சரிக்கை…. கனமழை வெளுத்து வாங்க போகுது…!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வரும் நிலையில் வங்க கடலில் நாளை புதிதாக காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும் எனவும் அது புயலாக மாற வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம்…

Read more

தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மழை…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்….!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வரும் நிலையில் வங்க கடலில் நாளை புதிதாக காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும் எனவும் அது புயலாக மாற வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம்…

Read more

Breaking: வங்கக் கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி…. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு…!!!

இந்தியாவில் கோடை காலம் ஆரம்பித்துவிட்ட நிலையில் கடந்த சில நாட்களாகவே அநேக இடங்களில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்திலும் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருவது மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தென் கிழக்கு வங்க கடல்…

Read more

ALERT: இன்று தொடங்குகிறது அக்னி நட்சத்திரம்…. இனி தான் வெயிலின் ஆட்டமே ஆரம்பம்…!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது.பொதுவாகவே மே மாதத்தில் கோடை வெயில் அதிகரிக்கும் பட்சத்தில் இந்த வருடம் வழக்கத்தை விட முன்னதாகவே மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் கோடை வெயில் மக்களை சுட்டெரித்தது. இந்த…

Read more

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இங்கெல்லாம் மழை வெளுத்து வாங்கும்…. வானிலை ஆய்வு மையம்…!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. இதனிடையே மக்களை சற்று குளிர்ச்சியூட்டும் விதமாக தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அதே சமயம் வருகின்ற ஏழாம் தேதி வங்கக்கடலில் புதிய…

Read more

வங்கக்கடலில் புயல் எச்சரிக்கை…. கனமழை வெளுத்து வாங்கும்…. வானிலை ஆய்வு மையம்….!!!!

வங்க கடலில் புயல் உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருக்கும் சூழலில் கடந்த ஒரு வாரமாக பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து மக்களை சற்று குளிர்ச்சியூட்டி வருகிறது.…

Read more

Other Story