வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி இன்னும் இரண்டு மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறுகிறது. காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நாளை ஆந்திராவை ஒட்டி நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். நாளை மறுநாள் ஒடிசா கடற்கரையில் வடமேற்கு வங்காள விரிகுடாவை அடையும். இதனால் தமிழகத்தில் 11 மணிக்கு மேல் கனமழை வெளுத்து வாங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
11 மணிக்கு மேல் மழை ருத்ரதாண்டவம் ஆடும்….. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்….!!!
Related Posts
“நேத்து மாற்றுக்கட்சியில இருந்து வந்தவங்களுக்காக எங்க பதவியைப் பிடுங்கப் பார்க்குறீங்களே, இது என்ன நியாயமா!” – தவெக தலைமைக்கு சீனியர் மாவட்டச் செயலாளர்கள் வச்ச செக்..!!
“கட்சியை ஆரம்பத்துல இருந்து கஷ்டப்பட்டு வளர்த்த எங்க பதவியைப் பிடுங்கி, நேத்து மாற்றுக்கட்சியில இருந்து வந்தவங்களுக்குக் கொடுக்கப் பார்க்குறீங்களே, இது என்ன நியாயம்? வரப்போற அமைச்சரவை மாற்றத்துலயாவது எங்களுக்குப் பதவி கிடைக்குமா, இல்ல நாங்க இப்படியேதான் கிடக்கணுமா!” என்று தமிழக ஆளுங்கட்சியான…
Read more“அமைச்சர் எழுந்து பதில் சொல்லும் காலம் முடிந்தது!” சட்டப்பேரவையில் முதல்வர் போட்ட புதிய ‘ரூல்’ – அதிர வைத்த செங்கோட்டையன்..!!”
முன்பெல்லாம் சட்டப்பேரவையில் ஏதேனும் ஒரு கருத்தைச் சொன்னவுடன், அமைச்சர்கள் உடனுக்குடன் எழுந்து பதில் அளிக்கும் நடைமுறை இருந்தது, ஆனால் தற்போது அந்த நிலை முற்றிலுமாக மாறியுள்ளது என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். “ஒரு வார்த்தை சொன்ன உடனே அமைச்சர் எழுந்து பதில்…
Read more