தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதன்படி தென்காசி, தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் மற்றும் கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் அலெர்ட்….!!!
Related Posts
“மாற்ற வேண்டியது அதிகாரிகளைத்தான்!”.. தற்போதைய மின்வெட்டுக்கு திமுக-வே காரணம் என அன்புமணி ராமதாஸ் அதிரடி குற்றச்சாட்டு..!!
தமிழக முதலமைச்சர் விஜய் அவர்களைச் சுமார் 25 நிமிடங்கள் நேரில் சந்தித்து மிக முக்கியமான கோரிக்கைகள் குறித்துப் பேசியதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். குறிப்பாக, தமிழகத்தில் உடனடியாகச் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றும், அப்போது தான் மாநிலத்தின் 69% இடஒதுக்கீட்டை…
Read more“அரசு மருத்துவமனைகளில் இனி ஃபுட் கோர்ட் வசதி!”… அரசு ஆஸ்பத்திரிகளுக்கு பறந்த புதிய உத்தரவு.. பொதுமக்களுக்கு குட் நியூஸ் சொன்ன அமைச்சர் அருண்ராஜ்..!!!
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் தூய்மையைப் பராமரிக்கவும், பொதுமக்களுக்கான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் மாண்புமிகு சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ் அவர்கள் பல்வேறு அதிரடி உத்தரவுகளையும் அறிவுறுத்தல்களையும் பிறப்பித்துள்ளது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அரசு மருத்துவமனைகளில் உள்ள கழிப்பிடங்களை…
Read more