தமிழகத்தின் அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு 9 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கன்னியாகுமரி நெல்லை தென்காசி தேநீர் ராணிப்பேட்டை காஞ்சிபுரம் திருவள்ளூர் சென்னை மற்றும் செங்கல்பட்டு ஆகிய 9 மாவட்டங்களில் அடுத்த இரண்டு மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது. சண்டே ஜாடியாக வெளியே கிளம்புவோர் குடையை எடுத்துக்கொண்டு செல்லுங்கள்.